இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய நோயாக கருதப்படுவது இந்த மூட்டுவலியாகும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருந்தால் மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. 30 வயதிற்கு மேல் இந்த மூட்டு வலியானது வந்தால் அவர்களுக்கு உடம்பில் போதிய அளவு சத்துக்கள் இல்லையென்றும் கால்சியம், பி12 ,இரும்புச்சத்து ,போன்ற குறைபாடுகள் இருக்கின்றன . எனவும் அறிந்து … Read more

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! இந்த வாழைத்தண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாழைத்தண்டை பொறியலாகவும் அல்லது சூப்பாகவும் செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் ஐந்து பல் பூண்டு ,சீரகம், மிளகு ,ஏழு அல்லது எட்டு சின்ன வெங்காயம் ,ஒரு தக்காளி பழம் ஒரு குக்கரில் வாழைத்தண்டை போட்டு அதனுடன் பூண்டு ,சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி பழம், இவைகளை … Read more

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே கிட்ட பார்வை ,தூர பார்வை என்ற கண் சம்பந்தமான பிரச்சினைகள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு உண்டாகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் அதிக நேரம் கைபேசியை பயன்படுத்துவதனாலும் வேலைக்கு செல்பவர்கள் அதிக நேரம் கணினியை உபயோகப்படுத்துவதாலும் இந்த பார்வை குறைபாடு உண்டாகிறது. இந்த கண் குறைபாட்டை … Read more

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்!

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்!

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்! அனைவரது வீட்டிலும் இந்த கொசுவானது இருக்கிறது. கொசுக்கள் கடித்தால் பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது. கொசுக்கள் வராமல் இயற்கையான முறையில் எவ்வாறு தடுப்பது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கொசுபத்தியை பயன்படுத்தினால் நம் உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. முதலில் வேப்ப எண்ணையை 3 ஸ்பூன் அளவு எடுத்துக் … Read more

இந்த பேருந்துகளின் கட்டணம் உயர்வு? தனியார் பஸ்களின் வருவாய் குறைய வாய்ப்பு!

Fare hike for these buses? The revenue of private buses is likely to decrease!

இந்த பேருந்துகளின் கட்டணம் உயர்வு? தனியார் பஸ்களின் வருவாய் குறைய வாய்ப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மினி பேருந்துகள் 16 கிலோமீட்டர் வரை தேவை இல்லாத வழித்தடங்களில் 4 கிலோ மீட்டர் முக்கியசாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 4902 மினி பேருந்துகள் இயங்கி வருகின்றது. அவற்றின் கட்டணம் … Read more

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! பொதுத்தேர்வில் பங்கு பெறாதவர்கள் மீண்டும் எக்ஸாம் எழுத  வாய்ப்பு!

information-published-by-the-department-of-education-those-who-did-not-take-part-in-the-public-examination-have-a-chance-to-write-the-exam-again

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! பொதுத்தேர்வில் பங்கு பெறாதவர்கள் மீண்டும் எக்ஸாம் எழுத  வாய்ப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 12 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?

Happy news for Ayyappa devotees! Airport at Sabarimala soon?

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்? கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து  கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். கடந்த மண்டல மகர விளக்க பூஜையொட்டி  ஏராளமான … Read more

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு? ஐ என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். இதன் விநியோக உரிமை ஸ்ரீ விஜயலட்சுமி நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஐ என்ற படத்திற்கு வரி விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை … Read more

தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! இந்த தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் உதவி தொகை ரூ 2 லட்சம்!

New update released by the Tamil Nadu government! If these workers die in an accident, the assistance will be Rs 2 lakh!

தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! இந்த தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் உதவி தொகை ரூ 2 லட்சம்! தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் அறிவிப்பு  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் கடிதங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற 79வது வாரியா கூட்டத் தீர்மானம் ஐந்தின் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும் தொழிலாளர்கள் விபத்தில் … Read more