விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து! கே பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!!

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து! கே பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!!

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து! கே பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!! மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கான இலவசம் மின்சாரம் பறிபோகும்சூழல் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின்ன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதவாறு. மின்சார சட்ட திருத்த மசோதா – … Read more

இளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!!

இளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!!

இளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!! மராட்டிய மாநிலத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து இளம்பெண் குதித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த ஆட்டோ டிரைவர் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளார்.இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அச்சிறுமி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த சிலர் சாலையில் விழுந்து கிடந்த அந்த இளம் பெண்ணை … Read more

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! வருகின்ற சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி பள்ளி வேலை நாளென்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், தங்களது பணியிடத்திற்கு செல்ல அக்டோபர் 25ஆம் தேதியும் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசால் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போதே பள்ளிகளுக்கு விடப்படும் இந்த விடுமுறை தினத்தை … Read more

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!! தமிழகத்தில் பெய்த கனமழையின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கடந்த வாரம் பெய்த மழை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சீர்காழியின் பல்வேறு பகுதிகள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு இன்று (18.11.2022) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட … Read more

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!! சபரிமலைக்கு அனைத்து வயது. பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரளா அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதாவது வருடாந்திர மண்டல மகர விளக்கு பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கப்படாத காரணத்தினால் பக்தர்களின் வருகைக எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கேரளா அரசு சார்பிலும் மற்றும் … Read more

நரம்பு சுருள் நோய் 5 நாட்களில் நிரந்தரமாக குணமாக இதைச் செய்யுங்கள்!!

நரம்பு சுருள் நோய் 5 நாட்களில் நிரந்தரமாக குணமாக இதைச் செய்யுங்கள்!!

நரம்பு சுருள் நோய் நிரந்தரமாக 5 நாட்களில் குணமாக இதைச் செய்யுங்கள்!! வயது முதிர்வு உடல் பருமன் மற்றும் நின்று கொண்டே வேலை செய்வது போன்ற பல காரணங்களால் வெரிகோஸ் என்னும் நரம்பு சுருள் நோய் ஏற்படுகிறது.அதாவது முழங்காலுக்கு கீழே காலின் பின்புறத்தில் உள்ள ரத்த குழாய்களில் முடிச்சு போன்று ஏற்பட்டு ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் கால்களில் வீக்கம் மற்றும் அதிபயங்கற கால் வலி ஏற்படுகிறது.இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஐந்து நாட்களில் … Read more

எப்பேர்பட்ட சளி இரும்பல் இருந்தாலும் ஒரே இரவில் கரைந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!!

எப்பேர்பட்ட சளி இரும்பல் இருந்தாலும் ஒரே இரவில் கரைந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!!

எப்பேர்பட்ட சளி இரும்பல் இருந்தாலும் ஒரே இரவில் கரைந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!! தற்போது மாறி வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரும்பல் மற்றும் சளி தொல்லையால் பெரிதும் துன்புறுகின்றனர். இவ்வாறு நெஞ்சு சளி மற்றும் சாதாரண சளியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சாற்றை ஒரே ஒரு முறை குடித்து பாருங்கள்.நுரையீரலில் உள்ள அத்தனை சளியும் கரைந்து வெளியேறிவிடும். தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி இலை துளசி சின்ன வெங்காயம் சிறிதளவு … Read more

நாள்பட்ட மாதவிடாய் ஒரே மாதத்தில் வெளியேற வேண்டுமா? வீட்டிலிருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!!

நாள்பட்ட மாதவிடாய் ஒரே மாதத்தில் வெளியேற வேண்டுமா? வீட்டிலிருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!!

நாள்பட்ட மாதவிடாய் ஒரே மாதத்தில் வெளியேற வேண்டுமா? வீட்டிலிருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!! பள்ளி பெண்கள் முதல் திருமணமானவர்கள் என பல பெண்களும் இந்த மாதவிடாய் பிரச்சினையை சந்திக்கின்றனர்.இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு முக்கிய காரணியாக கூறுவது முறையற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.இதிலும் சில பெண்கள் மாதாமாதம் மாதவிடாய் ஆனாலும்,உதிரம் சரியாக வராமல் துன்பப்படுகின்றனர். இவ்வாறு உதிரம் சரியாக வராமல் துன்பப்படும் பெண்மணிகள் எந்தவித … Read more

குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!!

குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!!

குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!! சில வாரங்களாக விடாது கனமழை பெய்து வரும் காரணத்தினாலும், கடந்த சில நாட்களாக அதிக அளவு பனி செய்துவரும் காரணத்தினாலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி பிடித்து பெரிதும் துன்பப்படுகின்றனர். இவ்வாறு மழைக்காலத்தில் ஏற்பட்ட சளியை ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் மலம் வழியே வெளியேற்ற கீழ்கண்ட ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள். tips 1: கற்பூரவள்ளி இலையை மூன்றிலிருந்து நான்கு இலைகள் … Read more

சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம்!! 40 ஆயிரத்தை தொடும் ஒரு சவரன்!

சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம்!! 40 ஆயிரத்தை தொடும் ஒரு சவரன்!

சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம்!! 40 ஆயிரத்தை தொடும் ஒரு சவரன்! கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடும் ஏற்றதில் காணப்பட்டு வருகிறது.நவம்பர் 14ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 4901 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 39,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று நவம்பர் 15ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் உயர்ந்து 4940 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 39,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று நவம்பர் … Read more