எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!

Daddy who shot his own son mercilessly because he spoke against it! Excitement near Trichy!

எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு! திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து தாதகவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் தான் அழகர் என்கிற ராஜா. இவர் இரு திருமணங்கள் செய்து கொண்டார். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் அம்சவள்ளி. இரண்டாவது மனைவிக்கு கடைசியாக பிறந்தவர்தான் பாலசுப்ரமணியம். வெகுநாட்களாக பாலசுப்பிரமணியன் தந்தை தொடர்ந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். அவரு சண்டையிடும் போதெல்லாம் பாலசுப்பிரமணியம் அவர் தந்தையை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதேபோல நேற்று … Read more

41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா!

41 pregnant women killed Corona who started his game!

41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா! மீண்டும் ஊரடங்கா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுதும் மக்களை வாட்டி வதைக்கிறது. அந்தவகையில் முதல் மற்றும் இரண்டு அலைகளை கடந்து வந்துள்ளோம்.தற்பொழுது மூன்றாவது அலை இந்த வருட இறுதிக்குள் உருவாகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினார். ஆனால் இரண்டாம் அலையின் பாதிப்பினால் அதிக கட்டுப்பாடுகளுடன் அனைத்து மாநிலங்களும் தற்பொழுது செயல்படுகிறது. இக்காரணத்தினால் மூன்றாவது அலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்று தெரிவித்துள்ளனர். … Read more

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!

Local government job locally! People do not miss this opportunity!

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்! பொதுவாக மக்களுக்கு  அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பெரும் ஆசை மற்றும் கனவு உள்ளது. அதிலும் ஒருசிலருக்கு மத்திய அரசின் வேலை கிடைக்க வேண்டுமென்று ஆசையும் உள்ளது.அவற்றில் பலர் வேலை கிடைக்க வேண்டுமென்று தேர்வுக்கு படித்து வருவதும் வழக்கமாக நடப்பது ஒன்று தான்.அதுமட்டுமின்றி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு என்று பல இன்ஸ்டிடியூட்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.அவர்களுக்கெல்லாம் இது ஓர் பொற்காலம். அந்த … Read more

7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை!

7 year old girl 17 year old boy! Violence in the forest for the little girl!

7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை! வளர்ந்து வரும் காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் பயந்து வருகின்றனர். யாரையும் நம்பி விட்டு செல்லவும் அச்சம் அடைகின்றனர். ஏனென்றால் வயது வரம்பின்றி எந்த பெண்பிள்ளைகளை பார்த்தாலும் காம கொடூரர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களுக்கு துன்பம் அழைத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி நாம் நம்பி விட்டு செல்லும் ஆட்களே நமது குழந்தைகளுக்கு எமனாக இருந்து விடுகின்றனர்.அதேபோல மற்றொரு புறம் நமது வீட்டில் … Read more

குட்கா மற்றும் பான் விற்க வாங்க தடை! அரசின் அதிரடி உத்தரவு!

Forbidden to buy and sell Gutka and Pan! Government Order of Action!

குட்கா மற்றும் பான் விற்க வாங்க தடை! அரசின் அதிரடி உத்தரவு! தமிழகம் மற்றும் தொடர்ந்து பல மாநிலங்களில் மதுபானங்களை அளிக்குமாறு ஒருபுறம் போராட்டம் செய்துதான் வருகின்றனர். ஏனென்றால் அவற்றை பருகுவதன் மூலம் பல ஆண்மகன்கள் குடும்பத்தை தொலைத்து நிற்கின்றனர். நாளடைவில் அவர்களது குடும்பம் பெருமளவு பாதிப்பை சந்திக்கிறது. சில மாவட்டங்களில் மது பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மதுபானம் அருந்திவிட்டு வண்டிகள் ஓட்டுவது நாள் சமீபகாலமாக அதிக விபத்துகள் நடக்கிறது. இதில் … Read more

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு!

Flower fight for Modi film! Sudden commotion near Coimbatore!

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு! தற்பொழுது மோடி எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி  வருகின்றனர். ஏனென்றால் அவர் கூறிய மூன்று வேளாண் சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் திருப்தியானதாக காணப்படவில்லை. தங்களது உழைப்பை போட்டு விளைவிக்கும் பொருள் அனைத்திற்கும் கார்ப்பரேட் கம்பெனி விலை நிர்ணயிக்குமா என ஆரம்பித்து பாஜகவிற்கு எதிராக பல மாநிலங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டங்களின் பட்டியலில் ஒன்று தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. … Read more

திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

The principal who suddenly raided the school! School administration in a frenzy!

திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! திமுக 10 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த வகையில் மக்கள் நலன் கருதி பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. மக்கள் திமுக ஆட்சி வந்த பிறகு நல்லாட்சி நடக்கிறது என்றும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகையில் மறுபக்கம் வெறும் மேற் போக்கிற்கு மட்டும் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர் என்றும் விமர்சனம் செய்கின்றனர்.திமுக இதுவரை 202 திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது. … Read more

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்!

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்! தமிழகத்தின் 10 ஆண்டுகள் ஆட்சியை அதிமுக நடத்தி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்றார். துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். இன்றுவரை கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதனையடுத்து தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பத்து ஆண்டுகள் கழித்து திமுக பெரும் … Read more

பிணவறையில் உட்கார்ந்து சாப்பிடும் மைனா பட கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Myna movie heroine sitting in the morgue and eating! Shocked fans!

பிணவறையில் உட்கார்ந்து சாப்பிடும் மைனா பட கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! அமலாபால் முதலில் தமிழ் திரை உலகின் சிந்து சமவெளியில் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிறகு மைனா மூலம் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை அடுத்து தான் ஒரு நட்சத்திர நடிகையாக உயர்ந்தார். மலையாளம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மைனா படத்திற்கு பிறகு இவரது படம் அந்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. மீண்டும் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு! மாணவ மாணவிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. தற்பொழுது கூட கொரோனா தொற்று  காரணத்தினால் சில மாணவர்களால் ஆன்லைன் வகுப்பு பயில முடியவில்லை. அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை சக மாணவர்களுடன் கற்றல் திறனை வளர்க்க தற்பொழுது தமிழக அரசு … Read more