குஷ்புவுக்கு கணவராக இருப்பதற்கே சுந்தர்.சி-க்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்-தமிழிசை சவுந்தரராஜன் !

குஷ்புவுக்கு கணவராக இருப்பதற்கே சுந்தர்.சி-க்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்-தமிழிசை சவுந்தரராஜன் !

வெளியுலகில் பிரபலமாக உள்ள மனைவிக்கு கணவராக இருப்பதற்காகவே அவருக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் வழங்கலாம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலகலப்பாக பேசியுள்ளார். இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பிரபலமாக விளங்கும் சுந்தர்.சி படத்திற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது படங்கள் பெரும்பாலும் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், பட்டமளிப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இவரை பற்றி தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக பேசியது … Read more

பாலிவுட்டில் என்னை உருவக்கேலி செய்தார்கள் – மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா !

பாலிவுட்டில் என்னை உருவக்கேலி செய்தார்கள் - மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா !

இந்த ஆண்டு பிபிசியின் உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த நான்கு இந்தியர்களில் நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவராவார். பிரபல இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர் என பல துறைகளிலும் சாதித்து வருகிறார். பல வெற்றி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார், அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகையாகவும் பிரியங்கா சோப்ரா திகழ்கிறார். இந்த ஆண்டு பிபிசியின் உலகின் செல்வாக்கு மிக்க 100 … Read more

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!.

ஏற்கனவே சீனாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி புதிய நோட் நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது, ஏற்கனவே இந்த சாதனத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆனால் இந்த சாதனத்தின் அதிகாரபூர்வ … Read more

தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்…அரசின் அட்டகாசமான திட்டம் !

தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்...அரசின் அட்டகாசமான திட்டம் !

கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது. தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நண்பர்களுடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது, காதலருடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது மற்றும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என நமக்கு பிடித்தவர்களுடன் சென்று படம் பார்ப்போம். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் குழந்தையுடன் தியேட்டருக்கு சென்று … Read more

எந்த ராசிக்காரர்கள் எந்த காலத்தில் திருமணம் செய்யவேண்டும்? பார்க்கலாம் வாங்க !

எந்த ராசிக்காரர்கள் எந்த காலத்தில் திருமணம் செய்யவேண்டும்? பார்க்கலாம் வாங்க !

மேஷம்: மேஷம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கோடைகால தொடக்கத்தில் அதாவது ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்துகொண்டால் அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ரிஷபம்: வசந்த காலம் அல்லது இலையுதிர் காலம் ரிஷா ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்துகொள்ள உகந்த காலமாகும். இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் இவர்களது திருமணம் நடந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் வருடத்தின் எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் ஆனால் … Read more

பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த நாடு ! என்ன காரணம் தெரியுமா ?

பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த நாடு ! என்ன காரணம் தெரியுமா ?

பெண்கள் அதிகளவில் மேக்கப் போடுவதையும், ஒழுங்கற்ற ஆடை அணிந்திருப்பதையும் கண்டறிய தெருக்களில் ரோந்து படைகளை வட கொரிய அரசு அமைத்துள்ளது. பொதுவாக பெண்கள் அனைவருக்குமே மேக்கப் போடுவது என்றால் மிகவும், சிலர் கெமிக்கல் நிறைந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்த விரும்பமாட்டார்களே தவிர மற்றபடி அவர்களும் ஏதேனும் இயற்கையான முறையில் தங்களை அழகுபடுத்தி கொள்ளவே விரும்புவார்கள். தங்களை அழகுபடுத்தி கொள்வதில் பெண்களுக்கு மட்டுமே நாட்டம் உள்ளது என்று சொல்லிவிட முடியாது மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

டிகிரி முடித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

பிரபலமான காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். 1) நிறுவனம்: அழகப்பா பல்கலைக்கழகம். 2) இடம்: அழகப்பாபுரம், காரைக்குடி. 3) வேலை வகை: தற்காலிகமாக பணிநியமனம். 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 06 காலி பணியிடங்கள் உள்ளது. 5) பணிகள்: Project Fellow 6) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் … Read more

பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மெட்ராஸ் IIT-ல் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மெட்ராஸ் IIT-ல் வேலைவாய்ப்பு...உடனே விண்ணப்பியுங்கள் !

சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம்-Indian Institute of Technology Madras (IIT Madras) 2) இடம்: சென்னை 3) வேலை வகை: ஒப்பந்த அடிப்படியில் பணி நியமனம் செய்யப்படும். 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளது. 5) பணிகள்: Project Associate 6) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா ?

'யசோதா' படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா ?

சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன், பல்வேறு திருப்பங்களுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது, குறிப்பாக பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது. வீட்டின் வறுமை சூழ்நிலையாளும், பணத்தேவை காரணமாகவும் வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து ஒரு … Read more

ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு !

ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு !

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச், ஹாரியர், சஃபாரி, நெக்ஸான் மற்றும் டியாகோ இவி போன்ற மாடல்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றது. ஏனெனில் அடுத்த ஆண்டு முதல் வாகன புகை கட்டுப்பாட்டுக்கான கடுமையான விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது, இதனால் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் … Read more