பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை!
பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை! கொரோனா தொற்றின் 2 வது அலையானது தற்போது பெருமளவு மக்களை பதித்து வருகிறது.அத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது,அந்தவகையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.இத்தடுப்பூசியை முதலில் மக்கள் செலுத்திக்கொள்ள முன் வர வில்லை.ஆனால்,தற்போது பலஆயிரம் கணக்கான மக்கள் இத்தடுப்பூசி இன்றி தவித்து வருகின்றனர்.இத்தடுபூசியால் கொரோனா தொற்றை முழுவதும் அழிக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்யும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தடுப்பூசி போட்ட … Read more