உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற … Read more

எலும்பு தேய்மானம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறதா?? இதை செய்வதன் மூலம் இனி ஆயுசுக்கும் இருக்காது!!

எலும்பு தேய்மானம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறதா?? இதை செய்வதன் மூலம் இனி ஆயுசுக்கும் இருக்காது!!

எலும்பு தேய்மானம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறதா?? இதை செய்வதன் மூலம் இனி ஆயுசுக்கும் இருக்காது!! இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பதால், வெளிறிய மற்றும் சோர்வு ஏற்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது இரத்தத்தில் ஹீமோகுளோபின் செறிவு குறைவாக இருக்கும் போது ஒருவருக்கு இரத்த சோகை இருப்பதாக கூறப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதமாகும், மேலும் இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. பெண்களுக்கு ரத்தசோகை … Read more

புதிதாக களமிறக்கப்பட்ட vivo வின் நிறம் மாறும் வெர்ஷன்!! உடனடியாக முந்துங்கள்!!

The color changing version of the newly launched vivo!! Advance immediately!!

புதிதாக களமிறக்கப்பட்ட vivo வின் நிறம் மாறும் வெர்ஷன்!! உடனடியாக முந்துங்கள்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. இந்த ஸ்மார்ட் போன்களை தான் மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருமே இந்த ஸ்மார்ட்போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் … Read more

கீர்த்தி சுரேசின் அடுத்த படத்திற்கான பூஜை!! முழுக்க முழுக்க க்ரைம் திர்ல்லர்!!

Pooja for Keerthy Surez's next film!! Full Crime Thriller!!

கீர்த்தி சுரேசின் அடுத்த படத்திற்கான பூஜை!! முழுக்க முழுக்க க்ரைம் திர்ல்லர்!! கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் … Read more

“லியோ” படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கும் படக்குழு!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

The film crew starts the promotion work of "Leo"!! Fans in great anticipation!!

“லியோ” படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கும் படக்குழு!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் … Read more

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அறிவித்த படக்குழு!!

The film team announced the music release of Jailer!!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அறிவித்த படக்குழு!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய … Read more

பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!!

Famous poet's younger son died suddenly!! Political celebrities who condoled!!

பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!! உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் பகுதியில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.அங்குதான் அனுமன் காட் எனும் பகுதி உள்ளது. மகாகவி பாரதியார் அவர்கள் தனது தந்தை இறந்த பின்பு அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நான்கு ஆண்டுகளாக பாரதியார் அவரது மாமா வீட்டில்தான் இருந்தார். அவர் இருந்ததன் நினைவாக அனுமன் காட் முன்பு அவருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில் … Read more

வயது வித்தியாசமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள காரணம் இது தான்!! மனம் திறந்து பேசிய நஸ்ரியா!!

This is the reason to get married despite the age difference!! Nasriya who spoke openly!!

வயது வித்தியாசமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள காரணம் இது தான்!! மனம் திறந்து பேசிய நஸ்ரியா!! மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நஸ்ரியா. அதன் பிறகு தனது நடிப்பு திறமையால் உச்ச நட்சத்திரமாக வளம் வந்தார் . பின்பு தமிழ் ,தெலுங்கு ,மனையாலம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டு வருகின்றார். மேலும் இவர் தமிழ் மொழியில் நேரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவ்வாறு தனுஷ் அவர்களுடன் … Read more

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

A new taluk has emerged in Tamil Nadu!! Officially announced by Tamil Nadu Government!!

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் தற்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2019 ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் கள்ளக்குறிச்சி. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் மட்டும் இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்தது.இதனை பிரித்த பின்பு நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!

Free scooter for disabled!! Tamilnadu government allocated Rs.4.5!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000  வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட பேரவை … Read more