மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! 

Rajini became a grandfather again! A pleasant surprise for the fans!

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா விவாகரத்து பெற்ற நிலையில் அவரது  இரண்டாவது திருமணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருமணம் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.தொழிலதிபரான விசாகன் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சௌந்தர்யா கர்ப்பம் … Read more

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி!

This YouTube book is the reason to succeed in NEET! Government school student interview!

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி! நமது தமிழகத்தில் நீட் தேர்வு என்று கூறினாலே பெரும்பான்மையோர் அதை எதிர்க்க தான் செய்கின்றனர். பல மாணவர்கள் இந்த நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காகவே பெரும்பாலானோர் இதனை எதிர்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் போதுமான அளவு மதிப்பெண் எடுத்தாலும் இந்த நீட் நுழைவு தேர்வு என ஒன்றை வைத்து மாணவர்களின் மருத்துவ கனவை அடியோடு சிதைத்து விடுகின்றனர். … Read more

உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்!

உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்!

உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்! நம் முன்னோர்கள் பல செயல்களை அறிவியல் பூர்வமாக செய்துள்ளனர். அந்த வகையில் சிலவற்றை நாம் தற்போது வரை பின்பற்றி தான் வருகிறோம். வீட்டின் வெளியே சாணி கரைத்து மஞ்சள் தெளிப்பதால் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதாக கூறுவர். ஆனால் நமக்கு காலப்போக்கில் தான் தெரியும், அது ஒரு கிருமி நாசினி என்று. இதுபோல் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உள்ளது. அவ்வாறான அர்த்தங்கள் … Read more

தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா?

தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா?

தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா? தேன் மற்றும் சின்ன வெங்காயம் இவை இரண்டும் உடலுக்கு மிகவும் நல்லது.மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள் ஆஸ்துமா ,சளி தொல்லை, நுரையீரல் பிரச்சனை போன்றவர்களுக்கெல்லாம் ஒரே தீர்வு சின்ன வெங்காயமும் தேனும் தான். இரவு நேரங்களில் இந்த தேன் மற்றும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் நெஞ்சில் இருக்கும் சளி அனைத்தும் வெளியேறிவிடும். குறிப்பாக வெங்காயச்சாரையும் தேனையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வர … Read more

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க! வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் எட்டு வகையான பயன்களை அடையலாம். முதலாவதாக வெங்காயத்தை கால் பாதத்தில் வைத்து கட்டும் பொழுது கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும். இரண்டாவதாக உடலில் ரத்த ஓட்டம் சீராக வைக்க இது பெரிதும் உதவுகிறது. மூன்றாவதாக கால் பாதங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நான்காவதாக கழுத்து வலி … Read more

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்? நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உனது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நட்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. மருத்துவர்கள் தினம் ஒரு பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் அந்த ஒரு பாதாமானது பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இது விலை உயர்ந்ததாக இருந்தாலும் நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்வது அவசியம். தினந்தோறும் ஒரு … Read more

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்? லம்பி வைரஸ் எனப்படும் தோல் தொற்று நோயால் அதிகளவு கால்நடைகள் பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் உள்ள பசுமாடுகளை அதிகளவு பாதித்துள்ளது. இந்த தொற்றானது 1929 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கால்நடைகளுக்கு பரவியது. தற்பொழுது ஜூலை மாதத்தில் இருந்து இந்த தொற்றானது வட மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. குஜராத், ஹரியானா ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, … Read more

100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி!

100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி!

100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி! தற்பொழுது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே மின் துண்டிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர்கள் ஆண்டுக்கு 6 ஆயிரம் வரை பயனடையலாம் எனக் கூறியிருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் … Read more

உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் !

Supreme Court: Do you feed stray dogs? Then if it bites someone, you are responsible for it!

உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் ! அனைத்து ஊர்களிலும் தெரு நாய்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த தெரு நாய்கள் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருப்பது நல்லது. வரப் போகும் பொது மக்களை வெறிகொண்டு கடித்து விடுவதால் பலர் உயிரிழந்தும் விடுகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டது எனக் கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் … Read more

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

The DMK government did not fulfill the promise! OPS condemned the increase in electricity rates!

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு! மின் கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்! தேர்தல் அறிக்கையில்,”1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் அறிக்கையில்,"1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் … Read more