Health Tips, News, State
National, News, State
திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!
Kowsalya

உங்க கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்கா?? நீங்களே உங்க ஆக்சிஜன் அளவை செக் செய்யலாம்!!
கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்ந்து அதிகமாக விற்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவை அளக்க உதவும் ஆக்ஸி மீட்டரின் விலை ...

அய்யோ!! சிரிப்ப அடக்க முடியல!!! கலர் பூஞ்சை மீம்ஸ்!! நீங்களும் பாருங்க! சிரிங்க!!
இணையதளத்தில் கலர் பூஞ்சைகளை பற்றி மீம்ஸ்கள் வெளிவந்து அனைவரையும் சிரிப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. என்னதான் கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரியான மீம்ஸ்களை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது.

செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!
செம்பருத்தி, மௌனராகம் போன்ற மக்கள் அதிகமாக பார்க்கும் சீரியல்களில் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு காட்சிகளை ஒளிபரப்பினால் மக்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வரும் ...

திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!
கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகையாக ரூ 1500 கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

சிவாங்கி பிறந்தநாளுக்கு அஸ்வின் எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா??
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கிய சிவாங்கி குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலமும் நாடறிந்த ஒருவராகப் ...

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!
கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண ...

இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??
தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று ரேஷன் கடைகள் திறந்து உள்ளதால் 2000 ரூபாய் நிதியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வைரஸ் பரவும் ...

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???
கொரோனா மனதளவில் மக்களை அதிகமாக பாதிக்கின்றது.மேலும் தன்னைப் பற்றியும் தனது அன்புக்குரியவர்களைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப் ...

டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!
தர்மபுரியை அடுத்த காரியமங்கலம் என்ற பகுதியில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லி கழுதை பால் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பாக ...