Kowsalya
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8 முதல் ஜூன் 11 வரை நடக்கவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் இரண்டுக்கான நேர்முகத் தேர்வை தள்ளிவைத்துள்ளது. தற்போது கொரோனா ...

அரியலூர் அரசு மருத்துவமனையில் வேலை நேர்காணல் மட்டும்தான்!
கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் அதிகமாக தேவைப்படுவதால் மருத்துவர்களின் பணிக்கு காலி பணி இடங்களை அறிவித்துள்ளது அரியலூர் மருத்துவமனை. அங்கு அதிகமாக காலி பணியிடங்கள் இருப்பதாகவும் ...

9 விரல்களுடன் பிறந்த அதிசிய குழந்தை!
கர்நாடகாவில் ஒரு கால்களில் மற்ற 9 விரலுடன் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்பொழுதும் இயற்கைக்கு எதிராக இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது ...

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் , 93 வயதுடைய இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் ...

நாய்களிடம் இருந்து 8 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!!
மலேசியாவில் 8 பேருக்கு நாய்களிடம் இருந்து பரவிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஐரோப்பிய நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ...

கர்ப்ப காலத்தில் எச்சரிக்கை வேண்டும்! அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!
Corona இரண்டாவது அலையில் வளர்ச்சி அடைந்த குழந்தைகள் மட்டுமில்லாமல் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பாதிக்க படுகின்றனர். பிரசவத்தின் கடைசி வாரத்தில் corona தொற்று ஏற்படும் பொழுது, ...

Breaking: இடமாற்றம் செய்யப்பட்ட “12 ஐபிஎஸ்” அதிகாரிகள்!
இன்று தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அதிகாரிகள் தற்போது உள்ள கொரோனா காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ...

தெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் ...

படகு விபத்தில் சிக்கி 50 பேர் பலி! 100 பேரை காணவில்லை!!
படகு விபத்தில் சிக்கி 60 பேர் உயரிழந்துள்ள சம்பவம் நைஜீரியாவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் படகு உடைந்து 60 பேர் பலியாகி உள்ள நிலையில் 100 ...

அய்யா! விட்றுய்யா! கதறி துடித்த மூதாட்டி!! விடாத மூர்த்தி!
ஆந்திராவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர ...