சாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

சாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் பயங்கரவாதிகள் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். இன்று காலை அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றபோது திடீரென கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். கண்ணிவெடி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மாநிலங்களுக்குள் பள்ளி பொதுத் தேர்வுகள் ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கைவிட்டது . மேலும் கல்லூரி பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருகுறிப்பிட்ட வயதை கடந்தாலோ, அல்லது மத்திய அரசு பணியை நிறைவு செய்தாலோ, அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வயது 50 முதல் 55 வயதை கடந்தாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தாவர்கள் ,எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை … Read more

முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !!

முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !!

முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !! பொதுவாகவே அரசியல் தலைவர்கள், முதல்வர்கள், பிரதமர் ,அமைச்சர்கள் போன்றவரை பாதுகாக்க பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காத்திருப்பில் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை முக்கிய தலைவர்களுக்காக போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுவதும், மக்கள் காத்திருக்க வைக்கப்படுவதும் போன்ற சூழலும் கூட அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது செய்த காரியம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விமானம் … Read more

தல அஜித் பதிலுக்கு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! அப்படி என்ன கேள்வியாய் இருக்கும்?

தல அஜித் பதிலுக்கு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! அப்படி என்ன கேள்வியாய் இருக்கும்?

தல அஜித் திரைப்படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருப்பார்கள் என்பது தெரிந்த ஒன்று.  அஜித் நடித்த பில்லா 1 & 2 திரைப்படம்  நல்ல வசூலையும் மக்களிடம் நல்ல  வரவேற்பையும் பாராட்டையும்  பெற்றுள்ளது. பில்லா திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்திற்கு வேறு எந்த  திரைப்படமும் பகுதி-2 எடுக்கப்படவில்லை. தற்போது அஜித்தின் பல படங்கள் மெகா ஹிட் படங்களாகவும் நல்ல வசூலையும் தந்துள்ளது. பிரபல இயக்குனர் சமீபத்தில் தனது நண்பரிடம், தல அஜித் ஓகே சொன்னால் … Read more

பிக்பாஸ் சீசன்4 கன்டஸ்டன்ட்ஸ்  லிஸ்ட் ரெடி! கவர்ச்சிப்புயல்களின் ஆதிக்கம்! வேற லெவலுக்கு டிஆர்பி ரேட்டிங் எக்குற போவது நிச்சயம்!

பிக்பாஸ் சீசன்4 கன்டஸ்டன்ட்ஸ்  லிஸ்ட் ரெடி! கவர்ச்சிப்புயல்களின் ஆதிக்கம்! வேற லெவலுக்கு டிஆர்பி ரேட்டிங் எக்குற போவது நிச்சயம்!

ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கபட்ட நிலையில், தமிழ் பிக் பாஸ் எப்போ ஒளிபரப்பாகும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 4-ன்  ஃபர்ஸ்ட் ப்ரோமோவை திடீரென்று உலக நாயகன் கமலஹாசன் ரிலீஸ் செய்து ரசிகர்களை  இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தற்போது பிக் பாஸ் சீசன் போரில் கலந்து கொள்ளவிருக்கும் கண்டஸ்டன்ட்ஸ்களின் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிமேகலை, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண் … Read more

“பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்”: கே.எஸ்.அழகிரி காட்டம்

"பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்": கே.எஸ்.அழகிரி காட்டம்

சசிகலாவை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களத்தையும் பலவீனப்படுத்தி, ஓட்டுக்களை பிரிக்க இருப்பதாக ஆளும் பாஜக அரசும், மோடியும் முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் எனவும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எச்.ராஜா, எல்.முருகன் போன்றோர் கூறிவருகின்றனர்.   இந்தநிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: “கொரோனா ஊரடங்கினால்  சிறு … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆண்டுகள் கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை கத்தரிக்காய் … Read more

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேனர்கள் வைக்கக்கூடாது என்பதை மீறி பிரபல தெலுங்கு நடிகரின் பிறந்தநாளை 49-வது முன்னிட்டு அவருக்கு வைத்த பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, தெலுங்கு சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம், போச்சம் … Read more

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு  கடந்த 2005 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ், கிராமப்புறங்களில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தில் பொது வேலை செய்ய விரும்பும் கிராமப்புர வயதுவந்தவர்களுக்கு, அரசின் ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு … Read more