Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!

Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!

அஞ்சல் துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 29 வரை கால அவகாசம் அளித்துள்ளது.   மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், பீகாரில் 1940 காலிப் பணியிடங்களும் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. www.appost.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.   வேலை  : இந்திய அஞ்சல் துறை   பணியிடம் : மகாராஷ்டிரா, பீகார்   காலிப் … Read more

எந்த சளி, காய்ச்சலும் பக்கத்தில் அண்டாது! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

எந்த சளி, காய்ச்சலும் பக்கத்தில் அண்டாது! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

கொரோனா காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல் சளி என்றாலும் மக்கள் பயந்து நடுங்குகின்றனர். சாதாரணமான சளி காய்ச்சலுக்கு வீட்டில் இருந்து எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம்.   தேவையான பொருட்கள்: 1. மிளகு -10 2. துளசி இலை -ஒரு கைப்பிடி 3. சுக்கு- … Read more

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!

கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வரும் நேரத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம்மை அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆயுஷ் நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது.   ஆயுஷ் அமைச்சகம் சொன்ன அனைத்துமே நான் வீட்டில் இருந்தே செய்ய கூடிய அருமையான ஆரோக்கியமான குறிப்புகள். அவை என்னவென்று பார்க்கலாம்.   1. சூடான நீரை மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீரை பருக … Read more

ரோஜா வா வீட்டுக்கு போலாம்!! வர மறுத்ததால் கணவன் செய்த செயல்!!

ரோஜா வா வீட்டுக்கு போலாம்!! வர மறுத்ததால் கணவன் செய்த செயல்!!

திருவள்ளூர் அருகே தன் மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் கணவன் காட்டுப் பகுதிக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி என்ற காலனியில் வாழ்ந்து வருபவர் வேலு. இவருக்கு வயது 27. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே அப்பகுதியை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் … Read more

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

    அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.   … Read more

வெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!

வெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!

ஆசைஆசையாக சிக்கன் சாப்பிட்ட இளைஞருக்கு சிக்கன் துண்டு மாட்டி கொள்ள மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது இந்திய இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறல் இருந்து காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்கு உரியதாக பேசப்பட்டு வருகிறது.   பிரித்தானியாவில் உள்ள North Wales-ல் இருக்கும் இந்திய உணவகமான Bangor Tandoori என்பது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்று. அங்கு நிறைய பேர் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அங்கு இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்றும் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.   அப்பொழுது … Read more

இன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!

இன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் உடலுறவுக்கு அழைத்து மனைவி மறுத்ததால் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்திர பிரதேச மாநிலத்தில் முசார்பூர் அருகேயுள்ள பெசிண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்பு. இவருக்கு வயது 35. அவரது மனைவி டோலியால். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சானியா (5), வான்ஷ் (3) மற்றும் அர்ஷிதா (18 மாதம்).   இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பப்பு தனது மனைவியை உடல் … Read more

இனிமேல் தமிழில் இன்ஜினீயரிங் படிக்கலாம்!! AICTE ஒப்புதல்!

இனிமேல் தமிழில் இன்ஜினீயரிங் படிக்கலாம்!! AICTE ஒப்புதல்!

பொறியியல் படிப்புகளில் ஆர்வமுடைய மாணவர்கள் ஆங்கிலம் சரியாக தெரியாததால் படிப்பை நிறுத்தும் அபாயம் கூட ஏற்பட்டுள்ளது. சாதாரண பழங்குடி மக்கள் கூட பொறியியல் படிப்பிற்கு படிக்க அவர் அவர்களது தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் நடத்தலாம் என ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது.. தமிழ் உள்ளிட்ட மற்றும் 8 மொழிகளில் பொறியியல் படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.   தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் வங்க மொழிகளில் … Read more

மீண்டும் ஒரு மாணவி புகார்! “அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்” சின்மயி வெளியிட்ட பதிவு!!

மீண்டும் ஒரு மாணவி புகார்! "அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்" சின்மயி வெளியிட்ட பதிவு!!

சென்னை சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி சின்மயி இடம் புலம்பியுள்ளார் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்த மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அடுக்கி வைத்த பாலியல் புகார்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியின் நிர்வாகத்துடன் இன்னும் விசாரணை போய்க் கொண்டுதான் உள்ளது. தொடர்ந்து தான் அனுபவித்த … Read more

மாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!

மாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!

நாம் அனைவரும் அன்றாடம் ஏதோ ஒரு உடலில் உள்ள பிரச்சனைக்காக மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். சிலர் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து பின் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். மற்றொரு பக்கம் நேரடியாக மருந்து கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையை சொல்லி மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் எவை நல்லது? அப்படி என்று ஒரு சிலர் பார்ப்பதில்லை. அப்படி மருந்து அட்டைக்கு பின்னர் என்ன உள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. மருந்து அட்டையின் பின் உள்ள பல குறியீடுகளின் … Read more