திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கி இருக்கிறார்கள் .அதாவது அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள். அதேபோல அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த பல புதிய வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்த தொகுதிகளில் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. அதோடு அதிமுக தலைமையின் அறிவிப்பிற்கு எதிராக போராட்டமும் வெடித்தன. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் … Read more

திமுகவிற்கு துரோகம் இழைத்த முக்கிய கூட்டணி கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவிற்கு துரோகம் இழைத்த முக்கிய கூட்டணி கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து திமுக விற்கும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மன வருத்தம் இருந்து வருகிறது.அதோடு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக ஒரு சில செயல்பாடுகளில் திமுக ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சுயேட்சையாக நின்றதால் அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாதிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரியை சார்ந்த … Read more

முதல்வரால் கதறும் எதிர்க்கட்சி!

முதல்வரால் கதறும் எதிர்க்கட்சி!

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்றையதினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது வெற்றி நடை போடும் தமிழகம் … Read more

திமுகவின் வேட்பாளர் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்!

திமுகவின் வேட்பாளர் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதே போல எல்லா அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தை பயணத்தை முடித்துக்கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்து தற்சமயம் தேடும் உணவையும் முடித்து விட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி இருக்கிறார்கள்.அந்த வகையில், திமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு ஆரம்பத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டால் தற்சமயம் அங்கே நிலவரங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் … Read more

திடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!

திடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 4 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் எட்டாம் தேதி அவர் தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வரும் வழி நெடுகிலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பைப் பார்த்த தமிழக மக்களும், அரசியல் கட்சித் … Read more

சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!

சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் சட்டசபை தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து அதன் பிறகு தன்னுடைய சொந்த ஊராக இருக்கும் திருவாரூரில் இருந்து நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார். திருவாரூரில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் அந்தப் பிரச்சாரத்தை சேலம் மாவட்டத்தில் முடித்திருக்கிறார் திருச்செங்கோடு நாமக்கல் போன்ற சட்டசபைத் தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன்பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்த அவர் அந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியாக இருந்து வரும் மார்க்சிஸ்ட் … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

தமிழகத்திலேயே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.அந்த வகையில், தன்னுடைய கட்சி வேட்ப்பாளர்களையும் மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. … Read more

கூட்டணி கட்சி மறந்த டிடிவி தினகரன்! அதிருப்தியில் முக்கிய கட்சியினர்!

கூட்டணி கட்சி மறந்த டிடிவி தினகரன்! அதிருப்தியில் முக்கிய கட்சியினர்!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி. இடையிடையில் அந்த கட்சிக்கு முக்கியத்துவம் அதிமுகவினரால் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்து அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அதோடு எங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கவும் தயங்கமாட்டோம் என்பது போன்ற மிரட்டல்களையும் அதிமுகவிற்கு விடுத்து வந்தார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வந்ததும் கூட்டணிப் … Read more

அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வந்தார். அதோடு அந்தந்த மாவட்டங்களிலும் முதல்வருக்கான வரவேற்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல நோய்தொற்று காலத்திலும்கூட தன்னைப் பற்றி கவலைப்படாமல் இப்படி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வரும் முதல்வர் கிடைப்பது அரிது … Read more

அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் முதல்வர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் முதல்வர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டிலே தேர்தல் நெருங்கி வருவதால் நாளுக்குநாள் அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் பாஜகவின் வேட்பாளரான பூண்டி வெங்கடேசனை ஆதரிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றும்போது விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் சமீபத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் … Read more