உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது!

Corona touching the top! The death toll has reached 32 lakh!

உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் பகுதியில் ஆரம்பித்தது.இத்தொற்று படிப்படியாக ஐரோப்பியா,அமெரிக்க,ரஷ்யா என உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.அதனையடுத்து அத்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.இருப்பினும் உலக நாடுகள் மத்தியில் கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா நான்காம் இடத்தில் இருந்தது.ஆனால் தற்போது இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால் இந்தியாவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.முதலில் இத்தொற்று அதிக அளவு காணப்பட்டதால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். அதனையடுத்து … Read more

தேமுதிக தலைவரை உதயநிதி திடீர் சந்திப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

Udayanithi meets Temujin leader What is the mystery of the background?

தேமுதிக தலைவரை உதயநிதி திடீர் சந்திப்பு! பின்னணியின் மர்மம் என்ன? தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடை பெற்றது.தேர்த்தலின் முடிவுகளை எண்ணி மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் தேர்தலின் முடிவுகளானது மே 2-ம் தேதி வெளியானது.அதில் திமுக 159 இடங்களில் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது. நாளை திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.அவர் பதவியேற்கும் முன்னே பல சம்பவங்கள் … Read more

இரு மாதங்களுக்கு ப்ரீ ரேஷன்! ஆட்டோ,டாக்ஸி ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000! அரசின் அதிரடி சலுகை!

Free ration for two months! Rs 5,000 per auto and taxi driver! Government Action Offer!

இரு மாதங்களுக்கு ப்ரீ ரேஷன்! ஆட்டோ,டாக்ஸி ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000! அரசின் அதிரடி சலுகை! சென்ற ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்கு பிறகு சிறிதளவு குறைந்த நிலையில் மீண்டும் கொரோனாவின் 2 வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அதனையடுத்து தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அதனை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளையும் மாநில மற்றும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு தொற்று காணப்படுவதால் தற்போது … Read more

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Rajini joins hands with director if eye and eye robbery! Startling information released!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! தமிழக திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்ற அழைக்கப்படுவது ரஜினிகாந்த்.இவரது பல படங்கள் மக்கள் இன்றளவும் பார்த்து ரசித்து வருகின்றனர்.சமீப காலமாக வெளிவரும் ரஜினிகாந்த் படங்கள் நினைக்கும் அளவிற்கு ஹிட் கொடுக்க வில்லை.அவர் கடைசியாக தர்பார் படம் நடித்தார்.அதனையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்,இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் தான் அண்ணாத்த. இந்த படத்தில் கதாநாயகனாக ராஜினி நடிக்கிறார்,அதனையடுத்து மீண்டும் இவருடன் நயன்தாரா நடித்துள்ளார்.அதனையடுத்து கீர்த்திசுரேஷ்,குஷ்பூ,சூரி … Read more

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Salary increase from Rs 15,000 to Rs 40,000! Jackpot to score for nurses!

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! கொரோனா தொற்றின் 2- வது அலை தற்போது அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவலை தடுக்க மக்களின் நலன் கருதி மாநில அரசுகளும்,மத்திய அரசும் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அமல்படுதயுள்ளனர்.இதனையடுத்து அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் 50%  மட்டுமே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை … Read more

தொடங்கியது திமுக-வின் அராஜகம்! அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக!

The anarchy of the DMK has begun! DMK smashes mother restaurant!

தொடங்கியது திமுக-வின் அராஜகம்! அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடை பெற்றது.தேர்த்தலின் முடிவுகளை எண்ணி மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் தேர்தலின் முடிவுகளானது மே 2-ம் தேதி வெளியானது.அதில் திமுக 159 இடங்களில் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்தால் பல அராஜகங்கள் நடக்க கூடும் என பெரும்பாலாக பேசி கொண்டிருந்தனர்.அதனை … Read more

பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை!

The federal government bought the left and right of the press! Health Department submitted the evidence!

பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை! கொரோனா தொற்றின் 2 வது அலையானது தற்போது பெருமளவு மக்களை பதித்து வருகிறது.அத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது,அந்தவகையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.இத்தடுப்பூசியை முதலில் மக்கள் செலுத்திக்கொள்ள முன் வர  வில்லை.ஆனால்,தற்போது பலஆயிரம் கணக்கான மக்கள் இத்தடுப்பூசி இன்றி தவித்து வருகின்றனர்.இத்தடுபூசியால் கொரோனா தொற்றை முழுவதும் அழிக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்யும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தடுப்பூசி போட்ட … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி!

Corona touching the top! The death toll has reached 32 lakh!

தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை … Read more

தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை!

Part time curfew in Tamil Nadu! All stores up to 12 hours!

தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை! கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது அதிக அளவு பரவி வருகிறது.இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பிலன் பட்டியலில்  2-வது இடத்தில் உள்ளது.குறிப்பாக மகராஷ்டிரா,டெல்லி,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.அதனால் அம்மாநில அரசு,மதிய அரசுடன் கலந்தோசித்து கட்டுப்பாடுகளுடைய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் 14  நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் … Read more

பிரதமருடைய ஜாக்பாட் ஆப்பர்! இனி நீட் தேர்வுக்கு பை பை!

Prime Minister's Jackpot Offer! Bye bye for the NEED exam anymore!

பிரதமருடைய ஜாக்பாட் ஆப்பர்! இனி நீட் தேர்வுக்கு பை பை! சில மாதம் முன் அதிக அளவு கொரோனா தொற்று காரணமாக சிபிஸ்இ பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்தும் தள்ளியும் வைத்தனர்.தற்போது நமது பாடத்திட்டத்தின் படி மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியும் என்ற விதிமுறையை கொண்டு வந்தனர்.வருடம் வருடம் இந்த நீட் தேர்விற்கு … Read more