பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை!

The federal government bought the left and right of the press! Health Department submitted the evidence!

பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை! கொரோனா தொற்றின் 2 வது அலையானது தற்போது பெருமளவு மக்களை பதித்து வருகிறது.அத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது,அந்தவகையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.இத்தடுப்பூசியை முதலில் மக்கள் செலுத்திக்கொள்ள முன் வர  வில்லை.ஆனால்,தற்போது பலஆயிரம் கணக்கான மக்கள் இத்தடுப்பூசி இன்றி தவித்து வருகின்றனர்.இத்தடுபூசியால் கொரோனா தொற்றை முழுவதும் அழிக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்யும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தடுப்பூசி போட்ட … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி!

Corona touching the top! The death toll has reached 32 lakh!

தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை … Read more

தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை!

Part time curfew in Tamil Nadu! All stores up to 12 hours!

தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை! கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது அதிக அளவு பரவி வருகிறது.இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பிலன் பட்டியலில்  2-வது இடத்தில் உள்ளது.குறிப்பாக மகராஷ்டிரா,டெல்லி,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.அதனால் அம்மாநில அரசு,மதிய அரசுடன் கலந்தோசித்து கட்டுப்பாடுகளுடைய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் 14  நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் … Read more

பிரதமருடைய ஜாக்பாட் ஆப்பர்! இனி நீட் தேர்வுக்கு பை பை!

Prime Minister's Jackpot Offer! Bye bye for the NEED exam anymore!

பிரதமருடைய ஜாக்பாட் ஆப்பர்! இனி நீட் தேர்வுக்கு பை பை! சில மாதம் முன் அதிக அளவு கொரோனா தொற்று காரணமாக சிபிஸ்இ பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்தும் தள்ளியும் வைத்தனர்.தற்போது நமது பாடத்திட்டத்தின் படி மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியும் என்ற விதிமுறையை கொண்டு வந்தனர்.வருடம் வருடம் இந்த நீட் தேர்விற்கு … Read more

திமுக பக்கம் சாயிந்த ஆஸ்கார் நாயகன்! ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட பன்னீர்செல்வம்!

Oscar Man who leaned towards DMK! Panneerselvam ordered for Stalin!

திமுக பக்கம் சாயிந்த ஆஸ்கார் நாயகன்! ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட பன்னீர்செல்வம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில் திமுக 133 இடங்களில் முன்னிலை வகித்து திமுக அமோக வெற்றிக்கண்டது.பலர் கோலாகலமாக கொண்டாடி வந்தனர்.முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள ஸ்டாலினுக்கு பலர் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நரேந்திரமோடி,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மேற்கு வங்க மாநில முதல்வர் … Read more

25 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்! வெற்றி வாகை சூடிய பாஜக!

The miracle that happened 25 years later! BJP claims victory!

25 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்! வெற்றி வாகை சூடிய பாஜக! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த 6-ம் தேதி 234 தொகுதிகளிலும் நடைபெற்றது.முடிவுகளை நோக்கி பெருமளவு மக்கள் காத்திருந்தனர்.இந்த தேர்தலின் முடிவானது நேற்று வெளியானது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக முன்னிலை வகித்தது.இறுதியில்  திமுக 133 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிபெற்றது.இதில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக வென்றது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில் தற்போது பாஜக தரப்பில் 4 எம்எல்ஏ … Read more

இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்! 2019-ம் ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் கொரோனா தொற்று தொடங்கியது.இந்த தொற்றானது அமெரிக்கா,ரஷ்யா என்று ஆரம்பித்து இந்தியாவிற்கும் வந்தடைந்தது.இந்த தொற்றால் இந்தியாவில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.அதனால் அத்தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஊரடங்கானது 7 மாதங்களை கடந்தது. அதனையடுத்து கொரோனா தொற்று சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் வெளியே … Read more

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக!

DMK victory journey! AIADMK in a series of setbacks!

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக! கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி 234 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வெற்றி கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று மக்கள் எதிபார்த்து காத்து கொண்டிருந்தனர்.அந்நிலையில் காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 13 இடங்களில்  திமுகவும், 4 இடங்களில்  அதிமுகவும் முன்னிலை வகித்தன. ஆரம்பம் முதலே திமுக வெற்றி முனைப்பில் முன்னிலை … Read more

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்?

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்? தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். அதற்கடுத்ததாக … Read more

தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rejection of postal ballots! Sudden announcement issued by the Election Commission!

தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அதற்கடுத்ததாக தபால் வாக்குகள் இந்த முறை அதிக அளவு செலுத்தப்பட்டுள்ளது. வயது முதிந்தவர்கள்,ஊனமுற்றோர் ஆகியோர் தபால் வாக்குகள் போடலாம் என்று கூறியதால் இந்த முறை தபால் வாக்குகள் அதிகரித்து … Read more