தடுப்பூசி போடுபவர்கள் கவனத்திற்கு! கட்டாயம் இந்த உணவை தவிருங்கள்!
தடுப்பூசி போடுபவர்கள் கவனத்திற்கு! கட்டாயம் இந்த உணவை தவிருங்கள்! கொரோனா தொற்றானது பெருவாரியாக அனைத்து நாடுகளிலும் அதிக அளவு தாக்கத்தை கொடுத்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிற்கும் முதல் அலையில் அதிக அளவு தாக்கம் இல்லை என்றாலும் இரண்டாம் அலையில் அதன் தாக்கம் அளவிட முடியாததாகும். ஏனென்றால் முதல் அலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. அதனால் தொற்று பாதிப்பு அதிக அளவு காணப்படவில்லை. இரண்டாம் அலையி வரும் வரையிலும் தடுப்பூசி நடைமுறைக்கு வரவில்லை. அதனால் லட்சகணக்கான மக்கள் உயிரை இழக்கும் அபாயம் … Read more