ஸ்டாலின் பதவியேற்பு விழா! மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு!

Stalin's inauguration ceremony! Manima leader Kamal Haasan participates!

ஸ்டாலின் பதவியேற்பு விழா! மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்று வருகிறது.இந்த தேர்தல் ஆரமித்த நாளிலிருந்தே தேர்தல் களம் பரபரப்பாகவே காட்சியளித்து.இந்நிலையில் மக்கள் எந்த தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது முடிவுகள் வெளிவரும் வரை கேள்விக்குறியாகவே இருந்தது.பல கருத்துகணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று கூறினர்.இருப்பினும் அந்த கருத்துகணிபை பலர் எதிர்க்கவும் செய்தனர்.அதனையடுத்து மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தது.கருத்துகணிப்பில் கூறியதை போலவே திமுக … Read more

கூறிய வார்த்தையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்! அம்மாவின் மரணத்தை கண்டடுபிடிக்க முதல் கையெழுத்தா?

Stalin announces action! Remtecivir through web service!

கூறிய வார்த்தையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்! அம்மாவின் மரணத்தை கண்டடுபிடிக்க முதல் கையெழுத்தா? சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் இன்றி நடைபெற்றதால் தேர்தல்களம் பரபரப்பாகவே இருந்தது.அதனையடுத்து இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக அதிமுகவும் மற்றும் பத்து ஆண்டுகள் ஆட்சியில் அமராத காரணத்தினால் திமுக வும் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.இது அனைத்தும் மக்களை கவர என நினைத்தாலும் இது முழுமையாக செய்யல்பாட்டிற்கு வருமா என அனைவரின் சந்தேகமாகவே … Read more

#BREAKING  இவர்கள் தான் நாளைய அமைச்சர்கள்! மாற்றத்திற்கு முரணாக நடந்ததா?

Stalin announces action! Remtecivir through web service!

#BREAKING  இவர்கள் தான் நாளைய அமைச்சர்கள்! மாற்றத்திற்கு முரணாக நடந்ததா? சட்டமன்ற தேர்தல் ஆனது சென்ற மாதம் முடிவடைந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.மக்கள் எதிர் பார்த்த அந்நாள் (மே 2-)வந்தது.வாக்கு எண்ணிக்கை ஆரபித்த தொடக்கத்திலிருந்தே திமுக முன்னிலை வகித்து வெற்றி பாதையை நோக்கி சென்றது.அந்தவகையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதே அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று பின் தங்கியது.இந்நிலையில் மே 7- ம் தேதி வெள்ளிக்கிழமை திமுக … Read more

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew from May 8th to May 16th! Sudden announcement issued by the Chief Minister!

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.குறிப்பாக இந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மக்களின் உயிர்களை பெருமளவு காவு வாங்கி வருகிறது.அதனையடுத்து மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.பல மாநிலங்களில் மக்கள் நலன் கருதி ஊரடங்கையும் அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் அரசாங்கம் கூறி … Read more

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

Indians forbidden to go here! Corona threat!

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது … Read more

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!

Accelerated corona! Frightening lack of oxygen!

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை! கொரோனா 2-ம் தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு போன்றவற்றில் அதிக அளவு கொரோனா தொற்று வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இருப்பினும் தொற்று பரவுவது குறையவில்லை.அதனால் பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் இன்று முதல் நமது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.இந்த நடை முறையானது  நாளை … Read more

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா வாக மாறிய ஸ்டாலின்!

Backwards insulting Backwards praise! Stalin became Sir to Seaman!

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா-வாக மாறிய ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.மக்கள் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.முடிவுகளின் நடுவில் பலர் கொரோனா தொற்றின் காரணத்தினால் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்தனர்.அனைத்து சவால்களையும் மீறி வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து கருத்துகணிப்புகள் மூலமே பாதி முடிவுகள் தெரிந்தது.கருத்து கணிப்புகளின் முடிவுகளை போலவே திமுக 159  இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் … Read more

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா?

Kerala made the impossible possible! Do you know what they did?

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா? கொரோனாவின் 2-வது அலையானது தற்போது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் அதிக தட்டுப்பாடாக உள்ளது.ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியும் தற்பொழுது பெருமளவு தட்டுப்பாடாக உள்ளது.பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாக்கப்பட்டும் வருகிறது.அந்தவகையில் கேரளா மாநிலம் கொரோனா கட்டுப்பாடுகளில் முன்னேறி வருகிறது. பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தற்போது கேரளா திகழ்கிறது.அந்தவகையில் பலரிடமிருந்து பாரட்டுக்களை பெற்று வருகிறது.ஒவ்வோர் மாநிலத்திலும் பல வகைகளில் … Read more

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Local trains banned from tomorrow Sudden announcement by the Chief Minister!

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது சென்ற மாதம் 5 மாநிலங்களில் நடந்து முடிந்தது.அதில் மேற்கு வங்க முதல்வராக மம்தா மூன்றாவது முறை வெற்றி வாகை சூடினார்.அதனையடுத்து தற்போது கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிக அளவு பரவ ஆரம்பித்துள்ளது.அதனால்கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களாக டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு உள்ளது அதனையடுத்து தற்போது மேற்கு வங்கம் … Read more

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!   

Chief Minister advised Modi! Do you know what he said?

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நிறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி … Read more