தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்!
தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.அந்த ஒன்றை ஆண்டுகளாக மக்கள் ஆறு மாத காலம் ஊரடங்கின் போதும் அடுத்த ஆறு மாதம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.மக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் … Read more