20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்!

Wandering crowd in the role of Karur! 1 liter of petrol for 20 screws!

20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்! கரூர் மாவட்டத்தில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற சலுகையை அறிவித்துள்ளனர்.பெட்ரோல் விலையுயர்ந்த நிலையில் இம்மாறியான சலுகைகள் கரூர் மாவட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் பெட்ரோல் பங்க் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை நடத்தி வருகிறது.பத்து திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும்,இருபது திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் என்னும் இந்த அறிவிப்பால் … Read more

சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு!

ttv Thinakaran

சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை முடித்து பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தார்.இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியது,சசிகலாவின் வருகையையொட்டி தமிழகத்தில் பல நடவடிக்கைகள்     நடத்தப்பட்டன.இவையனைத்தும் சசிகலாவிற்கு செய்த அநியாயம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா என்பதால் பொதுக்கூட்டம் கூட்ட உரிமை உள்ளது எனவும்,இதுமட்டுமல்லாமல் ஒரு உறுப்பினரை விலக்கவும் இவருக்கு தான் உரிமை … Read more

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன? சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற  பல மிரட்டல்கள் வந்துள்ளது. இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வீட்டிற்கு … Read more

6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! 

6,7,8 Good news for students!

6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! கொரோனா காரணத்தினால் ஓர் வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.அரசு அறிவிப்பின் படி சில தகவுர்கள் வந்த நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன்  பள்ளிக்குச் சென்று பாடம் படித்து வருகின்றனர். 9,10,11 மற்றும் 12 வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் கொரோனா காரணத்தினால் குறைந்த அளவு பாடத்திட்டமாக மாற்றி பள்ளி கல்வித்துறை … Read more

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

Famous paranoid doctor dies in Salem What is the cause of death?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன? சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார்.இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.இவரைத் தேடி வெளியூர்களில் இருந்தும் மருத்துவம் பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள்.இவரும் மாதம் தோறும் வெளியூர்களுக்கு சென்று முகாம் நடத்தி மருத்துவம் பார்ப்பது வழக்கம். இவரது மருத்துவம் பற்றிய தகவல்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வரும்.இது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் தினந்தோறும் மருத்துவ குறிப்புகளை கூறி வருவார். இவரது  சித்த மருத்துவத்தால் பல … Read more

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல்

Jayalalithaa memorial demolished? Sudden excitement!

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல் டிஜிபி அலுவலகத்தில் மனுக்கொடுக்க வந்த இளைஞரின் மிரட்டலால் திடீர் பரபரப்பு நிலவியது.இக்கால கட்டத்தில் வேலையில்லாமல் லட்சகணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர்.அதில் கொருக்குபேட்டை இளைஞரும் ஒருவர்.இவர் டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுக்க வந்துள்ளார். தமிழக அரசு எனக்கு வேலை கொடுக்காவிட்டால் மறைந்த முதலமைச்சர் அம்மா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி எரிய விடுவேன் என்று மிரட்டயுள்ளார்.இவர் மனுவில் கூறாமல் அங்கு இருக்கும் கவல் அதிகாரியிடம் நேரில் இது குறித்து … Read more

இந்த ராசிகாரர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது! இன்றைய ராசிபலன்!

These astrologers stay alert during the journey! Today's horoscope!

இந்த ராசிகாரர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசிகாரர்களே வெற்றிமயமான புதிய வேலைகள் கிடைக்கும் நன்னாள்.எதிர்பார்த்த பணவரவுகள் வரும்.புதிய முற்சிகளில் ஈடுபடும் போது மிகுந்த கவனம் தேவை.உடல்நலத்தில் சிறிதளவு கவனம் தேவை.சிவப்பு நிற ஆடை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ரிஷபம் : ரிஷப ராசிகாரர்களே அதிக தானம் தருமங்களை செய்யுங்கள்.இதனால் உங்களிடம் நெருங்கி வரும் தீமை அகன்று விடும்.இன்று உங்களது வேலையில் பணி பளு அதிகமாக இருக்கும்.நன்மை பயக்கும் தகவல்கள் உங்களை … Read more

இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

No more working four days a week and 3 days off! Government action!

இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை! இனிவர இருக்கும் நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்தால் போதுமானது என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறியதாவது,ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை … Read more

பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்! நடந்தது என்ன?

Famous actor dies at home What to conduct?

பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்!நடந்தது என்ன? பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ரிஷி கபூர். அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்தார்.சிறிதளவு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து இந்தியாவிற்கு திரும்பினார். இந்தியாவிற்கு வந்த சில மாதங்களிலே அவருக்கு மீண்டும் உடல்நலக்  குறைவு ஏற்பட்டது.கடந்த வருடம் 2020,செப்டம்பர் மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.அவரை மருத்தவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை.அவருக்கு ராஜீவ் … Read more

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Action twist that came in the NEED exam! Happy students!

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்! 2016 ஆம் ஆண்டு மே 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் பெற்று அவசர சட்டம் நீட் தேர்வுக்கு கொண்டுவரப்பட்டது.அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்துவதற்கான பிறப்பிதல் 19,ஜூலை 2016 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 2017-2018 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 9,154 நீட் தேர்வு எழுதினர்.அவற்றில் 1,337 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் .ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவே ஆன மாணவர்கள் … Read more