அது கட்சியே கிடையாது! திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி!

அது கட்சியே கிடையாது! திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி!

திமுக என்பது ஒரு கட்சியை கிடையாது அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அதற்கு ஸ்டாலின் சேர்மேன் அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முக்கிய நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு கட்சியானது தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று பொதுமக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் அருள்மிகு கந்தசாமி ஆலயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதன் பிறகு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். … Read more

சசிகலாவின் மூச்சுத்திணறல்! டெல்லி வரை சென்ற டிடிவி தினகரன்!

சசிகலாவின் மூச்சுத்திணறல்! டெல்லி வரை சென்ற டிடிவி தினகரன்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வரும் சசிகலா நேற்றைய தினம் மாலை சிறைக்கு அருகே இருக்கின்ற மருத்துவ ஆராய்ச்சி நிலையமான போரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு முதலே சசிகலாவின் உடல் நலம் தொடர்பாக ஊடகங்கள், மற்றும் தொலைக்காட்சிகளில், பல தகவல்கள் உலாவிக் கொண்டிருந்தன. அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவசர அவசரமாக பெங்களூரு கிளம்பிச் சென்றார்கள். திவாகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், தினகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மருத்துவர் வெங்கடேசன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், … Read more

கூட்டணி டமால்? கமலஹாசனுக்கு கொக்கி போடும் காங்கிரஸ் கட்சி!

கூட்டணி டமால்? கமலஹாசனுக்கு கொக்கி போடும் காங்கிரஸ் கட்சி!

பாண்டிச்சேரி மாநிலத்தில் திமுக தன்னுடைய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருப்பது மூலமாக அந்த கட்சி தனித்து போட்டியிடப் போவதை உறுதி செய்து இருக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் கட்சியானது திமுக கூட்டணியில் இருந்து விலகி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தலுடன் சேர்த்து புதுவை சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. கடந்த … Read more

விவசாயிகள் போராட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு! காரணம் என்ன தெரியுமா?

விவசாயிகள் போராட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு! காரணம் என்ன தெரியுமா?

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் மற்றும் மத்திய அரசிற்கு இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை நடந்து ஆகிவிட்டது ஆனால் இதுவரையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்து இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களையும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை … Read more

மாணவியை நாசம் செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்ற கொடூர கும்பல்! மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்!

மாணவியை நாசம் செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்ற கொடூர கும்பல்! மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூரில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் சாக்கில் கட்டி தண்டவாளத்தில் போட்டு சென்றிருக்கிற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தூரில் வசித்து வரும் 19 வயதான கல்லூரி மாணவியை அவருடைய முன்னாள் காதலன் நந்திகிராமில் இருக்கின்ற ஒரு இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த நபரும் அவருடைய நண்பர்களும் இணைந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவியை … Read more

சவால்மிக்க அணியை எதிர்கொள்ள தயாராகுங்கள்! இந்திய அணியை எச்சரிக்கை செய்த கெவின் பீட்டர்சன்!

சவால்மிக்க அணியை எதிர்கொள்ள தயாராகுங்கள்! இந்திய அணியை எச்சரிக்கை செய்த கெவின் பீட்டர்சன்!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்து நாட்டிற்கு திரும்பி இருக்கின்ற நிலையில், ஜோ ரூட் தலைமை ஏற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. முதலாவது போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி சென்னையில் ஆரம்பிக்கிறது. என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில். கடுமையான சவால் மிக்க ஒரு உண்மையான அணி அடுத்துவரும் வாரத்தில் இந்திய நாட்டிற்கு வருகை தர இருக்கிறது என்று அந்த … Read more

மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக யாரும் பயப்பட வேண்டாம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் என்ற நான்கு வருட காலமாக சிறை தண்டனையில் இருந்து வரும் சசிகலா தன்னுடைய தண்டனை காலம் முடிந்து வருகிற 27ம்தேதி வெளியே வர இருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், சிறை வளாகத்திலேயே … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காரணத்தால் ,நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அந்த நோய்க்கான தடுப்பு மருந்தும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அந்த விதத்தில் இந்திய நாடு முழுவதும் இந்த நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டமானது சென்ற 16-ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடந்து வருகிறது .முதல் கட்டமாக எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

அமெரிக்க அதிபராக முதல் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

அமெரிக்க அதிபராக முதல் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ.பிடன் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 10 20 க்கு பதவியேற்றுக்கொண்டார். அதற்கு முன்பாக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசியல் … Read more

ஒரே வார்த்தையில் கூட்டணியை உடைத்தெறிந்த கே. எஸ். அழகிரி! அதிர்ச்சியில் திமுக!

ஒரே வார்த்தையில் கூட்டணியை உடைத்தெறிந்த கே. எஸ். அழகிரி! அதிர்ச்சியில் திமுக!

பாண்டிச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்பதற்கும் தயாராக இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே .எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார். இது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் விரிசலுக்கு முன்னோடி என்று கருதுகிறார்கள். புதுச்சேரியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்து வரும் திமுக தற்சமயம் புதுச்சேரி மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது என்பது அங்கே பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது .அதிலும் அந்த மாநிலத்தில் திமுக … Read more