மத்திய அமைச்சர் முதல்வரை விமர்சனம் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்! பாஜகவின் அடுத்தகட்ட ரவுடிசம்!

The tragedy caused by the criticism of the Union Minister first! BJP's next stage of rhetoric!

மத்திய அமைச்சர் முதல்வரை விமர்சனம் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்! பாஜகவின் அடுத்தகட்ட ரவுடிசம்! சிவசேனை கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து வளர்ச்சி கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக பதவியேற்றார். சிவசேனை கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே சில காலம் முன்பிருந்தே மோதல்கள் இந்த வலமாகத்தான் உள்ளது. அந்தவகையில் பாஜக மத்திய அமைச்சர் நாராயன் ரான மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆசீர்வாத யாத்திரையில் கலந்து கொண்டார். அப்பொழுது … Read more

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா?

Earthquake in Chennai! Tsunami alert?

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா? நிலநடுக்கமானது பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் அதுவே எழுதிவிடும் சக்திதான் நில அதிர்வுகள். இந்த நில அதிர்வால் நிலங்கலே நகரும் சூழல் ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் பெரிய பேரிடராக சுனாமி ஏற்பட்டது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு பெருமளவு சிரமப்பட்டனர். அந்த வகையில் தற்பொழுது சென்னை கிழக்கு வங்க கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வு கண்காணிப்பு … Read more

இனி இது கல்லூரிகளில் கட்டாயம்!வெளிவந்தது வழிகாட்டு நெறிமுறைகள்!

It's no longer mandatory in colleges! Guidelines released!

இனி இது கல்லூரிகளில் கட்டாயம்!வெளிவந்தது வழிகாட்டு நெறிமுறைகள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டு காலமாக இந்தியாவை பெருமளவு பாதித்து வந்தது. இந்நிலையில் தொற்று அதிக அளவில் பரவும் என்ற காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது தொற்றின் பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த வகையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த … Read more

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த உடன் அவர்கள் அறிக்கையில் கூறிய அனைத்து செயல்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதாகவும் கூறினாள். அப்படிப் பார்க்கும் பொழுது இரு தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்று புகார் அளித்தார். மட்டுமின்றி … Read more

விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!

People can now watch it online too! Next update released by CM!

விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!  தற்போது தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டப்பேரவை தாக்கலில் விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.இன்று நடத்தப்பட்ட மானிய கோரிக்கை தாக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையின் போது எப்பொழுது தேர்தல் நடத்தப்படும் என கேள்விகள் எழுப்பப்பட்டது.அதில் ஒன்பது மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மருவரையறை செய்ய வேண்டியிருந்ததால் தேர்தல் நடக்காமல் இருந்தது. தற்பொழுது … Read more

ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே!

Good news for Redmi lovers! Here is the next prime only Rs. 10000!

ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே! வளர்ந்து வரும் டெக்னாலஜி காலத்தில் மக்கள் அனைவரும் செல்போன் உபயோகித்து வருகின்றனர்.எங்கு பார்த்தாலும் டெக்னாலாஜி தான் நாடி தான் மக்கள் செல்கின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் மாதம் தோறும் புதிய மாடல் போன்களை எடுத்து வருகின்றனர்.போன் நிறுவனங்களும் மக்களுக்கு புதிது புதிதாக ஏதாவது மாடல்களை அறிமுகம் செய்தே வருகின்றது.அந்தவகையில் மக்கள் ஒவ்வொருவரும் பல மாடல்களை விரும்புகின்றனர்.சிலர் ஐ-போன் விரும்பிகளாகவும்.சிலர் ஒப்போ,விவோ.ரெட்மி போன்ற விரும்பிகளாக உள்ளனர். … Read more

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்!

Celebrity Carvey scam worth Rs 720 crore What a pity the people who invested lost money!

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்! மக்கள் பலர் தங்கள் வைத்திருக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு இன்னும் பொழுது 180 சதவீதம் பேர் பங்குசந்தையில் முதலீடு செய்கின்றனர். அவர் முதலீடு செய்வது தவறு ஏதும் கிடையாது. அதில் நம்பிக்கை உள்ள ஆட்களைக் கண்டு பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பணத்தை இழந்து மக்கள் ஏமாற்றத்தையே அடைந்தார். சந்தையில் … Read more

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்!

Innovative theft in the presence of the shop owner! People are alert when it comes to retail anymore!

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்! தற்போது காலக்கட்டத்தில் மக்களை பல வகைகளில் பணத்தை ஏமாற்றி விடுகின்றனர்.அந்தவகையில் டெக்னாலாஜி சம்பந்தமாகவும் பணத்தை பறிக்கொடுத்து விடுகின்றனர்.அதில் முதலாவதாக நாம் அனைவரும் அதிகளவு செல்போன் உபயோகம் செய்து வருகிறோம்.அப்பொழுது நடுவினிலே மிக குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக விளம்பரம் செய்து மக்களை வாங்க செய்ய எதுவாக தூண்டுகின்றனர்.மக்களும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி ஆர்டர் செய்து பொருட்களுக்கான பணத்தையும் … Read more

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?

The public who stoned Rowdy to death! Was it done for revenge?

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? தற்போது சில சினிமாவில் வரும் பழிவாங்கும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்து வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள கிராமம் தான் செங்குளம். இந்த கிராமத்தை நாட்டாமை மற்றும் பஞ்சாயத்து தலைவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் மேலும் மக்களின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர் தான் கண்ணன். 2016ஆம் ஆண்டு செங்குளம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அத்திரு விழாவில் ரவுடியான விஜய் தகராறு … Read more

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்!

Brothers, sexual harassment of a sister is a tragedy! The climactic act of lust monsters!

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பெற்ற அப்பாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தற்காலிகமாக அதிகரித்து வருகிறது.அவ்வாறு தற்பொழுது சகோதரர்களை சகோதரிகளை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை … Read more