தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.அந்த ஒன்றை ஆண்டுகளாக மக்கள் ஆறு மாத காலம் ஊரடங்கின் போதும் அடுத்த ஆறு மாதம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.தற்போது  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.மக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் … Read more

தமிழகத்தில் 10 ஆம் தேதி முதல் இது இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

தமிழகத்தில் 10 ஆம் தேதி முதல் இது இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையிலிருந்து கடந்த மக்கள் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.அந்நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு தேவையான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க வில்லை.அதனால் லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.டெல்லி முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பானது சற்று குறைந்தவுடன் சில தளர்வுளை அமல்படுத்தினார்.அதில் குறிப்பாக குளிர்சாதன வசதி அதாவது ஏசி … Read more

இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது  தொடர்ந்து கடந்த 2 ஆண்டு காலமாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்து   அனைவரும் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.தொற்று பரவல் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் அலையின் நடுவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஆனவர்கள் மற்றும் … Read more

இந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு!

Fireworks ban banned in this state! Government announces action!

இந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! கொரோனா தொற்றமானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையில் இருந்து மக்களின் மீண்டு வந்தது எடுத்து அடுத்த ஓரிரு மாதங்களிலேயே இரண்டாவது அலையும் ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது அலையில் தான் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்தனர். லட்சக்கணக்கில் உயிர்களை இறக்கவும் நேரிட்டது.வசதிகள் இன்றியும், தடுப்பூசி அமலில் வராத காரணத்தினாலும் இம்மாதிரியான இழப்புகளை சந்திக்க நேரிட்டது. தற்போது இரண்டாவது … Read more

இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு!

The woman who cheated 1 crore 50 lakh by claiming to do this! Excitement in Kumari!

இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு! பலருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கனவு இருந்து வருகிறது.ஆனால் இவர்கள் நேரடி முறையில் பணியை வாங்க விரும்புவதில்லை.பணம் கொடுத்து பணியை பெற நினைக்கின்றனர். அவ்வாறு பலர் மோசடி கும்பலிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.அந்த வகையில் சென்னையில் சேலையுரை சேர்ந்தவர் பூபதி இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.இதே சென்னையில் புழுதிவாக்கத்தில் குடியிருப்பவர் தான் ஸ்டெபி.இவர் துப்பரவு … Read more

இவர்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

The government will accept their electricity bill! Chief Minister's announcement!

இவர்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்தியாவில் மக்கள் தங்களது நடைமுறை வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் ஒன்றரை ஆண்டுகாலமாக மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை நடத்துவதே சவாலாக இருந்ததால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் அம்ரிந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.இவர்கள் … Read more

1 முதல் 8 வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

1 முதல் 8 வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!  கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலைகலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.இதனிடையே சிறிது காலம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது ,அப்பொழுது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக பரவியது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.அதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.அவ்வாறு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வேலை என்பதுபோல் … Read more

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்!

Girls do not go if the boyfriend calls alone! If not here's a new product just for you!

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்! இந்த காலகட்டத்தில் பலர் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கும் தனது வாழ்க்கை துணையே இவர்களின் பெரிய எதிரிகளாக நாளடைவில் மாறிவிடுகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த 22 வயதான பெண்மணி ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.23 வயதான லோகேஷ் என்பவரும் அந்தப் பெண்மணியும் கடந்த 5 ஆண்டுகளாக … Read more

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.நடுவில் சில காலம் திறந்தாலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால் மீண்டும் மூடப்பட்டது.அதனையடுத்து தற்போது  தான் கொரோனா காலகட்டம் முடிந்து  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் ,ஆன்லைன் … Read more

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! பத்தாண்டுகள் கழித்து இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.தற்பொழுது 4 மாதங்களைக் கடந்து ஆட்சியை நடத்தி வருகிறது.பலர் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து ஸ்டாலினிடம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்புள்ள ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவதாக கூறினர். அதேபோல இவர்கள் ஆட்சி அமைத்ததும் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை … Read more