எல்லோருக்கும் பயன் தரும் 10 அசத்தலான வீட்டு குறிப்புகள்!

*வீட்டில் எறும்புப் புற்று இருக்கும் இடத்தில் சிறிதளவு பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. *துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டு அலசினால் கறைகள் போய்விடும். *பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது. *இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை கெடாமல் இருக்கும். *காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் … Read more

இல்லத்தரசிகளுக்கு பயன்படும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!

*வெண்ணெயில் லேசாக உப்பை தூவினால் அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். *நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புதிது போல் ஜொலிக்கும். *சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். *ரத்தக்கறை பட்ட துணிகளை உப்புக் சேர்த்த குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பின் துவைத்தால் கறை போய்விடும். *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளவென ஜொலிக்கும். *அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை … Read more

ருசியைக் கூட்டும் சூப்பரான சமையல் குறிப்புகள்..!!

*சாதம் வடிக்கும்போது சற்று குழைவது போல் தெரிந்தால், உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால், மேலும் குழையாமல் இருக்கும். *கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு விதமான நச்சுக் காற்று வெளியேறும். ஆகையால் கீரை வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். *பாகற்காயை இரண்டாக நறுக்கி வைப்பதனால் சீக்கிரம் பழுக்காமல் இருக்கும். *பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக … Read more

சருமம் அழகு பெற சில இயற்கையான அழகு குறிப்புகள்!!

*முகப்பருக்களால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம்பழச் சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் சீக்கிரமே தழும்புகள் மறையும். *துளசியையும் மஞ்சளையும் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பருக்கள் தோன்றாது. *தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவினால், கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் விரைவில் மறையும். *சந்தனத்தை பன்னீரில் … Read more

மறையும் வெயில் பட்டால் அழகு கூடுமா?

பகல் நேரங்களில் வெயிலில் சுற்றும் சிறுவர்களை கண்டிப்பதுண்டு என்றாலும் மாலை நேரம் மறையும் வெயில் பட்டால் மேனி பொன்னிறமாகும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. மறையும் சூரியனின் காட்சி மிக அழகானது என்பது எல்லோரும் அறிவோம். இக்காட்சியைக் காண்பதற்கு கடற்கரையில் அல்லது குன்றுகளின் மேல் செல்வதுண்டு. மறையும் வெயில் உடலில் ஏற்கவேண்டும் என்றும் நாம் சூரியன் மறைவதை காணச் செல்லும்போது உத்தேசிக்கின்றோம். புராணமனிதன் இயற்கையின் நேரடியான அரவணைப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளும் இயற்கையை குறித்துள்ள … Read more

குடும்பத் தலைவிகளுக்கு பயன்தரும் சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!

*துருப்பிடித்த ஆணிகளை எளிதாக கழற்ற ஆணியின் மீது சிறிது வினிகரை ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைத்து பின் கழற்றினால் எளிதில் வரும். *கண்ணாடி பாத்திரங்களை கழுவும்போது முதலில் தண்ணீரில் சிறிது துணிகளுக்குப் போடும் நிலத்தை கலந்து கழுவி பின்னர் வெந்நீரில் கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும். *துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி இவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு போய் பளிச்சென்று ஆகிவிடும். *மெல்லிய டிஷ்யூ அல்லது செய்தித்தாள்களால் துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளக்கும். *குளிர்சாதனப் … Read more

Thoppaiyai Kuraikka Tips : விரைவாக தொப்பையை குறைக்க எளிதான வழி

Thoppaiyai Kuraikka Tips in Tamil : பலருக்கும் பிரச்சனையாக இருக்கும் உடலில் வயிற்றை சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், அவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை அல்லது உணவு முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. ஆனால் நமக்கு நாமே தான் உடல் பிரச்சினையை கொடுக்கும் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக நாகரிகம் என்ற பெயரில் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் … Read more

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்!

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்! இந்த பனி காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தேன் தொண்டையில் ஏற்பட்டுள்ள கரகரப்பை நீக்க உதவுகிறது. … Read more

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே அவரவர்களின் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதனால் காலை உணவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!!

the-new-strategy-of-the-enforcement-department-senthil-balajis-plea-for-320-days-in-jail-adjourned-again

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்கு அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையில் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இன்றுவரை ஜாமீன் கிடைக்காமல் போராடி … Read more