இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

India turned into a graveyard! Increasing number of corona kills!

இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு வுஹான் பகுதியில் சீனாவில் தொடங்கியது.அங்கு தொடங்கி நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.அதனையடுத்து படிப்படியாக அனைத்து அண்டை நாடுகளிலும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியது.இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் அதிக அளவு வீழ்ச்சியடைந்திருந்தது.குறிப்பாக அமெரிக்கா,பிரேசில்,பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் இந்தியா அதிக அளவில் பாதித்தது. இந்தியாவானது கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காவது இடத்திலிருந்தது.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி தீவிரமாக பரவி வருவதால்,இந்தியா அமரிக்காவுக்கு நிகராக … Read more

பதவியேற்பு விழாவில் கண்ணீர் வடித்த ஸ்டாலின் மனைவி! மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததாலா!

Stalin's wife sheds tears at inauguration Because the son did not get the post of minister!

பதவியேற்பு விழாவில் கண்ணீர் வடித்த ஸ்டாலின் மனைவி! மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததாலா! சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது.இந்த சட்டமன்ற தேர்தல் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெற்றுது.அதனால் யார் ஆட்சியை கைப்பற்ற போகிறர்கள் என பெறும் போட்டி நிலவியது.இதில் பல கருத்துகணிப்பில் திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என கூறிவந்தனர்.அதே போல திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைய அமைத்துள்ளது.அதே அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது. … Read more

ஸ்டாலின் பதவியேற்பு விழா! மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு!

Stalin's inauguration ceremony! Manima leader Kamal Haasan participates!

ஸ்டாலின் பதவியேற்பு விழா! மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்று வருகிறது.இந்த தேர்தல் ஆரமித்த நாளிலிருந்தே தேர்தல் களம் பரபரப்பாகவே காட்சியளித்து.இந்நிலையில் மக்கள் எந்த தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது முடிவுகள் வெளிவரும் வரை கேள்விக்குறியாகவே இருந்தது.பல கருத்துகணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று கூறினர்.இருப்பினும் அந்த கருத்துகணிபை பலர் எதிர்க்கவும் செய்தனர்.அதனையடுத்து மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தது.கருத்துகணிப்பில் கூறியதை போலவே திமுக … Read more

கூறிய வார்த்தையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்! அம்மாவின் மரணத்தை கண்டடுபிடிக்க முதல் கையெழுத்தா?

Stalin announces action! Remtecivir through web service!

கூறிய வார்த்தையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்! அம்மாவின் மரணத்தை கண்டடுபிடிக்க முதல் கையெழுத்தா? சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் இன்றி நடைபெற்றதால் தேர்தல்களம் பரபரப்பாகவே இருந்தது.அதனையடுத்து இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக அதிமுகவும் மற்றும் பத்து ஆண்டுகள் ஆட்சியில் அமராத காரணத்தினால் திமுக வும் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.இது அனைத்தும் மக்களை கவர என நினைத்தாலும் இது முழுமையாக செய்யல்பாட்டிற்கு வருமா என அனைவரின் சந்தேகமாகவே … Read more

#BREAKING  இவர்கள் தான் நாளைய அமைச்சர்கள்! மாற்றத்திற்கு முரணாக நடந்ததா?

Stalin announces action! Remtecivir through web service!

#BREAKING  இவர்கள் தான் நாளைய அமைச்சர்கள்! மாற்றத்திற்கு முரணாக நடந்ததா? சட்டமன்ற தேர்தல் ஆனது சென்ற மாதம் முடிவடைந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.மக்கள் எதிர் பார்த்த அந்நாள் (மே 2-)வந்தது.வாக்கு எண்ணிக்கை ஆரபித்த தொடக்கத்திலிருந்தே திமுக முன்னிலை வகித்து வெற்றி பாதையை நோக்கி சென்றது.அந்தவகையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதே அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று பின் தங்கியது.இந்நிலையில் மே 7- ம் தேதி வெள்ளிக்கிழமை திமுக … Read more

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew from May 8th to May 16th! Sudden announcement issued by the Chief Minister!

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.குறிப்பாக இந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மக்களின் உயிர்களை பெருமளவு காவு வாங்கி வருகிறது.அதனையடுத்து மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.பல மாநிலங்களில் மக்கள் நலன் கருதி ஊரடங்கையும் அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் அரசாங்கம் கூறி … Read more

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

Indians forbidden to go here! Corona threat!

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது … Read more

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!

Accelerated corona! Frightening lack of oxygen!

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை! கொரோனா 2-ம் தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு போன்றவற்றில் அதிக அளவு கொரோனா தொற்று வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இருப்பினும் தொற்று பரவுவது குறையவில்லை.அதனால் பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் இன்று முதல் நமது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.இந்த நடை முறையானது  நாளை … Read more

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா வாக மாறிய ஸ்டாலின்!

Backwards insulting Backwards praise! Stalin became Sir to Seaman!

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா-வாக மாறிய ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.மக்கள் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.முடிவுகளின் நடுவில் பலர் கொரோனா தொற்றின் காரணத்தினால் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்தனர்.அனைத்து சவால்களையும் மீறி வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து கருத்துகணிப்புகள் மூலமே பாதி முடிவுகள் தெரிந்தது.கருத்து கணிப்புகளின் முடிவுகளை போலவே திமுக 159  இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் … Read more

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா?

Kerala made the impossible possible! Do you know what they did?

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா? கொரோனாவின் 2-வது அலையானது தற்போது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் அதிக தட்டுப்பாடாக உள்ளது.ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியும் தற்பொழுது பெருமளவு தட்டுப்பாடாக உள்ளது.பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாக்கப்பட்டும் வருகிறது.அந்தவகையில் கேரளா மாநிலம் கொரோனா கட்டுப்பாடுகளில் முன்னேறி வருகிறது. பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தற்போது கேரளா திகழ்கிறது.அந்தவகையில் பலரிடமிருந்து பாரட்டுக்களை பெற்று வருகிறது.ஒவ்வோர் மாநிலத்திலும் பல வகைகளில் … Read more