உச்சத்தை தொடும் முட்டை விலை !! இனியும் அதிகரிக்கும் என வியாபாரிகள் அறிவிப்பு !!

உச்சத்தை தொடும் முட்டை விலை !! இனியும் அதிகரிக்கும் என வியாபாரிகள் அறிவிப்பு !!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 5.16 ஆக அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், முட்டை உற்பத்தி குறைந்தாலும், வெளிமாநிலங்களில் தேவை அதிகரிப்பாலும், புரட்டாசி மாசம் என்பதினாலும் மூட்டை விலை அதிக அளவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதம் முடிய இன்னும் இரண்டு வாரங்களில் இருப்பதனால், முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்று முட்டை … Read more

மீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!

மீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!

நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலமானது, சிக்னல் கார்கோ என்ற  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8,000 பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் இரண்டு நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்றடையும் என்று கூறி இருந்தனர் .இதற்கு முன்பு கடந்த வியாழக்கிழமையன்று இந்த விண்கலத்தை விண்ணில் ஏவப்பட்ட … Read more

உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறப்பு !!

உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறப்பு !!

கடல் மட்டத்திலிருந்து, உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். அட்டல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதையானது, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் மணாலி – லாகூர்-ஸ்பிதி இடையே சுமார் 9 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சல்பிரதேசத்தில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக இந்த சாலையானது ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே போக்குவரத்து சீராக அமைந்து வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு … Read more

மீண்டும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு!

மீண்டும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளா முழுவதும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கேரள அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் … Read more

உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,48,29,371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,58,92,670 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,03,467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 66,325 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,033,234 … Read more

இந்தியாவில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 79,628 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,73,544 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,069 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,628 … Read more

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய  காமெடி நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய  காமெடி நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள், வித்யூலேகா. ‘நீதான் என் பொன்வசந்தம்’ என்னும் படத்தின் மூலம்  அறிமுகமானவர்தான் வித்யூலேகா. தற்போது வித்யூலேகா  சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் கடைசியாக தமிழில் 2018 ஆம் ஆண்டு ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் நடித்திருப்பார்.  சினிமா என்றாலே நடிகைகள் … Read more

ஹரிஷ் கல்யாண் படத்துக்கு டைட்டில் வச்சாச்சு! ரிலீஸுக்கு வெயிட்டிங்!

ஹரிஷ் கல்யாண் படத்துக்கு டைட்டில் வச்சாச்சு! ரிலீஸுக்கு வெயிட்டிங்!

இயக்குனர் கார்த்திக் சுந்தரின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா உள்ளிட்ட உள்ளிட்டோர் நடித்து பெரும் ஹிட்டாகின படம்தான் ‘பெல்லி சூப்புலு’. கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இப்படம்  வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் … Read more

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  நகரப் பகுதிகளில் ரூ.1000மும், கிராமப் புறங்களில் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 6.12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 9 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை. கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நகரப் பகுதிகளில் ரூ.200ம், கிராமப் புறங்களில் ரூ.100ம் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நகரப் பகுதிகளில் … Read more

பனானாஷால் நிறைந்த முரட்டு குத்து- 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! குதூகலத்தில் அடல்ட்ஸ்!

பனானாஷால் நிறைந்த முரட்டு குத்து- 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! குதூகலத்தில் அடல்ட்ஸ்!

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த அடல்ட் காமெடி படத்தில் முழுக்க முழுக்க முகம் சுளிக்கும் வசனங்கள் நிறைந்திருந்தாலும் சிறிதளவு கூட தயங்காமல், யாஷிகா ஆனந்த் மற்றும் கௌதம் கார்த்திக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிசை நிறைத்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க நினைத்த சந்தோஷ்  பல ஹீரோக்களை அணுகியபோது, … Read more