ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

  ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!       நீட் தேர்வு விலக்கு குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மத்திய அரசு ஊழியரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சேலம் மாவட்ட பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.     தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம், சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட   அம்மாசியப்பன் … Read more

கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!

கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!

கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!   விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் உடனான  முக்கிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.   அதாவது தனியார் யூடிப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த கோபிநாத், முன்னாள் கருணாநிதி அவருடனான சந்திப்பு குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். கோபிநாத் அவர்கள் … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

  அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.     நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.     அவருடைய மறைவுக்கு … Read more

ஒருபுறம் அதிமுக மாநாடு- மற்றொருபுறம் திமுக ஆர்ப்பாட்டம் மோதல் ஏற்படும் அபாயம்!!

ஒருபுறம் அதிமுக மாநாடு- மற்றொருபுறம் திமுக ஆர்ப்பாட்டம் மோதல் ஏற்படும் அபாயம்!!

      ஒருபுறம் அதிமுக மாநாடு- மற்றொருபுறம் திமுக ஆர்ப்பாட்டம் மோதல் ஏற்படும் அபாயம்!!     மதுரையில், அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக வரும் 20ஆம்       ஞாயிற்றுக்கிழமை) தேதி நடைபெறுகிறது. அதே நாளில் திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதால், அரசியல் மோதல் ஏற்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.     கடந்த ஜூன் மாதம் அஇஅதிமுக கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டு காலம் நிறைவடைந்ததை … Read more

கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

    கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!     கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.     மேலும் அவர், தடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.     சுதந்திர தினத்தை … Read more

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?   ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.   2021 ஆம் ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தலிபான் அமைப்பு அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தூங்கும்போது கூட துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் தூங்குவார்கள் என்று தலிபான் அமைப்பினரை கூறுவார்கள். அப்படிப்பட்ட தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் முழு நாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது.   அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு … Read more

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?   தென்னிந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா? இல்லை  குறைந்துள்ளதா என்று தற்போது கடுமையாக விவாதிக்கப்பட்டும், ஆராயப்பட்டும் வருகிறது.   2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில், வெற்றி பெற்று அதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மோடியின் அலை பலமாக வீசியது.   தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மோடி அதாவது நரேந்திர மோடி செல்வாக்கு வலுவாக … Read more

இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!

இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!

இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!   இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது குறித்து தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.   ஆளில்லா விமானம் :   தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்வதால் செலவினம் அதிகரிப்பதோடு, சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகின்றது. … Read more

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா? கரூரில் அரசு முத்திரையுடன் கூடிய கார் ஒன்றில் திமுக கட்சி கொடி பொருத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கார் அரசு வாகனம் என்றும் சொல்லப்படுகிறது. கரூர் மாநகரில் ஒரு கார் ஒன்று விசித்திரமாக வளம் வந்து கொண்டியிருக்கிறது. அந்த காரில் அரசு முத்திரையுடன், இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட அறங்காவலர் குழு – கரூர் மாவட்டம் என அச்சிடப்பட்ட பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. அதே காரில் திமுக … Read more

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பற்றிய முழு விவரம் : யாருக்கு எல்லாம் உதவித்தொகை?

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பற்றிய முழு விவரம் : யாருக்கு எல்லாம் உதவித்தொகை?

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பற்றிய முழு விவரம் : யாருக்கு எல்லாம் உதவித்தொகை?   மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குறித்து நாம் இங்கு விரிவாக பார்க்கலாம் :   தற்போது, பாரம்பரிய தொழில் கலைஞர்களின் நலனுக்கான பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.   பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க விஸ்வகர்மா திட்டம், பிரதம மந்திரி இ-பஸ் சேவை, 2,339 கி.மீ. தூரத்திற்கான … Read more