திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தலைமை!

திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தலைமை! 11புதுமுகங்கள் கொண்ட 21தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி காங்கிரஸ், மக்கள் நீதிமையம், மார்சிஸட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ், கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 21தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை … Read more

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நடைபெறவுள்ளது நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏழுக்கட்டங்களாக ஏப்ரல்19ஆம் தேதி தொடங்கி ஜீன் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே நடக்கயிறுக்கும் நாடாளுமன்ற … Read more

ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!

ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி! 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததை இறுதி செய்தது அதிமுக கட்சி. வருகின்ற ஏப்ரல்19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது சின்னத்தை வெளியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது, கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பிரசார செயல்முறையை விவாதிப்பது என அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றது. பாஜக, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியை … Read more

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்! இன்று மார்ச்20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே தமிழகத்தில் இன்று தொடங்குகின்றது வேட்பு மனு தாக்கல். சனிக்கிழமையிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்தியாவில் வருகின்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் பதினாறாம் தேதி முடிவடையவுள்ளது, எனவே அனைத்து மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை … Read more

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை!

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை! திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் எவை எவை என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது தமிழக காங்கிரஸ் கட்சி. கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேத் தொடங்கிய திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை 40 நாட்களை கடந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. முதலில் வி.சி.க,இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறிய கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை … Read more

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். அந்த … Read more

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்! புதுச்சேரி மற்றும் தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழக பாஜக தலைவர், துணை பொதுசெயலாளர், பாஜக தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை 2006,2011 ம் ஆண்டு பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் மற்றும் 2009,2019 ஆய ஆண்டு மக்களவை தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி … Read more

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி! பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் … Read more

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார். … Read more