இயக்குனர் சசி இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவரா?

இயக்குனர் சசி இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவரா?

இதுவரை தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கிய திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை கொண்டது. அதாவது 7  திரைப்படங்கள் மட்டுமே இவர் இயக்கியதாகும். எண்ணிக்கையில் குறைவு என்றாலும் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது என்றே சொல்லலாம். நடிகரும்  இயக்குனருமான விஜய் ஆண்டனி உடன் இயக்குனர் சசி இணைந்து இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன்.  இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  நடிகர் விஜய் ஆண்டனிக்கு இத்திரைப்படம் … Read more

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபி சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக 370 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டு 250 திர்ஹாம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் காரில் இருந்தே பரிசோதனை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை அபுதாபி சுகாதாரத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து … Read more

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அகற்றி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம், செல்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிகளை மீறி ஆக கிலோமீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க … Read more

சிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

சிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

இயக்குனர் பாரதிராஜா  70 களில்  இயக்கிய ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம் தான் சிவப்பு ரோஜாக்கள்.  அப்போது இந்த படத்தில்  நடிகர்  கமல்ஹாசன் மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார்.  இத்திரைப்படம் மக்கள் மத்தியில் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது, அதுவே  இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது சிவப்பு ரோஜாக்கள் பகுதி இரண்டை இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  நடிகர் மனோஜ்  இயக்கப் போகிறார்.   மனோஜ் இந்த திரைப்படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இத்திரைப்படத்தின் … Read more

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

விஜய் டிவியின் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நிலை குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூளையில் ரத்தக் கசிவும் உடல்நிலை செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி  மேல் சிகிச்சைக்கு போதிய வசதியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென்று உயிரிழந்தார். இவர்  கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து … Read more

மாணவர் சேர்க்கை 20 சதவீதம் அதிகரிப்பு ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !!

மாணவர் சேர்க்கை 20 சதவீதம் அதிகரிப்பு ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !!

மாணவர் சேர்க்கை 20 சதவீதம் கூடுதல் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.த தற்போதுபன்னிரண்டாம் வகுப்பு முடித்து, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று … Read more

பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !!

பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !!

பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !! இந்தியாவில் ,பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிப்ரா செல்போன் நிறுவனத்திற்காக இசை அமைப்பதற்கு ரூ.3.47 கோடியை ஊதியமாக பெற்றதற்கு இசை அமைப்பாளர் வரி எதுவும் செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதனை அவரது பெயரில் ஊதியத்தைப் வாங்காமல் ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு செலுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக … Read more

தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம்

தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம்

தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம் சென்னையில் பட்டினப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் இன்று காலை சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கட்டுப்பாடின்றி வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது .இதில் தாத்தாவுடன் சென்றுகொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பிரனேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . மேலும் மோதியதில் 3 பேர் … Read more

ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.!

ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.!

ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.! மத்திய அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களுக்கு தற்பொழுது ரூபாய். 6,195 கோடியை மத்திய அரசு நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு ஆறாவது தவணையாக ரூபாய்.335.41 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முறை நிதி ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக கேரளா மாநிலத்திற்கு ரூபாய்.1,276.91கோடி ரூபாய் தொகையை ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிதி ஒதுக்கீடானது கொரோனா நெருக்கடியை … Read more

விவசாய மின் இணைப்பை எங்குவேண்டுமானாலும் மாற்றுவது எப்படி?

விவசாய மின் இணைப்பை எங்குவேண்டுமானாலும் மாற்றுவது எப்படி?

தமிழகத்தில் ,விவசாய மின் இணைப்புகளை வேறு எந்த இடங்களில் மாற்ற இயலும். தமிழகத்தில், விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு இருந்துவந்த நடைமுறைகள் சிக்கலாக இருப்பதினால், தற்பொழுது அதை எளிமையாக விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், தமிழக மின்சார வழங்கல் மற்றும் பராமரிப்பு விதிமுறைகளில் சில திருத்தம் செய்யப்பட்டுள்ளது .அதன்படி, குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் கிணறு மற்றும் நிலத்தின் உரிமத்தை கிராம அலுவலரிடம் பெற்று இணைத்தாலே போதுமானது. இதனால் விவசாய மின் இணைப்பினை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் … Read more