Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் பதிவாகி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதவாறு: நீங்கள் அனுப்பியுள்ள பார்சல் திரும்பி வந்துள்ளதாக உங்களுக்கு போன்வரும்.அதில் இது குறித்து தகவல் தெரிய வேண்டும் என்றால் ஒன்றை அழுத்தவும் என்று கூறுவார்கள்.நாம் இதனை நம்பி … Read more

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவையில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவர். 20 வயதாகும் இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து. வந்துள்ளார்.இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.இருவரும் காதல் வயப்பட அதிக மோகத்தால் தொடர்ச்சியாக தனிமையில் இருந்துள்ளனர்.இதன் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவி திடீரென்று காணாமல் … Read more

எச்சரிக்கை! கூகுள் குரோமில் இதைத் தேடினால் ஆபத்து! போலீஸ் உங்களை தேடிவரும்!

எச்சரிக்கை! கூகுள் குரோமில் இதைத் தேடினால் ஆபத்து! போலீஸ் உங்களை தேடிவரும்!

எச்சரிக்கை! கூகுள் குரோமில் இதைத் தேடினால் ஆபத்து! போலீஸ் உங்களை தேடிவரும்! பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் நாம் google க்ரோமில் சேர்ச் செய்து பார்க்கிறோம்.திடீரென நம் மனதில் ஏதேனும் ஒரு சந்தேகம் தோன்றினால் கூட உடனடியாக நம் கூகுள் குரோமை நாடுகிறோம்.ஆனால் சிலவற்றை நாம் கூகுள் க்ரோமில் தேடினால்,நாம் கைது செய்யபட கூட வாய்ப்புள்ளது.அதாவது இந்திய அரசாங்கம் நம் நாட்டிற்கு எதிரானதாக ஏதாவது சர்ச் செய்கின்றோமா என்பதனை கண்காணித்துக் கொண்டிருக்கிறது.எனவே கீழே கொடுக்கப்பட்டவற்றையை நாம் … Read more

எச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!

எச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!

எச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் டீயுடன் அல்லது பாலுடன் தினமும் ரஸ்க் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.அதிலும் பலருக்கு ரஸ்க் என்பது விருப்பமான தீனியாகவும் மாறியுள்ளது. ஆனால் இந்த ரஸ்கியினை நாம் தினமும் சாப்பிட்டால் நம் உடல் நலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாமென்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரஸ்க் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதை நாம் தினமும் சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் … Read more

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் கோழிக்கறியும் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழ வகைகளும் வழங்கப்படும் என்று மாநில அரசின் அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இத்திட்டமானது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளது.இத்திட்டம் குறித்து பள்ளிக் … Read more

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!! நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டது.இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதியில் திடீரென்று 20-கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தது.இதனால் வனத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த பன்றிகளின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். … Read more

ஆதார் அட்டையும் மக்கள் ஐடியும் ஒன்றா? இதன் அவசியம் என்ன? அமைச்சரின் விளக்கம்!

ஆதார் அட்டையும் மக்கள் ஐடியும் ஒன்றா? இதன் அவசியம் என்ன? அமைச்சரின் விளக்கம்!

ஆதார் அட்டையும் மக்கள் ஐடியும் ஒன்றா? இதன் அவசியம் என்ன? அமைச்சரின் விளக்கம்! இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனிதனின் அடையாளமாகவே மாறி உள்ளது.ஆதார் அட்டையை,ரேஷன் கார்டு, பேங்க், பான் கார்டு, ஓட்டர் ஐடி, போன்ற அனைத்து வித தனிமனித தரவுகளுடன் இணைத்துள்ளோம். இந்நிலையில் தமிழகத்தில் மாநில அளவில் அதாவது ஆதார் அட்டை போன்று 10 … Read more

மக்களே ஹேப்பி நியூஸ்!! இனி வங்கி சேவை 24 மணி நேரமும்!! வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது!!

மக்களே ஹேப்பி நியூஸ்!! இனி வங்கி சேவை 24 மணி நேரமும்!! வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது!! இந்தியாவின் பொது துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.இந்த எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.இதனால் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சலுகையை அறிவித்துள்ளது.அதாவது இனி பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளும் வசதியை … Read more

ஒரே ஒரு ஸ்பூன் போதும்! சளி இருமல் உடல் சோர்வு போன்ற அனைத்துக்கும் ஒரே நாளில் தீர்வு!!

ஒரே ஒரு ஸ்பூன் போதும்! சளி இருமல் உடல் சோர்வு போன்ற அனைத்துக்கும் ஒரே நாளில் தீர்வு!! நம் உடலிருக்கு எண்ணற்ற நன்மைகள் தரக்கூடிய பனங்கற்கண்டு உபயோகப்படுத்துவதையே நாம் மறந்துவிட்டோம்.ஆனால் தினமும் ஒரே ஒரு ஸ்பூன் இந்த பனங்கற்கண்டை எடுத்துக் கொண்டால் நாம் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு ஏராளமான நன்மைகள் நம் உடலிருக்கு கிடைக்கும்.இந்த பதிவில் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிதெரிந்து கொள்ளலாம். சிலருக்கு பனி காலத்தில் அல்லது மழைக்காலத்தில் ஏதேனும் சிறிதளவு இனிப்பு … Read more

சிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்!

சிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்!

சிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்! தற்போது பலரும் சிறுநீர் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறுநீர் தொற்று பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது அதாவது அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது,உடலிலிருக்கு போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாதது,போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. இந்த சிறுநீர் தொற்று ஏற்பட்டால்,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். சிலருக்கு கழிவறை போகுவதற்கு முன்பே சிறுநீரை அடக்க முடியாமல் சிறுநீர் கழிப்பது,சிறுநீரின் நிறம் … Read more