முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து! சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது.இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இதனைத்தொடர்து அவரவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு ,ஆத்தூர் ,கெங்கவல்லி ,ஆகிய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம் செய்கின்றார். அதேபோல் இன்று தம்பம்பட்டி கெங்கவல்லியில் போட்டியிடும் நல்லதம்பியை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.இதனால் தம்பம்பட்டி பேருந்து நிலையம் … Read more

காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்!

Deputy Governor who left the car and went in the private bus!

காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்! புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருப்பவர் தான் தமிழிசை சவுந்தரராஜன்.இவர் புதுச்சேரியில் சாலை மேம்பாட்டு பணி குறித்து ஆய்வு சென்றார்.ஆய்வுக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் திடீரென்று தனியார் பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணம் மேற்கொண்டார்.அவர் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தால் அவரது காரில் உட்கார்ந்து சென்றே பார்திர்களாம். ஆனால் மக்களோடு மக்களாக செல்வதால் தனது கட்சியில் உள்ளவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் நேர்மையானவர்கள் என எடுத்துரைப்பது போல் இருந்தது.இந்நிலையில் … Read more

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு!

prime-minister-travels-abroad-farmers-turmoil

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு! டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் வங்காள தேசத்தின் சுதந்திர தின விழாவை சிறப்பிக்க வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.இவரின் வெளிநாட்டு பயணமானது கொரோனா காரணத்தினால் வெளியே செல்வதை தவிர்திருந்தார்.இப்பொழுது கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார். தனது சொந்த நாடான இந்தியாவில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பேச்சுறை கொடுக்காமல் வெளிநாட்டிற்கு சென்று … Read more

கண்டிப்பாக இந்த ஆறு மாவட்டங்களில் லாக் டவுன்!

Definitely Lock Down in these six districts!

கண்டிப்பாக இந்த ஆறு மாவட்டங்களில் லாக் டவுன்! ஓர் ஆண்டு காலம் கொரோனா பாதிப்பின்  காரணமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தது.சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா விருந்திற்கு அழைத்தது போல் அனைத்து நாட்டிற்கும் வந்து மனித உயிர்களை விருந்தாக சாப்பிட்டு சென்றது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைத்து மக்களின் உயிர்களையும் காவு வாங்கியது. இதனால் மக்களின் நலன் கருதி அரசாங்கம் பொது முடக்கத்தை போட்டது.இதனால் மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பானது சிறிதளவு குறைய … Read more

அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்!

This is the next Chief Minister! Lonely competing leader!

அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்! புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வந்தது.பா.ஜ.க மற்றும்.என்.ஆர். காங்கிரஸ் ,திமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.இதை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.இவர்கள் ஏன் காலம் தாமதம் செய்கிறார்கள் என ரங்கசாமிக்கு சந்தேகம் எழத் தொடங்கியது. அப்போது தான் அவருக்கு தெரிய வந்தது அமைச்சர் … Read more

வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள்

Tips for Mouth

வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள் வாயில் நாற்றம் என்றால் வயிற்றில் கோளாறும்,வயிற்றில் புண் இருப்பதாக அர்த்தம்.இதனை சரி செய்ய சில வழிமுறைகளை பார்க்கலாம். 1.வேப்பிலை காயை காயப்போட்டு காய்ந்ததும் அதனை பொடி செய்து தண்ணீரில் கரைத்து காலை மற்றும் இரவு இரு நேரமும் வாய் கொப்பளிக்க வேண்டும். 2.தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண்,தொண்டைப்புண் குணமாகும். 3.அகத்திக் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் குணமாகும்.அத்துடன் … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்கள் கடந்த காலத்தில் வீட்டின் வேலைகளை செய்துக்கொண்டு வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதன் பின் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் நிலைக்கு சிறிதாக முன்னோக்கி சென்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முடியும் என நிருபித்தார்கள். அதனையடுத்து 1907 ஆம் ஆண்டு சம ஊதியம் மற்றும் சம உரிமை கேட்டு போராடத் தொடங்கினர்.1910 ஆம் ஆண்டு … Read more

ஷங்கர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்! குக் வித் கோமாளி புகழுக்கு நடந்தது என்ன?

ஷங்கர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்! குக் வித் கோமாளி புகழுக்கு நடந்தது என்ன?

ஷங்கர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்! குக் வித் கோமாளி புகழுக்கு நடந்தது என்ன? குக் வித் கோமாளி என்ற ஷோ மக்களின் மனதை பெரிதும் கவர்ந்து வந்துள்ளது.இதில் பல கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் காமெடிகளை மக்கள் ரசித்து வருகின்றனர்.இதில் இருக்கும் கோ தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் அதில் புகழ் என்ற கோமாளி நடிகருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரின் திறமையால் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த நிலையில் உள்ளன.இந்நிலையில் தல … Read more

மீண்டும் விடுமுறை! பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-அரசு தரப்பில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு

2th man pass without selection! Edipadi Take Action!

மீண்டும் விடுமுறை! பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-அரசு தரப்பில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு கொரோனா கால கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல அரசு தடை விதித்திருந்தது.இதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.கடந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசாங்கம் அறிவித்தது.இதனையடுத்து மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து இந்த வருடம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டதால் சில மாணவர்கள் … Read more

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்! இது மீன் பிடிப்பதற்கான சரியான காலம் என்பதால் பெரும்பாலான மீனவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனையடுத்து தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பலரும் அங்கு சென்று தங்கி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மதியம் கோடியக்கரையிலிருந்து பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான்(45),அதே பகுதியை சேர்ந்தசெல்வேந்திரன்(47),தாமஸ்(55),அந்தோணி(42),வினோத்(38) மற்றும் போஸ் (43) ஆகியோர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.இவர்கள் அங்கையே தங்கி மீன் பிடிப்பதாக … Read more