குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!! தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாள் விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற்ற வருகிறது. அதிலும் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு,பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த அரையாண்டு … Read more

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்! முறையற்ற உணவு பழக்கவழக்கம் சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த வயதிலேயே மூட்டு வலி,இடுப்பு வலி, பாத எரிச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சனைகள், வாயு தொல்லை,தைராய்டு பிரச்சனை கல்லீரல் பிரச்சனை போன்ற இந்த 10 பிரச்சனைகளால் பலரும் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு கசாயத்தை குடித்தால் மட்டும் போதும் மேலே … Read more

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து! தற்போது பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அவரவர்கள் அணியும் உடைக்கேற்ற வண்ணத்தில் நெயில் பாலிஷ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இயற்கையான மருதாணி போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களை மறந்து விட்டு,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கெமிக்கல் நிறைந்த மெஹந்தி,நெயில் பாலிஷ் போன்றவற்றை பயன்படுத்துவதிலேயே நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். பலருக்கும் பிடித்த இந்த நெயில் பாலிஷ் வாங்கும் பொழுது விலை மற்றும் … Read more

கலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன?

கலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன?

கலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன? மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் வடிவத்தை,மெரினா கடலுக்கு நடுவே கலைஞரின் நினைவிடத்தில் உள்ளேயிருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரத்தில்,சுமார் 137 அடியில் பிரம்மாண்டமாக கட்ட தமிழக அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.இந்த திட்டத்திற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்ததோடு மத்திய அரசும் தனது முதல் கட்ட அனுமதியை அளித்திருந்தது. இதற்கிடையில் … Read more

Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கையை நேற்று இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதவாறு: தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு … Read more

ஒரே மாதத்தில் உடல் எடை 10 கிலோ குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

ஒரே மாதத்தில் உடல் எடை 10 கிலோ குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

ஒரே மாதத்தில் உடல் எடை 10 கிலோ குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! முறையற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மையின் காரணமாக சிறுவயதிலேயே பலரும் உடல் எடை அதிகரித்து அதை குறைக்க பலரும் அவதிப்படுகின்றனர். ஏன் உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றன. இருந்தபோதிலும் பெரிதாக பயன்கிடைத்த பாடில்லை.விரைவில் உடல் எடை மற்றும் தொப்பை குறைய இந்த நீரை தொடர்ந்து ஒரு மாதம் வரை குடித்தாலே போதும்.உடலில் … Read more

எச்சரிக்கை: பூண்டு வாங்கும் போது இதை கவனிங்க! நாட்டுப்பூண்டு போலவே இருக்கும் ஆபத்தை விளைவிக்கும் சைனா பூண்டு!

எச்சரிக்கை: பூண்டு வாங்கும் போது இதை கவனிங்க! நாட்டுப்பூண்டு போலவே இருக்கும் ஆபத்தை விளைவிக்கும் சைனா பூண்டு!

எச்சரிக்கை: பூண்டு வாங்கும் போது இதை கவனிங்க! நாட்டுப்பூண்டு போலவே இருக்கும் ஆபத்தை விளைவிக்கும் சைனா பூண்டு! பூண்டு வாங்கும் தாய்மார்கள் இதைத் தெரிந்து கொண்டு பூண்டு வாங்குங்கள்.பூண்டில் மொத்தம் ஐந்து வகை உண்டு.அதாவது 1.நாட்டுப்பூண்டு அல்லது தரைப்பூண்டு 2.மலைப்பூண்டு 3.ஒரு பல் பூண்டு 4.சைனா பூண்டு 5.கருப்பு பூண்டு. நாட்டு பூண்டு மற்றும் சைனா பூண்டை தவிர்த்து மற்ற மூன்று வகைகளின் விலையும் பன்மடங்கு அதிகம்.சாதாரண வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதும் கடினம்.ஆனால் சைனா பூண்டை பயன்படுத்தினால் … Read more

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!!

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!!

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!! மாதங்களில் உயர்ந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம் தான்.கிருஷ்ண பகவான் நான் இந்த மாதமாக தான் இருக்கிறேன் என்று கூறிய மாதமும் மார்கழி தான்.தேவர்களுக்கு விடியற்பொழுதாக அமையக்கூடிய மாதமும் இதுதான்.இவ்வாறு மிகச் சிறப்பு பெற்ற இந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் இறைவனை வழிபட்டாலே ஒரு வருடம் வழிபட்டதற்கு சமமாகும். இன்று தொடங்கும் இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மார்கழி நன் நாட்களில் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து பேசினார்.செய்தியாளர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் கூறியதவாறு: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை இணைக்கலாம் என்றும்,தமிழகத்தில் உள்ள 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புகளில் இதுவரையில் 1 கோடியே … Read more

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!! சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவர் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் விடிய விடிய மது அருந்தியதால் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவரின் மகன் ஸ்டீபன் என்பவர்.இவரது மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தார் வடபழனியில் இருந்தனர். இந்நிலையில் … Read more