முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்!

Chief's next ride to Thiruvarur! New building at Rs 12 crore!

முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பமாகும் நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கியது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவீரமனடைந்து விட்டது.தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்ட உதிவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.முதல்வர் மு.க ஸ்டாலின் ஓர் பக்கம் இரவு கண்காணிப்பு என்று சென்றால் அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி தனது தொகுதியான சேப்பாகத்தை … Read more

முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி!

Former minister's wife murdered The servant who preached to the house that ate!

முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி! கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்தில் மக்கள் வீட்டினுள்ளே இருந்ததால் அதிகளவு விபத்துக்கள்,கொலை மற்றும் கொள்ளைகளை தவிர்க்க முடிந்தது.இருப்பினும் தற்போது தென்மேற்கு டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரின் மனதையும் பதைபதைக்க செய்கிறது.இந்த படுகொலையானது சினிமாவில் படம் எடுப்பது போல நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. முன்னால் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்,காங்கிரஸ் மற்றும் பாஜகவில் பணிபுரிந்துள்ளார்.அவர் முதலில் காங்கிரஸில் இருக்கும் போது 1991 களில் சேலம்,திருச்சி … Read more

தேவதாஸ் பட நடிகர் திடீர் மரணம்!  சோகத்தில் திரையுலகம்!

Devdas film actor dies suddenly Screening in tragedy!

தேவதாஸ் பட நடிகர் திடீர் மரணம்!  சோகத்தில் திரையுலகம்! கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்கள் பெருமளவு பாதிப்படைந்து வருகின்றனர்.அந்தவகையில் பல உறவுகையும் இழக்க நேரிட்டது.அத்தோடு பல சினிமா பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்து மீண்டு வந்தனர்.இதில் பலர் மீண்டு வரமுடியாமல் உயிரிழந்தனர்.அதில் தமிழ் சினிமாவில் மக்களின் இசை நாயகன் S.P.B அவர்களின் மரணம் இன்றளவும் மறக்கமுடியாமல் உள்ளது. தற்போது நாம் அனைவரும் வியந்து பார்க்கும் ஜாம்பவான்கள் அனைவரும் உயிரிழந்து … Read more

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்!

Corona spread by bats! Dig Dig minutes of the dissertation!

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்றானது சீனா நாட்டில் வுஹான் என்ற இடத்தில் தோன்றியது.இது நாளடைவில் வளர்ந்து பக்கத்து நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இந்த தொற்றானது அனைத்து நாடுகளையும் எவ்வாறு பாதித்தது என்றே தெரியவில்லை.தற்போது வரை அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.அனைத்து நாடுகளுடன் சீனாவிடம் இத்தொற்று எந்த முறையில் தோன்றியது என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இருப்பினும் இது தெரியாத புதர் போன்று, தக்க பதில் ஏதும் … Read more

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு!

Sign the white paper! DMK Minister Ma Subramaniam's impassioned speech!

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மக்களை பெருமளவு பாதித்தது.கொரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்கள்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன் வரவில்லை.மக்கள் தடுப்பூசி போட முன் வராததால் அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அச்சமையம் கொரோனாவின் இரண்டாவது அலையானது அதிகளவு தீவீரமடைந்து வந்துது.பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.அதனையடுத்து மக்கள் தங்களின் உயிர்களை காப்பற்றிக்கொள்ள தடுப்பூசி போட முன் வந்தனர்.தற்போது அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் … Read more

நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000!

Jackpot for nursing students! Rs 7000 per month given by the government!

நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000! கொரோனா தொற்று தீவீரம் அடையும் இரு மாதங்களுக்கு முன்பு தான் தேர்தல் நடக்க ஆரம்பித்தது.அப்போதுதான் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாக ஆரம்பித்தது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு,தமிழ்நாடு அதிகளவு பாதித்ததற்கு  இந்த தேர்தலும் ஓர் காரணம் என்ரும் கூறலாம்.தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒட்டு கேட்க செல்லும் மக்கள் பெருமானோர் முகக்கவசம் அணியாமலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமலும் இருந்தனர்.அதனால் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகளவு தீவீரம் … Read more

புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்!

New invention! No more oral corona vaccine!

புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு கொரோனா தொற்று அலையின் போது மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும் முன்னே அரசாங்கம் விரைந்து செயல்பட்டது.அவ்வாறு செயல்பட்டதால் மக்கள் பெருமளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து சில கட்டுப்பாடுகளை மக்கள் பின் பற்றுமாறு அறிவுறுத்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் ஆரம்ப கட்டக் காலத்தில் பின்பற்றிய விதிமுறைகளை நாளடைவில் ஏதும் பின்பற்றாமல் இருந்ததால் கொரோனாவின் … Read more

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்!

Up to 700000 loans provided by the government for women! Apply immediately!

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்! பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.அந்தவகையில் அவர்களுக்கு மேலும் அதிகப்படியான நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் கூட குடும்ப தலைவி உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டும் மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் 30% மானியத்துடன் ரூ.7,50000 வரை கடனுதவி தாட்கோ அரசு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த கடனுதவியானது பெண்கள் … Read more

இனி இவற்றிற்கும் இடம் ஒதுக்கீடு! மாணவர்களுக்கு இன்பச்செய்தி!

no-more-booking-for-these-good-news-for-students

இனி இவற்றிற்கும் இடம் ஒதுக்கீடு! மாணவர்களுக்கு இன்பச்செய்தி! கொரோனா தொற்றானது 2019 ஆண்டு ஆரம்பித்தது. இன்றளவும் கட்டுக்குள் அடங்காமல் மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. கொரோனா தொற்றானது சற்று அதிகரிக்க ஆரம்பித்ததால் மக்கள் நலன் கருதி அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.முழு ஊரடங்கினால் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் அதிகப் படியாக கொரோனா பரவும் வாய்புகள் உள்ளதால் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தாமதம் ஆகிவருகிறது.அதனால் … Read more

போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்!

school-education-minister-who-said-dont-go-and-die-opposition-parties-condemn

போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பல உயிர்களை இழந்து கவலைக்கிடத்தில் உள்ளனர்.குறிப்பாக இந்த இரண்டாம் அலை மிக தீவீரமாக பரவியது.அதிலும் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலில் மத்திய அரசு முதலில் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தது.அதனையடுத்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலையில் நலத்திட்டங்களை செய்ய முன் வந்தது. அந்தவகையில் கொரோனா தொற்று அதிகமுள்ள … Read more