தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

500 bars to be closed in Tamil Nadu next! The information released by the minister!!

தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில்  500 மது கடைகள் மூடப்படும் என்று சட்ட பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அந்த மூடப்படும் கடைகள் எவை எவை என்று கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அதற்குள்ளே அவர் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டது. இப்பொழுது மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமி … Read more

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!

Tamil Nadu government has issued an action order to the electricity department!!

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறைக்கு கொடுத்த உத்தரவு ஆகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் … Read more

SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! 

Happy news for SETC bus commuters!!

SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள்  எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில்  பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில்  உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் … Read more

தளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி!! பதிலளித்த சீமான்!! 

Seeman spoke about Thalapathy Vijay's political entry!!

தளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி!! பதிலளித்த சீமான்!!  தளபதி விஜய் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைகிறது.அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு பல நல திட்டங்களை செய்து வருகிறார். இத்துடன் இவர் தனது அன்பான ரசிகர்களை சந்தித்து வருவதிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் … Read more

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! தமிழக அரசு உத்தரவு

Chennai Guindy Childrens Park Closure Order of Tamil Govt

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! தமிழக அரசு உத்தரவு சென்னை மாநகரத்தின் கிண்டியில்  சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. இது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இது தேசிய சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்டது. தமிழகத்தில்  பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும் இது மிகவும் பிரபலமானது. இது பெரும்பாலான மக்களின் மிக முக்கியமான பொழுது போக்கு  இடமாக திகழ்கிறது.இந்த பூங்காவில் மான் , புலி , நரி , சிங்கம் , முதலை, அணில் , முயல் … Read more

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!! பிரபல நடிகர் நடித்த முந்தைய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் தற்பொழுது நடிக்கும் படமாவது கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி  மிகவும் ஆர்வத்துடன் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஹீரோயினை சரியாக செலக்ட் செய்ய வில்லை என்று அந்த பட ஹீரோ கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் அரைகுறையாகவும், ஆபாசமாகவும் நடித்து வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் … Read more

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!! இன்றைய காலக்கட்டத்தில் நாம் விண்வெளியை ஆராயும் தொழில் நுட்பங்களை கண்டறிந்து கொண்டு வருகிறோம். இவ்வாறு முன்னேற்ற  பாதையில் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டில் கழிவு நீரை சுத்தம் செய்ய மனிதர்களை பயன் படுத்துகிறோம். இந்த அவலநிலை எப்பொழுது நம் நாட்டை விட்டு நீங்கும் என்பது தெரியவில்லை. பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு மனிதர்களை பயன் படுத்துதல் … Read more

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! இந்தியாவில் நாம் வசிப்பதற்கான  ஆவணங்களில் இந்த ரேஷன் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்ட  இந்த கார்டின் மூலம் நாம் பல நலத்திட்டங்களையும், சலுகைகளையும் பெற்று வருகிறோம். இவ்வாறு முக்கியமாக உள்ள இந்த ரேஷன் அட்டையில் பெயர் நீக்குதல், இணைத்தல் போன்றவை இப்பொழுது மிகவும் சுலபமாக ஆன்லைன் முறையிலே  செய்து கொள்ளலாம். இந்தியாவில் ரேஷன் அட்டை எவ்வளவு முக்கியமோ அதே … Read more

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!! முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு … Read more

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!! ஆன்லைன் வழியாக ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஜாதி சான்றிதழ் பெற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் ஜாதி சான்றிதழ் நிராகரிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், தான் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் … Read more