தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு!

6th to 9th class only in schools in Tamil Nadu! The order issued by the government to provide this material!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். படிப்படியாக … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து!

Southern Railway announced! Train service canceled here today and tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள்  நடத்தப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனையடுத்து படிப்படியாக போக்குவரத்து சேவைகளும் … Read more

சீருடைய பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு!

Attention Uniformed Staff Exam Passers! Certificate Verification Today!

சீருடைய பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு! தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கா இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யபடுவார்கள். இந்த தேர்வினை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் இந்த தேர்விற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் … Read more

இனி இந்த செயலிகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த தடை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Prohibition of using these apps on smart phones! The announcement made by the central government!

இனி இந்த செயலிகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த தடை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.தற்போது ஸ்மார் போன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவுகள் மற்றும் பொருட்கள் வாங்க அமேசான்,பிளிப்கார்ட்,சொமேட்டோ போன்ற செயலிகள் உள்ளது,அதுபோலவே விளையாட்டுகளுக்கும் எண்ணற்ற செயலிகள் உள்ளது.தற்போது இந்தியாவில் இணையவழி சூதாதட்டங்களில் பலர் … Read more

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! சிறுநீரக உறுப்பினை பாதுகாப்பது எப்படி மற்றும் அதன் சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் சிறுநீரகம் என்பது இன்றியமையாத உறுப்பு ஆகும். இதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் நம் உடல் முழுவதும் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். சிறுநீர் வெளியேறுவதன் காரணமாக நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை மற்றும் உப்பு வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைக்கிறது. சிறுநீரக பாதிப்பு … Read more

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்!

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்!

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்! தேங்காய் பால் உடலுக்கு நன்மையா தீமையா என்பதனை இந்த பதிவு மூலம் விரிவாக காணலாம்.நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்து உட்கொள்கிறோம். இதை நம் உடலுக்கு நன்மை அளிக்குமா அல்லது தீமை அளிக்குமா என்பதற்கு பலரும் குழப்பமாக உள்ளது. நம் முன்னோர்கள் தினசரி சாப்பிட கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து உட்கொண்டனர். அதற்கு காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்புகள் … Read more

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! வறட்டு இருமலை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் குளிர்காலங்களில் வரக்கூடிய வறட்டு இருமல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் நீண்ட நாள் வறட்டு இருமல் எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக விரிவாக … Read more

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது!

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது!

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது! நான் தினசரி உறங்கும் பொழுது குறட்டை ஏற்படுகிறது அவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் குறட்டை என்பது பெரியவர்களுக்கு வரக்கூடிய ஓர் பிரச்சினையாகும். ஆனால் தற்போது இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்றால் நாம் இரவு உறங்கும் பொழுது சுவாசிப்பாதை குறுகலான நிலையில் இருக்கும் அப்பொழுது … Read more

வெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க!

வெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க!

வெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க! காலை எழுந்தவுடன் ஊற வைத்த வெந்தய நீரினை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த கதையின் மூலமாக காணலாம். வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. இது நமக்கு சிறந்த சுவையை அளிப்பதிலிருந்து அனைத்து விதமான வியாதிகளையும் போக்குவதற்கு மிகவும் உதவுகிறது. வெந்தயத்தின் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.மேலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினசரி நம் ஊறவைத்து காலையில் குடித்து … Read more