விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்! பதற்றத்தில் விஜய் டிவி! 

Zee Tamil dubs for Vijay TV! Vijay TV in tension!

விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்! பதற்றத்தில் விஜய் டிவி! ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.அந்த தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அதில் பாக்கியலட்சுமி என்னும் சீரியலும் ஒன்று.இந்த சீரியலில் அன்றாடம் ஓர் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக்கி சீரியலாக எடுத்துள்ளனர்.அதில் பெண்கள்,குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என தத்துருவமாக படமாக்கப்பட்டு காட்டியுள்ளனர். இந்த சீரியலில் நடப்பதைப்போல தின வாழ்க்கையில் அனைத்து குடும்பங்களில் நடப்பதால் இந்த சீரியலை மட்டும் … Read more

வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு!

Candidate seat for housemaid! Sudden end of political party!

வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு! இந்த  வருடம் தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இதைத் தொடர்ந்து தமிழ்நாடு,கேரளா,புதுச்சேரி,மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.அதும் தேர்தலின் போது தான் இந்த அரசியல்வாதிகள் அதிர்ச்சி தகவல்களை கொடுத்து மக்களை வியப்படைய செய்கின்றனர்.அந்த வகையில் மேற்குவங்கத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆஸ்கிராம் என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக இவருக்கு … Read more

பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர் ! எடப்பாடியாரை எதிர்ப்பதால் ஏற்பட்ட பரிதாபம்!?

DMK leader to tie thread for Beedi! what happened?

பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர்! நடந்தது என்ன? தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது.மக்களிடம் வாக்குகளை சேகரிப்பதில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் இரு பெரிய கட்சிகளும் கூட்டணி கட்சிகள் அமைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சாரமானது தேர்தல் விழா போல காணப்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல நன்மைகள் செய்வோம் என அனைத்து கட்சிகளும் தனது அறிக்கைகளை மக்களின் முன் தெரிவித்து வருகிறது.அனைத்து கட்சி … Read more

கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்!

Banks closed due to corona infection! People in shock!

கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது. மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona outbreak kills series in India Shocking information released by the Ministry of Health!

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் … Read more

அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Tips for Alzheimer's disease

அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ் மறதி மறதி! இருக்கும் நோய்களிலே பெரிய நோய் இது தான்! இந்த டிப்ஸ் பாலாவ் பண்ணுங்க உங்களிடம் உள்ள இந்த மறதி வியாதி 100% குணமாகும்! இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் அதிகப்படியான நபர்களுக்கு இந்த மறதி வியாதி இருக்கிறது.ஓர் இடத்தில் வைத்த பொருட்கள்,பணங்கள் என பலவற்றை இதனால் இழந்திருப்போம்.இன்னும் சிலர் அதற்கு பலவித மருந்துகளை உட்கொள்கின்றனர்.இதையெல்லாம் விட்டுவிட்டு பாட்டி வைத்தியத்தை பாலாவ் பண்ணுங்க மறதி நோய் பிரச்சனை … Read more

அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்!

Daily Rasi Palan Today-இன்றைய ராசி பலன்கள்-News4 Tamil Latest Astrology Updates and News in Tamil

அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று அதிக வெற்றிகள் தேடித் தரும்.நண்பர்களால் நன்மைகள் உண்டு.பொறுமையாக யோசித்து முடிவு எடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்.கல்விகளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இந்த நாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.சகோதர்கள் மீது அதிக அக்கறை கொள்வீர்கள்.நிலம் சம்மதமான பிரச்சனைகள் உண்டாகும்.தொழில்களில் வெற்றிகள் குவியும்.மனகலக்கங்கள் ஏற்படும் நாளாக அமையும்.குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மிதுனம் … Read more

கடும் சிக்கலில் கர்ணன்! நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Interim ban on Karnan movie! Fans in grief!

கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை! சோகத்தில் ரசிகர்கள்! நடிகர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.இந்த படத்தை அவர்களது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலானது குறிப்பிட்ட சாதியினை இழிவுப்படுத்துவதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது,அப்போது திரைப்படத் தணிக்கைத்துறை மண்டல அலுவலர் மற்றும் இயக்குனரான மாறி … Read more

பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்!

BJP and DMK clash! The reason for this is the fear of DMK failure!

பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்! வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 அம தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சிகளும் எதிரெதிர் கட்சிகளை பற்றி அவதூறாக பேசி மக்களிடம் வாக்குகளை  சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்களுக்கு லஞ்சமாகவும் அல்லது பரிசு பொருட்களாகவும் பலவிதத்தில் பணத்தை பட்டுவாடா செய்துவருகின்றனர். இருப்பினும் இந்த திமுக பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்தே அதிக அட்டூழியங்களை செய்து வருகிறது.அந்தவகையில் … Read more

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரிடமும் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் முதல் தேர்தல்  ஆகும் .ஆகையால் யார் இந்த தேர்தலில்  வெற்றிபெருவாரோ அவரே அதன் பின் ஆட்சி அமைக்க முடியும் என்ற கொள்கையைக் கூறி வருகின்றனர்.அதனால் தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் லஞ்சமாக பணத்தை கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் … Read more