3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் … Read more

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்  அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கதிகலங்கி இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக ஓபிஎஸ் அணியில் இருந்த லியாகத் அலிகான் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு பேரிடியாக உள்ளது. இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கைப்பற்றியதால் ஓபிஎஸ் தரப்பிற்கு சிக்கல் அதிகமானது. இதனை தொடர்ந்து ஈரோடு … Read more

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார் 

R. B. Udhayakumar

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார்  திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள கோபம் வருகிற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தேர்தல் பணி மேற்கொள்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக 575 வாக்குறுதிகளை கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் திமுக  அரசு நிறைவேற்றவில்லை. … Read more

நூதனமாக உயர்த்தப்படும் ஆவின் பால் விலை ஆவின் பொருட்கள் தட்டுப்பாடு – ஓபிஎஸ் கண்டனம்

OPS son's rowdism.. People of this race are banned from coming to the temple! Controversy broke out on Deepa Thiranal!

நூதனமாக உயர்த்தப்படும் ஆவின் பால் விலை ஆவின் பொருட்கள் தட்டுப்பாடு – ஓபிஎஸ் கண்டனம் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்வதற்காக ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதோடு மட்டுமில்லாமல் தற்போது ஆவின் பொருட்கள் விநியோகத்திலும் பல குளறுபடிகளை செய்து திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று … Read more

ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றம்! விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

AK 62 director change! Official announcement coming soon!

ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றம்! விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில்,நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 1 1 ஆம் தேதி விஜயின் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படத்தை தொடரந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அவருடைய 62 படம் நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் … Read more

TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Vijay TV serial actress who did a bike ride with TTF Vasan! Viral video on the Internet!

TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ! யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர்கள் டிடிஎப் வாசன் மற்றும் ஜிபி முத்து. வழக்கமாக டிடிஎப் வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக அவருடைய யூடியூப் சேனலில் போடுவார்,அதுமட்டுமின்றி பைக்கில் வேகமாக செல்வது,ஸ்டண்ட் செய்வது,ரேஸ் செய்வது மற்றும் வழியில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு உதவி செய்வது போன்றவற்றை வீடியோவாக பதிவிட்டு வருகின்றார். மேலும் இவர் மீது சாலை விதிகளை மீறியது போன்ற வழக்குகள் … Read more

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு?

He is the number one actor in Tamil cinema! So who got the second place?

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித் மற்றும் சூர்யா.சூர்யாவிற்கு சூரறைப் போற்று என்ற திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி அதே படத்திற்காக பிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளும் நடிகர் சூர்யாவிற்கு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் விருதுகளும் … Read more

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

Students suddenly fainted in the hostel! Intensive treatment in the hospital!

விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்தவலசா மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனி விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இது போன்ற விடுதியில் தங்குவது வழக்கம் தான். அந்த வகையில் அங்கு செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர். அந்த மாணவிகளுக்கு  வழக்கம் போல் காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது. … Read more