நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்?

நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்?

நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்? பலருக்கும் தற்போது வரை நாட்டுக்கோழி முட்டை மற்றும் பிராய்லர் கோழி முட்டை ஆகிய இரு முட்டைகளிலும் எந்த முட்டையில் சத்து அதிகம் என்ற சந்தேகம் இருக்கும்.இந்த பதிவில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் பிராய்லர் கோழி முட்டை ஆகிய இரு முட்டைகளில் எதில் அதிக சத்து உள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஊட்டச்சத்தை பொருத்தவரையில் நாட்டு … Read more

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்க போறீங்களா? அப்போ இதை கவனிங்க!

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்க போறீங்களா? அப்போ இதை கவனிங்க!

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்க போறீங்களா? அப்போ இதை கவனிங்க! அண்மையில் பிளாஸ்டிக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணை வைத்து அதன் தரத்தை கண்டுபிடிப்பது எப்படி மேலும் எந்த வகை பிளாஸ்டிக் மனிதப் பயன்பாட்டிற்கு உகந்தது என்பதனை பற்றி தெரிந்து கொண்டோம்.அதேபோன்று இன்று இந்த பதிவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களை வைத்து அதன் தரம் மற்றும் எதை பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டில் பாத்திரங்கள் 304ss, 316 Ss,430ss போன்ற மூன்று … Read more

சீனாவிலிருந்து மதுரை வந்த தாய் மகளுக்கு கொரோனா உறுதி! அச்சத்தில் மக்கள்!!

சீனாவிலிருந்து மதுரை வந்த தாய் மகளுக்கு கொரோனா உறுதி! அச்சத்தில் மக்கள்!!

சீனாவிலிருந்து மதுரை வந்த தாய் மகளுக்கு கொரோனா உறுதி! அச்சத்தில் மக்கள்!! பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரசினால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாக இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் இருந்து 70 பயணிகளுடன் நேற்று காலை 9.40 மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று வந்தது.அதில் சீனாவில் இருந்து … Read more

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!!

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!!

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!! தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு நியாய விலை கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பினை வெளியிட்டது. வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருக்கும் முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் … Read more

ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா?

ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா?

ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா? ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் புதுக்கோட்டை அருகே அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.சிகிச்சை அளித்த … Read more

ஆண்மையை அதிகரிக்கும் அரியவகை இமாலயன் மூலிகை!! ஒரு கிலோ 17 லட்சம்! ஆட்டைய போட வரும் சீனர்கள்!

ஆண்மையை அதிகரிக்கும் அரியவகை இமாலயன் மூலிகை!! ஒரு கிலோ 17 லட்சம்! ஆட்டைய போட வரும் சீனர்கள்!

ஆண்மையை அதிகரிக்கும் அரியவகை இமாலயன் மூலிகை!! ஒரு கிலோ 17 லட்சம்! ஆட்டைய போட வரும் சீனர்கள்! இமயமலை பகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் இமாலயன் வயாகரா அல்லது காதல் மலர் என்று அழைக்கப்படும் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்னும் அரிய வகை மூலிகை வளர்ந்து வருகிறது.இமயமலையின் தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகை மிகவும் விலை உயர்ந்தது.தங்கத்தின் விட இதன் மதிப்பு பன்மடங்கு அதிகம்.இந்த மூலிகை பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழு போன்ற தோற்றம் … Read more

இருசக்கர வாகன ஓட்டிகளே எச்சரிக்கை! இந்த தினத்தில் இதை செய்தால் கடும் நடவடிக்கை!

இருசக்கர வாகன ஓட்டிகளே எச்சரிக்கை! இந்த தினத்தில் இதை செய்தால் கடும் நடவடிக்கை!

இருசக்கர வாகன ஓட்டிகளே எச்சரிக்கை! இந்த தினத்தில் இதை செய்தால் கடும் நடவடிக்கை! வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடவிற்கும் நிலையில்,சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதி மீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீதும், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீதும்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பைக் … Read more

பெற்றோர்களே எச்சரிக்கை! தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்!

பெற்றோர்களே எச்சரிக்கை! தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்!

பெற்றோர்களே எச்சரிக்கை! தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்! தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடியில்,குழந்தைகளின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது.அதில் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் 45 ஆயிரம் குழந்தைகள் இருதய ஓட்டை மற்றும் காதுகேளாண்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய … Read more

மாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!!

மாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!!

மாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மகுடஞ்சாவடி அருகே அ.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அம் மாணவன் இந்த மாணவிக்கு சிறப்பு வகுப்பின் போது, பள்ளி வளாகத்தினுள் சாதம் ஊட்டி விடுவது வண்டியில் … Read more

பள்ளிகளுக்கு எச்சரிக்கை! இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்!! பள்ளிக்கல்வி துறைவெளியிட்ட அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு எச்சரிக்கை! இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்!! பள்ளிக்கல்வி துறைவெளியிட்ட அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு எச்சரிக்கை! இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்!! பள்ளிக்கல்வி துறைவெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அரையாண்டு தேர்வு விடுமுறையாக டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பல அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக வாய்மொழி உத்தரவினை … Read more