நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!!

நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!!

நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!! அரசு பொது மருத்துவமனையில் பணி நேரத்தில் இல்லாத நான்கு மருத்துவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீரென,மா சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்ததோடு அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.மேலும் அறுவை சிகிச்சை பிரிவு,சித்தா பிரிவு,பிரசவத்திற்கு … Read more

Dec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

Dec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

Dec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதவாறு: தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் … Read more

41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!!

41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!!

41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!! கடந்த 3 வாரமாக தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து 41 ஆயிரத்தை எட்டவிருந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது நேற்று டிசம்பர் 14 ஒரு கிராம் தங்கம் 5100-க்கும் ஒரு சவரன் தங்கம் 40800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 5060 ரூபாய்க்கும்,ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 40480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. … Read more

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!!

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!!

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! 30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலி சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்கள் இடுப்பு வலி பாத வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இனி கவலை வேண்டாம் எந்தவித மாத்திரை மருந்துமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தினால் வலி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும். தேவையான பொருட்கள்: முடக்கத்தான் இலை: … Read more

தெரியாமல் கூட இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்! உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து!!

தெரியாமல் கூட இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்! உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து!!

தெரியாமல் கூட இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்! உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து!! இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உணவு பதப்படுத்துதல் என்பது சாதாரண ஒன்றாக மாறியுள்ளது.அதாவது அனைவர் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் என்பது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.இதன் பக்க விளைவுகள் அறியாமல், மீதமான உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறோம்.உணவினை மீண்டும் மீண்டும் நாம் சூடு படுத்துவதால் அதனுடைய இயற்கை தன்மை மாறி ஃபுட் பாய்சனிங்கில் தொடங்கி இதயநோய்,புற்றுநோய் போன்ற கொடிய … Read more

அலட்சியம் காட்டிய கடற்படை!!பரிதாபமாக உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!!

அலட்சியம் காட்டிய கடற்படை!!பரிதாபமாக உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!!

அலட்சியம் காட்டிய கடற்படை!!பரிதாபமாக உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!! சென்னையில் கடற்படை வாகனம் மோதியதில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மெரினா கடற்கரை சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்திருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த லலிதா என்னும் நிறைமாத கர்ப்பணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே … Read more

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!!

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!!

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!! கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்காரவை சஜீவ் கருண் என்பவர் பொள்ளாச்சி கோட்டம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தை ஒன்று தொடங்கினார்.இவர் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆலையை நடத்தி வருவதாகவும்,தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரின் ஆசை வார்த்தையை நம்பி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பரமசிவன் என்பவர் அந்நிறுவனத்தில் 96 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். சில … Read more

பலரும் அறிந்திறாத வெந்தயத்தின் நன்மைகள்!! இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வா?

பலரும் அறிந்திறாத வெந்தயத்தின் நன்மைகள்!! இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வா?

பலரும் அறிந்திறாத வெந்தயத்தின் நன்மைகள்!! இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வா? பொதுவாகவே அனைவருக்கும் வெந்தயம் சாப்பிடுவதால் உடலில் சூடு நீங்கி குளிர்ச்சி உண்டாகும் என்றும், ஊறவைத்து அரைத்து தேய்த்தால் தலை முடி நன்றாக வளரும் என்றும் தெரியும்.பெண்களின் மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியின் போது வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுவலி கட்டுக்குள் வரும் என்பது அனைவரும் தெரிந்ததே.ஆனால் வெந்தயத்தில் இதற்கு மேலான பல பயன்கள் உள்ளன. ஏன் இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கூட இந்த சிறு வெந்தயத்திற்கு இருக்கின்றது. … Read more

மூட்டு வலி உள்ளிட்ட பல வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! இது ஒன்றே போதும்!!

மூட்டு வலி உள்ளிட்ட பல வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! இது ஒன்றே போதும்!!

மூட்டு வலி உள்ளிட்ட பல வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! இது ஒன்றே போதும்!! 35 வயதை கடந்த பலரும் மூட்டு வலி,இடுப்பு வலி,பாத வலி, உள்ளிட்ட பல்வேறு வலி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.எந்தவித மாத்திரை மருந்து மின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்தாலே போதும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிரந்தரமாக குணமாகும்.மேலும் 70 வயதானவர்களுக்கு கூட ஏற்படும் கால் வலி மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். தேவையான பொருட்கள்: முடக்கத்தான் இலை: 50 கிராம் … Read more

குறட்டையை ஒழிக்க இதை ஒன்றைச் செய்தாலே போதும்!! குறட்டை முற்றிலும் நின்றுவிடும்!

குறட்டையை ஒழிக்க இதை ஒன்றைச் செய்தாலே போதும்!! குறட்டை முற்றிலும் நின்றுவிடும்! குறட்டை பிரச்சனையால் பலரும் வெளியில் சென்று இரவு நேரங்களில் தங்குவதையே தடுத்து விடுகின்றனர்.அதிலும் குறிப்பாக ஹாஸ்டல் மாணவர்கள்,வெளியில் தங்கி வேலை பார்ப்பவர்கள் என சில நபர்களுக்கு அதிக அளவில் குறட்டை வருவதால் அவர்களின் சக நண்பர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி பெரிதும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றன.இனி கவலை வேண்டாம் கீழே கொடுத்துள்ள டிப்ஸை பயன்படுத்தினால் வெகு விரைவில் உங்கள் குறட்டை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து … Read more