காங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு

காங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு

புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய திட்டத்தின் கீழ், நொய்யல் ஆற்றுக்கு ரூபாய் 230 கோடி அரசு ஒதுக்கியது.இதனால் 18 அணைக்கட்டுகள் ,22 ஏரிகள் தூர் வார படையெடுக்கின்றனர்.அதன் ஒரு கட்டமாக கரையோர பகுதிகளை காங்கிரீட் மயமாக்கல் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தூரங்களுக்கு புதர்கள், பசுமை வாய்ந்த சூழல்கள் இதனால் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி படுகின்றது. பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை அழிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதனால் பறவைகள், விலங்குகள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறினர். இயற்கையான … Read more

சீனாவுடன் லடாக்கில் போரிட தயாராகும் ரஃபேல் போர் விமானங்கள்!!

சீனாவுடன் லடாக்கில் போரிட தயாராகும் ரஃபேல் போர் விமானங்கள்!!

இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் கிழக்கு லடாக் எல்லையில் போரிடுவதற்கு தயாராகி வருகின்றன. இதற்காக, அந்த விமானம் ஹிமாச்சல பிரதேசத்தின் கரடுமுரடான மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இந்தியா-சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க … Read more

300 கோடி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்! நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டேக்கா கொடுக்கிறாராம்!!

300 கோடி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்! நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டேக்கா கொடுக்கிறாராம்!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்திய சென்னையை சேர்ந்த நீதிமணி ராமநாதபுர ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ஞானவேல் ராஜாவின் மீது புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு வழக்கின் கீழ் ஞானவேல் ராஜாவிற்கு சம்மன் அனுப்பி, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டது இந்த சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க … Read more

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் இருகின்றனர். இந்த தீவில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு  போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்துள்ளது. 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்ற பட்டதால் இழப்புகள் தவிரக்ப்பட்டன.

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  தகுதி பெற்று  இந்திய அணிகளின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாக  சொந்த ஊர்ருக்கு புறப்பட்ட  இந்திய ஆக்கி அணி வீரர்கள் தேசிய பயிற்சி முகாம் மீண்டும் வருகிற 20-ந் தேதி நடக்க  இருப்பதால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரத்தில் பெங்களூருக்கு வந்தனர். பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 5 … Read more

அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்கா கடும் கண்டனம்

உலகில் பொருளாதார அளவில் மிகப்பெரிய நாடான சீனா மற்றும் அமெரிக்க இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் சற்று விரிசல் அடைந்தன.  சீனா ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில்  கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து டிரம்ப் பேசும்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் பரிசோதனை செய்வதிலும் நாங்கள் தான் முதலிடம் உள்ளோம் என்று கூறினார். மேலும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவே பரிசோதனை செய்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

இன்று (11.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

இன்று (11.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

இன்று (11.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று (11.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.62 ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.15 … Read more

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான  ஜேம்ஸ் ஆண்டர்சன் திறமை வாய்ந்த பவுலர் ஆவார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 590 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் கடந்த வாரம் முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது அந்த போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இருப்பினும் ஆண்டர்சன் தனது பவுளிங்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதலால் அவர் மீது விமர்சனகள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் ஒய்வு பெறுவது பற்றி கேட்டபோது … Read more

கூச்சநாச்சமே இல்லாம Xகணவருடன் லிப்லாக் போட்டோவை பதிவிட்டு லவ் யூ என உருகும் பிரபல நடிகை! கால கொடுமடா சாமி!

கூச்சநாச்சமே இல்லாம Xகணவருடன் லிப்லாக் போட்டோவை பதிவிட்டு லவ் யூ என உருகும் பிரபல நடிகை! கால கொடுமடா சாமி!

சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஹாட்டாக இருக்கும் நடிகை பியூமி. ஹன்சமாலி தனது முன்னாள் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து மிஸ் செய்வதாக உருகியுள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் இவர்தான். இலங்கையின் முன்னணி மாடல் அழகியாக உள்ள பியூமி ஹன்சமாலி வாசநயே சண்டா உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை தன் … Read more