சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா!

lock for politicians! Election Commission announces action!

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா! இந்தியாவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களாக சில தரவரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அவற்றில் பலவகைகளில் மாநிலங்களை  மற்றும் மாவட்டங்களை பிரித்துள்ளனர்.அவற்றில் முதலாவது,இரண்டாவது என தர வரிசைப்படி  பிரித்துள்ளனர்.கீழ்க்கண்டவற்றில் அந்த தர வரிசையினை காணலாம். பத்து லட்ச்த்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்:பெங்களூரு,பூனே மற்றும் அகமதாபாத் ஆகும்.இவைகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.இதனையடுத்து சென்னை நான்காம் இடத்திலும் கோவை ஏழாம் இடத்திலும் உள்ளது. பத்து … Read more

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்கயிருக்கிறது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே ஆட்சியை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை கவர் செய்வதற்கு பல பரிசு பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருவார்கள்.அதை கண்டுபிடிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பறக்கும் படையினரை வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் அதிக கண்காணிப்புகள் வைத்தும் இன்றைய கால கட்டத்தில் போன் பே மற்றும் கூகுள் பே மூலம் பணத்தை … Read more

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி!

Aw, Snap! Dharma feet given by the public!

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி! சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள ஏத்தாப்பூர் என்ற ஊருக்கு அருகே செக்கடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது.அங்கு ராஜேஸ்வரி என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.அங்கு துணி வாங்குவதுபோல்  ஐந்து வாலிபர்கள் முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.இதையறியாத ராஜேஸ்வரி அவர்களுக்கு துணிகளை எடுத்து காண்பித்துள்ளார். அந்த வாலிபர்களும் நன்றாக ராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாலிபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கலியை பறித்துக்கொண்டு தப்ப முன்றுள்ளனர்.ராஜேஸ்வரி … Read more

சிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்!

The female police IPS for the song 'Singappenne'!

சிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்! பெண்கள் பல துறைகளில் சாதித்து வரும் நிலையில் பிகில் பட பாணியில் நிஜ சிங்கப்பெண்ணாக வளம் வரும் பெண் கமிஷ்னர்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கமிஷ்னருக்கு 14 வயது கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.அந்த போலீஸ் கமிஷனர் தனது மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தியதை பார்த்து போலீஸ் கமிஷ்னரின் மனைவி மிகவும் வியப்படைந்துள்ளர். தனது கணவரிடம் … Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் தடை உத்தரவு!

Coronavirus Affects Karnataka doctor who treated Indias 1st Death

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் தடை உத்தரவு! கொரோனா தொற்றானது ஓர் ஆண்டு காலமாக மக்களை ஆட்டி படைத்து விட்டது.இந்நிலையில் 144 க்கு தடை உத்தரவு பிரபிக்கப்பட்டு மக்கள் வீட்டினுள்ளே அடைந்து கிடந்தனர்.பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது.மால்கள்,கோவில்கள் மற்றும் பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டது.மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது.அரசு விதித்த விதிமுறைகளை மக்கள் பின்பற்றியதால் கொரோனாவின் தாக்காமனது சிறிது சிறிதாக குறைய தொடங்கியது. இதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.அதன்பின் மால்கள்,கோவில்கள்,மற்றும் … Read more

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

General exam again! Shocked students!

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்! உலகம் முழுவதும் இந்த கொரானா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்படைய செய்தது.இதைத்தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வீட்டினுள்ளே கொரோனா அச்சத்தில் முடங்கி கிடந்தனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வந்தனர். கடந்த ஆண்டு பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடத்தப்படவில்லை.ஆகையால் பள்ளி கல்வித்துறை அவர்களுக்கு ஆல் பாஸ் செய்து உயர் கல்விக்கு செல்ல ப்ரமோஷன் செய்தனர்.இதைக்கேட்ட மாணவர்கள் பெருமளவு … Read more

வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இதை செய்தால் போதும்!

Permanent solution to gas nuisance! Enough to do this!

வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இதை செய்தால் போதும்! வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டுதான் அந்த காலத்தில் அனைத்து வைத்தியங்களும் செய்யப்பட்டன.ஆனால் இன்றைக்கோ சிறிது காயத்திற்கு குட மருத்துவரை நாடி சென்றுவிடுகிறோம்.நாம் பார்க்க போவது அந்த கால வீட்டு முறைதான். தேவையான பொருட்கள்: தண்ணீர்,சீரகம்,ஓமம் மற்றும் பெருங்காயம் தேவையான அளவு உப்பு. செய்முறை: முதலில்  ஒரு டம்ளார் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பின் மேல் வைக்க வேண்டும்.அந்த தண்ணீர் கொதிக்க ஆரமிக்கும் நிலையில் ஒரு ஸ்பூன் சீரகம்,ஓமம்,சிறிதளவு பெருங்காயம் … Read more

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

You can only vote in elections if it exists! Election Commission announces new

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது மக்களிடயே பலவிதங்களில் பரவி மக்களின் உயிர்களை பறித்துவிடும் அளவிற்கு செல்கிறது.கொரோனா அதிக அளவில் பரவிய நிலையில் 144 தடை உத்தரவு பிரபிக்கப்பட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.கொரோனா தோற்று சிறிதளவு குறைந்த நிலையில் சில தளர்வுகள் கூடிய விதிமுறைகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கொரொனோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் போடபட்டு வருகிறது.மக்கள் யாரும் … Read more

விவசாயிகளின் புதிய வகை போராட்டம்! இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு!

New type of farmers' struggle! The federal government does not completely oppose this!

விவசாயிகளின் புதிய வகை போராட்டம்! இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு! விவசாயிகள் டெல்லியில் பல இடங்ளில் போராடி வருகின்றனர்.இவர்கள் கடும் மழை மற்றும் வெயில் என்ற எதுவும் பாராமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டனர்.இந்த போராட்டமானது 98 நாட்களை கடந்து செல்கின்றது.விவசாயிகளின் இந்த கடும் போரட்டத்தின் முடிவு நல்ல தீர்ப்பை கொடுக்கும் என மக்கள் அனைவரும் நம்புகின்றனர். இதனைத்தொடர்ந்து மூன்று வேளான் சட்டங்களையும் தவிர்க்குமாறு பஞ்சாப்,உத்திரபிரதேசம்.பீகார் ஆகிய … Read more

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்!

Promise Awareness With Earthenware! Awesome public!

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்! சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் பயமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல இடங்களில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் 2021 ஏப்ரலில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தொடங்கி … Read more