7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்!

7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்!

7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்! பலருக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும். இது குறித்து மருத்துவர்கள் சந்தித்தும் தீர்வு கிடைத்திருக்காது. மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் வரை பிரச்சனை வராமல் இருக்கும். மருந்து மாத்திரைகளை நிறுத்தி விட்டால் மீண்டும் முன்பிருந்த பிரச்சனைகள் பலருக்கும் வந்து விடுகிறது. இந்த குரூப்பில் வரும் டிப்ஸை ஏழு நாள் பின்பற்றினால் போதும் வெண்புள்ளி மறைந்துவிடும். வென் புள்ளியானது பலருக்கும் கை கால் முகம் என படர்ந்து காணப்படும். … Read more

இதை ஒரு முறை செய்தால் போதும் ஒரே இரவில் பித்த வெடிப்பு மறையும்!

இதை ஒரு முறை செய்தால் போதும் ஒரே இரவில் பித்த வெடிப்பு மறையும்!

இதை ஒரு முறை செய்தால் போதும் ஒரே இரவில் பித்த வெடிப்பு மறையும்! பலருக்கும் பாதத்தின் தோல் வறண்டு வெடிப்பு உண்டாகும். அதிக நேரம் தண்ணீரில் இருப்பவர்களுக்கும் இந்த பாத வெடிப்பு விரைவிலேயே வந்துவிடும். வெயில் காலங்களை விட மழைக்காலங்களில் பாத வெடிப்பு இருப்பவர்களுக்கு எரிச்சல் மற்றும் பாத வெடிப்பில் வலி போன்றவை ஏற்படும். பலரும் இதற்காக பார்லர் சென்று கால்களை பராமரித்து வருவதும் உண்டு. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினாலே போதும் … Read more

1 கிளாஸ் பாலுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள் ஆயுசுக்கும் சர்க்கரை பிரச்சனை வராது!!

1 கிளாஸ் பாலுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள் ஆயுசுக்கும் சர்க்கரை பிரச்சனை வராது!!

1 கிளாஸ் பாலுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள் ஆயுசுக்கும் சர்க்கரை பிரச்சனை வராது!! இக்காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் வந்துவிடுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மருத்துவரை சந்தித்து தினம் தோறும் அதற்குண்டான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலிலும் சர்க்கரை அளவை நிலையாகவே வைத்திருப்பது மிகவும் முக்கியம். சர்க்கரை அளவு கூடினாலோ அல்லது இறங்கினாலோ உயிருக்கே ஆபத்து நேரிடலாம். அவ்வாறு இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த பதிவில் … Read more

தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருளை சேர்த்து தடவினால் போதும்! எப்படிப்பட்ட வெள்ளை முடியும் கருமையாக மாறும்!!

தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருளை சேர்த்து தடவினால் போதும்! எப்படிப்பட்ட வெள்ளை முடியும் கருமையாக மாறும்!!

தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருளை சேர்த்து தடவினால் போதும்! எப்படிப்பட்ட வெள்ளை முடியும் கருமையாக மாறும்!! பலருக்கும் சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனை உண்டாகிவிடும். மேலும் பலர் ஹேர் டை போன்றவற்றை வாங்கி உபயோகித்தும் வருவர். இதனால் முடி கொட்டும் பிரச்சனை வருவதுடன் தலைவலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும். நரை முடி பிரச்சனையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருட்களை தேய்த்து தடவினால் … Read more

வாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!!

வாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!!

வாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!! எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் வீட்டில் நிற்பது பலருக்கும் கடினமான ஒன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால் பல இடங்களிலும் கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் நிலை வாசலில் இந்த இரண்டு பொருளை தூங்கினால் போதும் பணம் தானாக வந்து சேரும். இதனை செய்வதற்கென்றே தனிப்பட்ட நாள் மற்றும் கிழமை நேரம் என உள்ளது. அந்த நாட்களில் மட்டும் தான் … Read more

சமந்தாவிற்கு வந்த அரியவகை நோய்! மீண்டும் கைகோர்க்கும் நாக சைதன்யா!

A rare disease that came to Samantha! Naga Chaitanya who joins hands again!

சமந்தாவிற்கு வந்த அரியவகை நோய்! மீண்டும் கைகோர்க்கும் நாக சைதன்யா! சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு 2017 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இருவரும் மூன்று ஆண்டுகள் கடந்து வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதனை அதிகாரப்பூர்வமாக அவர்களது சமூக வலைத்தளத்திலும் கூறினர். பின்பு சைதன்யா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் பல தகவல் வெளியானது. இவ்வாறு இருவர் பற்றியும் அரசல் புரசலாக பல … Read more

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்!

The husband who sold his wife in a bargain! Shocked bride!

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்! பெண்கள் சிலர் ஒருவரை பற்றி அறியாமல் காதலித்து விடுகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் அவர்களின் சுயரூபமே வெளிவருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பெற்றோர் பார்த்து திருமணம் முடிக்கும் சில ஆண்களும் அவ்வாறு தான் உள்ளார்கள். கல்யாணம் முடியும் வரை நல்லவர்களாகவே தங்களை பாவித்து கொண்டு திருமண முடிந்ததும் அவர்களின் சுயரூபம் வெளிவந்து விடுகிறது. பல இடங்களிலும் தற்பொழுது வரை வரதட்சணை கொடுமை இருந்து … Read more

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை!

Will never join OPS..this is my decision! Annamalai indirectly warned EPS!

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை! ஓபிஎஸ் இபிஎஸ் என்று உட்கட்சி மோதல் அதிமுக உள்ளே பெரும் கலவரமாக வெடித்து வருகிறது. இந்த தருணத்தை பாஜக லாபகரமாக உபயோகித்து வருகிறது.எவ்வாறென்றால்,அதிமுக உக்காட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாஜக மௌனம் காத்து, திமுக வை எதிர்கொள்ளும் வகையில் தன்னை எதிர்க்கட்சியாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. … Read more

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!  

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!  

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி! உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதை வைத்து பொன்முடி அவர்கள் பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.இவ்வாறு இவர் பேசியதற்கு பல கட்சி சார்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களும் ஆங்காங்கே நாங்கள் … Read more

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்! அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று இரு அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஆரம்பித்தது முதல் மற்ற கட்சிகளுக்கு இது பேசும் பொருளாக உள்ளது. அதிமுகவில் இவ்வாறு உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாஜகவோ இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, … Read more