நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்!

For the attention of NEET students! Information released by the National Examinations Agency on the increase in application fees!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்! நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் இருந்து வந்ததன்  காரணமாக பொது தேர்வு, போட்டி தேர்வு நடத்தப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவ படிப்பிற்கான  கலந்தாய்வு தொடங்கி … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த வகை 500 ரூபாய் நோட்டு போலியானது?

Important information published by the Reserve Bank! Is this type of 500 rupee note fake?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த வகை 500 ரூபாய் நோட்டு போலியானது? கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் கருப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என கூறினார். நவம்பர் மாதங்களில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கையிருப்பில் … Read more

தனியார் பேருந்து இயக்க திட்டம்! மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் பாதிக்கப்படும்?

Private bus project! Free bus pass to students will be affected?

தனியார் பேருந்து இயக்க திட்டம்! மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் பாதிக்கப்படும்? மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் அடிப்படையில் நடப்பாண்டில் சுமார் 500 பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநகர் போக்குவரத்து கழக சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400 க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து 31 பனிமனைகளில்  20 ஆயிரத்திற்கும் … Read more

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!

Jallikattu, the heroic game of Tamil! Important restrictions issued by the Tamil Nadu government!

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்! தமிழகத்தில் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு. இந்தப் போட்டியினை எதிர்த்து பீட்டா அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மெரினா கடற்கரையில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!

CHANGE IN THE DATE OF THIS EXAMINATION! Information released by TNPSC!

இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி நகர அமைப்பு போன்ற துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் இதற்கு மொத்தம் 1083 பணி  இடங்களுக்கான இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்!

Important information for farmers! Apply for insurance by this date!

விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்! விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு ஒரு 6000 பி எம் கிசான் திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தொகையை மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் ஹோலி பண்டிகை முன்பாகவே இந்த தொகை விவசாயம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி … Read more

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!

Shock News published by the authors! For 100 percent pass, look and write in the general exam!

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வு துறை செய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி … Read more

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு!

Action order issued by the central government! This gold jewelry can be sold only till March 31!

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு! தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.  இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,880-க்கு விற்பனை ஆகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் … Read more

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!

No more than one power connection? The order issued by the Electricity Regulatory Commission!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த  2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து அதற்கான கால அவகாசத்தையும் வழங்கியது. கால அவகாசமானது  கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம்  தேதி நிறைவடைந்தது. இனி கால அவகாசம்  வழங்கப்படாது என மின்வாரிய … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர்.  அவர்கள் இருவருக்கும் உடல் … Read more