விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என நாம் பழமொழி கேட்டிருப்போம். அதுபோல இஞ்சி நம் உடலின் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளுக்கு நாம் பல காலமாக உபயோகித்திருப்போம். இந்த இஞ்சியை சாப்பிட்டால் சிலருக்கு விஷமாக மாறி விடும் என்ற உண்மையை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் இஞ்சியிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது. ஏனென்றால் இது முன் கூட்டியே பிரசவ … Read more

கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்!

Will Keerthi Suresh marry Anirudh? Spread the word!

கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்! நடிகை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் திருமணமாக போவதாக தமிழ் சினிமாவில் தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. நடிகர் கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் பல காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த அனிருத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டார்.அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படம் இணையதளைங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதன் மூலம் இவர்கள் காதலிக்கின்றனர் என … Read more

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு! கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்நிலையில் தான் புதிய வகை கொரோனா வைரஸ் என்ற அடுத்த அச்சுறுத்தல் வந்தது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேயிருப்பதால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 6,075 … Read more

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை!

Tamil Nadu government action against Sasikala family

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சிறையில் விடுதலையாகி கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களுரில் வசித்து வந்தார்.இதனையடுத்து இன்று அவர் சென்னைக்கு வர இருக்கிறார்.அவர் சென்னைக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை சசிகலாவிற்கு எதிராக போட்டுள்ளது. அவரின் வருகையையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம் சொத்துகுவிப்பு … Read more

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா!

flood of blood floating indonesia

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா! இந்தோனேசியாவில் ஜாவா எனும் தீவில் ஜெயிங்கோட் கிராமம் உள்ளது.இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஜெயிங்கோட் கிராமம்,ஆடைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றது.குறிப்பாக பழங்கால முறையில்  ஆடைகளை தயாரிப்பதில் பேர் போனது.அவர்கள் தயாரிக்கும் ஆடைகளின் ரசாயனம் வெள்ளத்தில் கலந்து ஊர் முழுவதும் ரத்த நிறத்தில் மாறியது. அருகாமையில் இருக்கும் ஊர்களில் மஞ்சள் நிறத்தில் வெள்ள பெருக்கு தோன்றியது.அங்குள்ள ரசாயன கழிவுகள் நீரில் கலப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது என அந்நாட்டின் … Read more

பாபநாசம் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

பாபநாசம் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

கமலஹாசன் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு 1 மகளும் 1 மகனும் உள்ளனர்.கொரோனா நோய் தொற்றுக்காரணமாக பள்ளிகள் திறக்க படாத நிலையில் ஆன்லைன் வகுப்பு பயில்வதற்கு தனது மகளுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் அவளது மகனும் வேலைக்குச் சென்று விட அந்த சிறுமி மட்டும் தனியாக  வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த சிறுமி தனது ஆண்ட்ராய்டு மொபைலில் … Read more

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்! ஒரு கால வருடமாக தமிழகத்தையே உருக்கி வந்த கொரோனா பாரபட்சம் இல்லாமல் பல உயிர்களை காவு வாங்கி விட்டது.இதில் பிரபல அரசியல் வாதிகள், திரையுலகினர் எனத் தொடங்கி பாமர மக்கள் வரை இந்த நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டனர். கடந்த 2 மாத அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. மக்கள் பல தளவுர்கள் கடந்து பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புகின்றனர்.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் … Read more

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்! திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கூடம்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வாரிய வசதி குடுயிருப்பு பகுதியில் வசித்து வருபவர்  பிரசாந்த். இவர் அந்த பகுதயில் பல நாட்களாக கஞ்சா விற்று வந்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டியிருந்தனர்.கண்காணிப்பில் இருந்த போலீசாரைக் கண்டு பிரசாந்த் தான் கையில் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடிக்க தொடங்கினார். சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த … Read more