அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி!

அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி!

அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருக்கின்றன.ஆனால் மாணவர்களின் நலனைக் கருதி,ஆன்லைன் வாயிலாகவும் டிவி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் வகையில் பொது தேர்வு பாடங்கள் 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.இருந்த பொழுதிலும் மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாகச் சென்று தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு ஆன்லைன் வகுப்போ அல்லது … Read more

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை! மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட சூழ்நிலை நிலவி வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இந்த வேளாண் மசோதாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை தடுக்கும் விதமாக சென்னையில் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணி … Read more

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!! நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.தமிழகத்திலும் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும்,தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்றும்,ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் … Read more

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் முறைகேடு,இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளிடமிருந்து கட்டணம் வசூலிக்க உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின் பெயரில் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல. சுப்பிரமணியன் அவர்கள் அனைத்து … Read more

மாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்!

மாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்!

மாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்! சென்னை ராஜீவ்காந்தி சாலையில் முதல் திட்ட பகுதியை பயன்படுத்தும் வாகனங்களுக்கு,2006 ஆம் ஆண்டு முதல் 2036 ஆம் ஆண்டு வரையிலான முப்பது ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் காண்ட்ராக்ட் ஐ.டி விரைவுச்சாலை நிறுவனத்தால் போடப்பட்டுள்ளது.மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10% சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஐ.டி விரைவுச்சாலை நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் … Read more

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் வெடிகுண்டு வீசி 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் மகன் என்பவர் நம்பிராஜ் (23).நம்பிராஜ் அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதி என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் செய்த பிறகு நம்பிராஜ் வான்மதியுடன் திருநெல்வேலியில் குடியேறினார்.நம்பிராஜனின் … Read more

உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்! எட்டு போடுறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்னும் பழமொழிக்கு ஏற்ப நம் தமிழ் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு வடிவ நடை பயிற்சி இன்று தமிழர்களால் மறக்கப்பட்டு மேலைநாட்டு வரை சென்று தற்போது மீண்டும் “இன்ஃபினிட்டி வாக்கிங்” என்ற பெயரில் நம்மிடமே வந்துள்ளது.நம் அனைவராலும் மறக்கப்பட்ட இந்த எட்டு வடிவ பயிற்சியின் நன்மைகளைப் பற்றியும் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை … Read more

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு! பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, உடல் நிலை தேறி வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு ரசிக பெருமக்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்தார். தற்போது அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில்லுள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு திரையுலகினரும் ரசிகர்களும் எஸ்பிபி -யின் உடலுக்கு அஞ்சலி … Read more

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!! பாடகர்,நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்,என்று பன்முகத் தன்மை கொண்ட,எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் 16 மொழிகளில் பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பெற்ற இவர் பல கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.இதுவரை 6 தேசிய விருது மற்றும் தமிழ், கர்நாடகா,ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் பாடி பல்வேறு எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பினை பார்க்கலாம்! இந்திய அரசின் முக்கிய … Read more

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்! கொரோனா பொது முடக்கத்தால் சென்னையில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர்,செலவிற்கே பணம் இல்லாத காரணத்தால்,ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் லோன் எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.அந்தவகையில் ஐ கிரிடிட் என்ற அப்ளிகேஷன் மூலம் அவர் 20 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் பணத்திருக்கு ரூபாய் 7000 வட்டியுடன் அடுத்த ஏழு நாட்களில் திருப்பிச் செலுத்துவதற்கான ஆப்ஷனை அவர்தேர்வு செய்திருந்தார்.ஆனால் அவர் தேர்வு … Read more