மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு:! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று நழுவும் மின்சார வாரியம்!

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு:! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று நழுவும் மின்சார வாரியம்!

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு:! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று நழுவும் மின்சார வாரியம்! சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,வீட்டு வேலை பார்த்து வருகின்றார்.அவர் வேலை பார்க்கும் வீட்டில் வேலையை முடித்துவிட்டு,கையில் உணவுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்பொழுது செல்லும் வழியில் மழைநீர் தேங்கி கிடந்ததால்,ஓரமாக செல்லலாம் என்று நினைத்து ஓரமாக சென்றுள்ளார். அப்பொழுது விழுந்துகிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்துள்ளார்.மழைகாலம் என்பதனால் மின்கசிவு காரணமாக,அந்தப் பெண் கம்பியை மிதித்த உடனே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த … Read more

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!! நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மேக்கினி நாடு பகுதியைச் சேர்ந்தவர் பூச்சம்மாள் மற்றும் இவரது மகன்,ஆகிய இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் பூபதி என்ற இருவர்கள் இவர்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.இதுமட்டுமின்றி தாய் மகன் இருவரையும்,அவர்கள் வசிக்கும் வீட்டிற்கும்,அவர்களின் நிலத்திற்கும் வரக்கூடாது என்று தகராறு செய்து உள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான இருவரும்,நேற்று திடீரென்று … Read more

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு! நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 மாணாக்கர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்! ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், சேலம்,கோவை, நாமக்கல் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,நீலகிரி, விழுப்புரம்,காஞ்சிபுரம்,ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைகும்,வாய்ப்பிருப்பதாக சென்னை … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்! சென்னை ஓஎம்ஆர் துரைப்பாக்கம் சர்வீஸ் ரோட்டில் அதிவேகமாக வந்த கார் ஒன்று,எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில்,பெண் உட்பட இரண்டு நபர்கள் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த ஒன்பதாம் தேதி அன்று,இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தூக்கி வீசப்பட்டவர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருந்தபோதிலும் அந்த காரை ஓட்டி வந்த துரைப்பாக்கத்தில் சேர்ந்த 62 வயது நபரிடம்,காவல்துறையினர் … Read more

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை! சிம் ஸ்வாப் மோசடி மூலம் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 2.2 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு புதிய நம்பரில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் பேசியவர்கள் நீங்கள் இன்னும் 3ஜி சிம் கார்டுதான் பயன்படுத்துகிறீர்கள் என்றும், உடனடியாக 4ஜி கார்டுக்கு மாறாவிட்டால் உங்கள் … Read more

ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்!

ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்!

ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்! தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் கைரேகை மூலம் குடும்ப நபர்களை உறுதி செய்து பொருட்களை வழங்கும் பயோ மெட்ரிக் முறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் செய்யக்கூடிய அம்சங்களை குறித்து பணியாளர்களுக்கும்,பொது மக்களுக்கும் சில அறிவுறுத்தல்களை உணவுத்துறை வழங்கியுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் செய்யக்கூடாதவை! 1.கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தையும்,விற்பனை விவரங்களை காட்டும் இயந்திரத்தையும், … Read more

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!   இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அளித்து வந்தன. இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மத்திய அரசால் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் … Read more

கோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்!

கோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்!

கோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்!   கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து வழிபாட்டுத்தளங்கள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. ஊரடங்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொது போக்குவரத்து இயக்கம் வழிபாட்டு தளங்கள் திறப்பு போன்ற பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி … Read more

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்! திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று அனைத்து கிரகங்களும் அவர்களின் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறது.ஒவ்வொரு ராசிக்கு உண்டான தெய்வங்கள் அவர்களுக்கு உண்டான ராசியிலேயே சஞ்சாரம் செய்யும் இந்த நேரத்தில் மங்களகரமான சுப முகூர்த்தம் ஏற்பட போவதாகவும் இந்த வேளையில் இறை வழிபாடு செய்தால் மிகவும் விசேஷம் என்றும் கூறப்படுகிறது. இன்று தனகரனான குரு பகவான் தனுசு ராசியிலும்,செவ்வாய் … Read more