ஐந்து நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு முதுகு வலி இடுப்பு வலி தீர்வு! வீட்டிலே செய்யலாம் உடனே ட்ரை பண்ணுங்க!

ஐந்து நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு முதுகு வலி இடுப்பு வலி தீர்வு! வீட்டிலே செய்யலாம் உடனே ட்ரை பண்ணுங்க!

ஐந்து நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு முதுகு வலி இடுப்பு வலி தீர்வு! வீட்டிலே செய்யலாம் உடனே ட்ரை பண்ணுங்க! பலர் மூச்சுப்பிடிப்பு முதுகு வலி வாயு தொல்லையால் அவதிப்படுவர். இதற்கு பல மருந்து மாத்திரைகளை எடுத்தும் எதுவும் அவர்களுக்கு பயன் அளிக்காது. அவர் இருப்பவர்கள் இதனை வீட்டிலேயே செய்து பார்க்கலாம் ஐந்து நிமிடத்திலேயே உடனடி தீர்வு கிடைக்கும். சிலர் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பொழுது முதுகில் அப்படியே மூச்சு பிடித்துக் கொள்ளும். இவ்வாறு பிரச்சனை சந்திப்பவர்கள் இதனை … Read more

சாகும் வரை சர்க்கரை வியாதி வராது! இந்த நான்கு பொருள் போதும்!

சாகும் வரை சர்க்கரை வியாதி வராது! இந்த நான்கு பொருள் போதும்!

சாகும் வரை சர்க்கரை வியாதி வராது! இந்த நான்கு பொருள் போதும்! இந்த காலகட்டத்தில் நீரிழிவு நோய் இல்லாதவர்களே இல்லை. நூறில் அறுபது சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இவர் இருப்பவர்கள் உணவு பழக்க வழக்கங்களில் இருந்து அனைத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். தவறாமல் மருத்துவரை கவனித்து அதற்கான மருந்துகளும் பெற வேண்டி இருக்கும். இனி அதற்கு எந்த அவசியமும் தேவைப்படாது. இந்த சித்த மருத்துவ குறிப்பை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு … Read more

இந்த எண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேருங்க! ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டிக்கு நிரந்தர தீர்வு!

இந்த எண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேருங்க! ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டிக்கு நிரந்தர தீர்வு!

இந்த எண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேருங்க! ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டிக்கு நிரந்தர தீர்வு! பலரின் உடலிலும் கொழுப்பு கட்டிகள் இருக்கும். அதனை நாம் வீட்டில் இருந்தே இந்த மருத்துவ குறிப்பை பின்பற்றுவதன் மூலம் அதனை நீக்க முடியும். கொழுப்பு கட்டியை லிபாமா என்றும் மருத்துவத்தில் கூறுவர். உடலில் உள் பகுதிகளில் இது வளர்ச்சி அடையும். நாளடைவில் கொப்பளம் போல் காட்சியளிக்கும். இவ்வாறு இருப்பது கொழுப்பு கட்டி என கூறுவர். கொழுப்பு கட்டிக்கும் புற்றுநோய் கட்டிற்கும் வேறுபாடு … Read more

சேலம் அரசு பள்ளியில் பத்தடி உயரத்தில் உள்ள டேங்க்கை கிளீன் செய்யும் மாணவர்கள்! ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்!

Students cleaning the ten feet high tank in Salem Government School! Teachers who had fun without realizing the danger!

சேலம் அரசு பள்ளியில் பத்தடி உயரத்தில் உள்ள டேங்க்கை கிளீன் செய்யும் மாணவர்கள்! ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்! பள்ளி மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்ய கூறி வேலை வாங்க கூடாது என கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்களை வைத்து ஆபத்தான முறையில் பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. ஜலகண்டாபுரத்தில் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் … Read more

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால்  சமூக சீர்கேடு உண்டாகும் … Read more

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு!

Write down the land.. otherwise I will kill you! The case that BJP jumped on the main point!

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு! பலரும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவைக் கொண்டு மக்களை மிரட்டி, அவர்கள் நிலங்களை அபகரிப்பதை வழக்கமாக தான் வைத்துள்ளனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் என்ற பகுதியில் ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் ஏபிசி மண்டச்சேரியில்  பள்ளி மற்றும் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டையும் பள்ளியையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரது உறவினரான … Read more

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை!

Work from home for private company employees...sudden impact in the state! The next action of the government!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை! இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி  தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை ஒட்டி டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாடு முதல் இடத்தை வகித்தது. இந்நிலையில் மீண்டும் டெல்லியே முதலிடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஓர் காற்று நல்ல தரத்தில் இருக்கிறது என்றால் சராசரியாக 0-50 AQI என்ற அளவில் இருக்க வேண்டும். … Read more

பாலியல் புகாருக்கு ஒரு லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்!

5 lakh bribe for sexual complaint! Action gift given to the police by the government!

பாலியல் புகாருக்கு 5 லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்! பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் பல பெண்கள் நீதியை கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் அந்த வழக்கு இழுக்கப்படுகிறதே தவிர அதற்கான நீதி உடனடியாக கிடைப்பதில்லை. அந்த வகையில் தான் உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்ற ஆண்டு பெண் ஒருவரை புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தா மருத்துவமனை உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் … Read more

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட அமைச்சர் மற்றும்  கட்சி தலைவர்!

Senthil Balaji's comment is "Annamalai" the world's number one Karakata Gosti! There is not a bit of warm rhetoric..BJP vice-president who gave revenge!

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட திமுக அமைச்சர் மற்றும் பாஜக கட்சி தலைவர்! அரசியல் சுற்று வட்டாரங்களில் இரு தலைகளின் பேச்சு தான் பேசும் பொருளாகவே உள்ளது. திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜியும் ,பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் செந்தில் பாலாஜி அண்ணாமலை மீது சாட்டிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்து … Read more

அமைச்சர் சேகர்பாபு: மழைக்காலத்தின் அடுத்த நடவடிக்கை! இனி அனைத்து மக்களுக்கும் கோவில்கள் மூலம் இலவச உணவு!

Minister Shekharbabu: The next move of the rainy season! No more food for all people through temples!

அமைச்சர் சேகர்பாபு: மழைக்காலத்தின் அடுத்த நடவடிக்கை! இனி அனைத்து மக்களுக்கும் கோவில்கள் மூலம் இலவச உணவு! தற்பொழுது தமிழகம் எங்கும் பருவமழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களின் நடைமுறை வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அதிக மழை நீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் மக்களின் தேவைகளை இச்சமயத்தில் நிறைவேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்து சமய … Read more