டெல்லிக்கு சென்றேன் ஆனால் பாஜக வில் இணையவில்லை! அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ!

டெல்லிக்கு சென்றேன் ஆனால் பாஜக வில் இணையவில்லை! அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக காலையில் தகவல் வெளியானது. திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது இதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாவட்ட … Read more

அடேங்கப்பா!! HGS நிறுவனத்திற்கு கிடைத்த யோகத்தை பாருங்களே!!

அடேங்கப்பா!! HGS நிறுவனத்திற்கு கிடைத்த யோகத்தை பாருங்களே!!

பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும்  ஹிந்துஜா  கிலோபல்  சொல்யூஷன்(HGS) ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் பங்குச்சந்தை இடம் கூறியதாவது: HGS  நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில்  ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம்  ரூ. 54.4கோடி  உடன் ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் குறைவாகும். அதேசமயம் இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,284.6 கோடியிலிருந்து 2.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட  ரூ. 1,318.6 … Read more

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

திருப்பூரில் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத 80 அடி உயரமுள்ள செல் டவர் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் அருகே நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் பழுதடைந்த நிலையில் செல்போன் டவர் ஒன்று இருந்தது. அந்த சாலையில் தினமும் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத போது திடீரென அந்த செல்போன் டவர் சாலையில் சரிந்து விழுந்தது விபத்திற்க்குள்ளானது. இதனால் … Read more

பயிற்சியாளர்கள் பதவிக்கு சிக்கல்

பயிற்சியாளர்கள் பதவிக்கு சிக்கல்

இந்திய முன்னாள் வீரர் அருண்லால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் டேவ் வாட்மோர் ஆகியோர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 66 வயதான டேவ் வாட்மோர் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரோடா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 65 வயதான அருண்லால் பெங்கால் அணியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய நடைமுறையால் அருண்லால், வாட்மோர் ஆகியோர் இந்த சீசனில் தங்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. … Read more

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

ஆகஸ்ட் மாதத்தின்  முதல் நாளில் இருந்தே, பங்குச்சந்தை கரடி ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667.29 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 173.60புலிகள் குறைந்தது. இதன் பங்கு  ரூ. 1.20 லட்சம் கோடி குறைந்தது. மார்க்கெட் லீடர்  ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனம் , கோடக் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் கரடியின் ஆதிக்கம் அதிகரித்து நான்காவது நாளாக சந்தை … Read more

ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை  ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வீரர்களை அழைத்துச்செல்வதில் அணி நிர்வாகங்கள் உறுதியாக உள்ளன அமீரகம்  செல்லும் முன்பு ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

 2025ல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு இலக்கு!!

 2025ல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு இலக்கு!!

கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டபோது முடக்கத்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழலில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மூலமாக 2025ம் ஆண்டிற்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. போர் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அவற்றில் ரூ. 35,000 கோடியை ஏற்றுமதி மூலமாக ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் பாதுகாப்பு … Read more

தடை செய்யப்பட்ட சீன ஆஃப்களை மீண்டும் வேறொரு பெயரில் இந்தியாவினால் கொண்டுவர சீனா செய்த சதித்திட்டம்?

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை நடந்து முடிந்துள்ள நிலையில் சீன இந்தியாவின் நாட்டு ரகசியத்தை திருடுவதாக தகவல் வந்து பல ஆட்களை இந்தியாவில் தடை செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இருந்த டிக் டாக் ,ஹலோ, ஷேரிட், யூசி பிரௌசர் போன்ற 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது மத்திய அரசு . இருப்பினும் இந்த ஆப்களைப் போலவே டிக் டாக் லைட், ஷேரிட் லைட் லைட்,யூசி பிரௌசர் லைட், … Read more

மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை தமிழக அரசு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆணையை காவல்துறைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. போலீஸ் ஆபரேஷனில் ஐ.ஜி.யாக பணிபுரிந்த என்.பாஸ்கரன் , தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பயிற்சிப் பள்ளியின் ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி மகேந்தர் குமார் ரத்தோட் மருத்துவ விடுப்பில் உள்ளார். சென்னையில் வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜெய கவுரியை, தமிழக ரயில்வே காவல் துறை … Read more

மீண்டும் முழு கொள்ளளவை எட்ட இருக்கும் ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை!!

மீண்டும் முழு கொள்ளளவை எட்ட இருக்கும் ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை!!

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி அணையே ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை என்றும் புகழ் பெற்றிருக்கிறது. இதுவரை 4 முறை மட்டுமே தனது முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 5வது முறையாக மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. கேரளாவில் இருக்கும் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 167.68 மீட்டர் உயரத்தில் 72 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு  பிரம்மாண்டமனது இந்த … Read more