சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்

Naam Thamizhar Party Seeman condemn to BJP-News4 Tamil Online Tamil News Channel

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல் சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப் பொருளாதாரக் கொள்கை குறித்தும் சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிற பாஜக நிர்வாகிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, கருத்தியலால்தான் ஒருவரை வீழ்த்த வேண்டுமே ஒழிய அதனைச் … Read more

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி

குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் குடிமராமத்து திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும் வருகின்றன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் புணரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்‌ காரணமாக ஏரி குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து மீட்டும் … Read more

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம்

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம்

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே சூழலில் அதை வைத்து நடைபெரும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. கடந்த ஆட்சியில் செயல்படுத்த பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து மக்கள் வங்கிகளில் பணம் போடுவதும் அதை எடுக்க ஏடிஎம் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறான … Read more

அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு!

Case filed against VCK Party in Ambedkar Statue Issue-News4 Tamil Online Tamil News Channel

அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு! நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சிதைக்கப்பட்ட நிலையில் மறுநாளே அந்த இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலைத் தகர்ப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தமிழக அரசு கையாண்டுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் … Read more

உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மேயரா? திமுகவின் அடுத்த அதிரடி திட்டம்

Udhayanidhi Stalin plans for Mayor of Chennai-News4 Tamil Online Tamil News Channel

உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மேயரா? திமுகவின் அடுத்த அதிரடி திட்டம் காலங்காலமாக திமுகவை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களே ஆக்கிரமித்து இருப்பதால் அதனை தொடர்ந்து ‘வாரிசு கட்சி’ என்று விமர்சித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் வாரிசான உதயநிதி ஸ்டாலிக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். இதை கண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களுக்குள் புலம்பி கொண்டாலும் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் … Read more

அதிமுகவுடனான பாமக கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அதிமுகவுடனான பாமக கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அதிமுகவுடனான பாமக கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தற்போதுள்ள அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற இருப்பதாக பிரபல நாளிதழில் வெளியான செய்தியை, ‘இது உண்மை கலப்பற்ற பொய்ச் செய்தி’ என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக சேர்ந்து திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவிற்கு 7 … Read more

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள். திமுகவின் இளைஞரணி கூட்டம் கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ ‌‌‌ ‌ ‌அதில் முக்கியமாக மறைந்த திமுக முன்னோடிகளான புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன்‌, அண்மையில் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி … Read more

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

seeman views in amazon forest fire problem-news4 tamil online tamil news channel

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான் உலக வெப்பமயமாதல் காரணமாக அமேசான் காடுகளின் அழிவு என்பது அந்த பகுதிக்கான பாதிப்பு மட்டுமல்ல உலக முழுவதும் இதனால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி … Read more

வேலை வாங்கி தருவதாக 600 பெண்களை ஆபாசமாக படமெடுத்த சென்னை வாலிபர்

வேலை வாங்கி தருவதாக 600 பெண்களை ஆபாசமாக படமெடுத்த சென்னை வாலிபர்

வேலை வாங்கி தருவதாக 600 பெண்களை ஆபாசமாக படமெடுத்த சென்னை வாலிபர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை வாங்கியதாக சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வேலை தேடும் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம், தனக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னை மயக்கி … Read more

தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்நிலை!

தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்நிலை!

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவர சோதனையில் இறங்கி உள்ளனர், இலங்கை வழியாக 6 தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தமிழகத்திற்கு நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது. ‌‍‌‌ ‌‍‍ கோவையில் தீவீரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதால் அந்த மாவட்டம் முழுவதும் தீவிர காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், வேளாங்கண்ணி ஆலய திருவிழா போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவீரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக … Read more