Kowsalya

மகளின் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை அசின்!
சுதந்திர தினத்தையொட்டி தனது மகள் ஆரின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நடிகை அசின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் நமது நாட்டு தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு ...

24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!
சுகாதாரத்துறை சொன்ன அறிவிப்பின்படி நேற்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதிய 32,937 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல் 24 மணி நேரத்தில் ...

சிறந்த மூன்றாம் பாலினர் விருது – அசத்திய முதல்வர்!
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்ற பொழுது முதல் முறையாக சிறந்த மூன்றாம் பாலினர் விருது முதல்வர் வழங்கப்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ...

அசத்தலான 3 பாடப்பிரிவுகளை தொடங்கிய I.T.I- என்னென்ன பாடப்பிரிவு தெரியுமா?
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐடிஐயை கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்புகள் தான் கற்றுத் தரப்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரீசியன், பெயிண்டர், பிட்டர்,பிளம்பர், போன்ற படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ...

அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு பெண் சங்க தலைவர் அதிரடி “சஸ்பெண்ட்
நாளுக்கு நாள் ஊழல் செய்யும் அதிகாரிகளின் எண்ணிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராக ...

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் மூலம் சேகரிக்கப்பட்டு அங்குள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக ...

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!
அமெரிக்காவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் மிகவும் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பவே முடியாத புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். எரிக் ...

துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை வாயில் கவ்வி சென்ற முதலை!
சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை ஒன்று ஒரு பெண்ணின் உடலை தண்ணீருக்கடியில் வாயில் கவ்வி இழுத்துச் செல்லும் அந்த வீடியோ ...

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!
சுதந்திரம் பெற்று 75 ஆண்டை முன்னிட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ...

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!
ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ...