வங்கியில் பணம் செலுத்துவோரோ? எடுப்பவரோ? உடனே இதை பாருங்கள்!RBI வெளியிட்ட அறிவிப்பு!

Check it out now! RBI Announcement!

வங்கியில் பணம் செலுத்துவோரோ? எடுப்பவரோ? உடனே இதை பாருங்கள்!RBI வெளியிட்ட அறிவிப்பு! இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் ,அவ்வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை வங்கி தொடர்பான பணிகளை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் அந்தந்த மாநிலங்களை … Read more

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு!

Sudden announcement by the government! 144 restraining orders from today!

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு! இந்திய இராணுவங்களில் தற்போதைய மற்றும் நிரந்தரனமான அடிப்படையில்  இராணுவ வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.தற்போது தேர்வு செய்யும் அடிப்படையில இந்திய இராணுவவீரர்கள் பத்து ஆண்டுகள் வரை இராணுவ துறையில் பணியாற்றலாம் என கூறப்பட்டிருந்தார்கள்.நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  இராணுவ வீரர்கள்  ஒய்வு பெரும் வரைக்கும்  இந்திய  இராணுவத்தில்  பணியாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு ஜூன் 14ஆம் தேதி இந்திய இராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான … Read more

சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!   

சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!   

சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 14 வயது சிறுவனும் 7 வயது சிறுவனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.இருவரும் பிரேம்நகர் காலனியில் ஒன்றாக வசித்து வந்தனர்.இருவரும் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தார்கள்.அப்போது அவர் இருவருக்கிடையே வாக்குவாதம் எற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அந்த நேரத்தில் 7 வயது சிறுவன் மிகவும் கோபமடைந்துள்ளான். கோவமடைந்ததையடுத்து தன்னை மறந்து அருகில் அவனது தந்தையின் ஆட்டோ ரிக்சாவில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து 14 … Read more

  சிறுமியிடம் கைவரிசையை  காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Intoxicated Asami who showed his handkerchief to the girl! Public who gave Dharma blows!

சிறுமியிடம் கைவரிசையை  காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்தவர் சுமன் .இவர் தனது மகன் மற்றும் மகள் என்று  குடும்பத்தோடு  அருகில் இருக்கும் புத்தக கடைக்கு  சென்றார் . சுமன் அவரின் மகளுக்கு  பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அனைவரும் கடைவீதிக்கு சென்றனர். அப்பா முன்னே செல்லவே அம்மா மற்றும் தன் குழந்தைகளுடன் பின்னாடி கடைகளை சுற்றி பார்த்த படியே   வந்தனர் .அப்போது அங்கு இருந்த குடிபோதை  ஆசாமி … Read more

நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் மீட்கப்பட்ட சடலம்! நடந்தது என்ன?

நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் மீட்கப்பட்ட சடலம்! நடந்தது என்ன?

நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் மீட்கப்பட்ட சடலம்! நடந்தது என்ன? விஜய்கென்று நற்பணி மன்றம் உள்ளது  அதில் ஒன்றான சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அலுவலகமும் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புஸ்ஸிஆனந்த் தலைமையில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அந்த அலுவலகமானது  சீரற்று காணப்பட்ட நிலையில் மேலும் அந்த அலுவலகத்தை புணர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பணியில் 10க்கும் மேற்பட்ட … Read more

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்!

Corona who took Viswaroopam again! New restrictions imposed by the Supreme Court!

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்! கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வருகின்றது.அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவள நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.கடந்த 3 ஆம் அலையின் போது உச்ச நீதிமன்றதில் இருந்த நீதிபதிகள்  அனைவரும் வீட்டில் இருந்தே இனைய வழியின் மூலமாக பணிபுரிந்து வந்தனர் . அதனையடுத்து தற்போதுதான் கொரான பரவல் சற்று குறைந்து வந்த  நிலையில் அனைத்து துறைகளும் தனது  இயல்பு நிலைக்கு   திரும்ப தொடங்கியுள்ளது. கொரோன … Read more

உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு!

Sub-inspector lying dead with bombs on body! Continuing excitement at the scene!

உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா எனும் மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தை சார்ந்த  பரூக் அஹ்மத் மிர் .இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.இவரது வயல் வெளியில் வேலை பார்த்து வந்த நிலையில்,இவரை அங்கிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.இவரது உடலில் தோட்டாக்கள் பாயிந்த நிலையில் இவரது தோட்டத்தில் கிடந்துள்ளார்.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர்.மேலும் … Read more

நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா?

A wonderful arrangement made by Europe to tell the specialty of our Indian mango! You know what?

நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா? உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழமாக உள்ளது. மாம்பழத்தின் விளைச்சல் மற்ற  பழங்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கிறது. உலகநாடுகளில் மற்ற உணவு வேளாண்மை நிறுவனத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது.  கறுத்தகொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், மல்கோவா ருமானி போன்று இன்னும் சில மாம்பழம் வகைகள் இருகின்றது.ஆனால் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி … Read more

மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகள்  ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்குச் சென்று பொதுத் தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் திருத்தம் ஏற்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று  பள்ளிக்கல்வித்துறை. அறிவித்துள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாத  … Read more

மக்களே உங்கள் பண வீக்கம் போக வேண்டுமா? இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள்!

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களே உங்கள் பண வீக்கம் போக வேண்டுமா? இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள்! கோமதி சக்கரத்தினை மகாலட்சுமிக்கு இணையாக நினைத்து மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்து வருகின்றனர். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக கோமதி சக்கரம் நம்பப்படுகிறது. கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் அம்சம் உள்ளது. இதை வைத்திருப்பவர்களிடம் குபேர வாசம் உண்டாகும். கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம் கோமதி சக்கரத்தில் உள்ளது. நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தானாகவே உருவாகும். ஜாதகத்தில் … Read more