எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும். VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம். VAO என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள்! லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள்! லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள். லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. லியோ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் … Read more

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றியும் இயக்குநர் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமடைந்து பிறகு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். இவர் முன்னதாக நட்புனா என்னானு தெரியுமா படத்தில் முக்கிய … Read more

பொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!

பொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை. போலிசாரிடம் சிக்கிய நபர். தடைசெய்யப்பட்ட குட்காவை பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். இவரிடம் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல் சொய்யப்பட்டுள்ளது. நாட்டில் குட்கா சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தடை உள்ளது. அதையும் மீறி சில இடங்களில் சில பேர் மறைமுகமாக குட்காவை விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த குட்கா விற்பனை என்பது காலம்காலமாக மறைமுகமாகவும் சட்டத்திற்கு விரோதமாகவும் … Read more

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நிறுவனருமான சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களுடைய இந்த அறிவிப்பு மகராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1991ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் உருவாக்கினார். கட்சியை உருவாக்கியதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக மூன்று … Read more

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம். இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள். இவருடைய மகன் பாவலர் சிவன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்புச் செய்தியை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் பாவலர் சிவன். இவர் ஓரிரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாவலர் சிவன் பல … Read more

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத பெண்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணி செய்ய மறுப்பு!

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத பெண்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணி செய்ய மறுப்பு!

கிராம சபா கூட்டத்தில் பங்கேற்காத தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்கள் இரண்டு வாருங்கள் வேலை மறுப்பால் கிராம சபா கூட்டத்தில் கொந்தளித்த பெண்களால் பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி கிராம சபா கூட்டம் மேல தருமபுரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பேசுகையில், … Read more

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழையினால் தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்நிலையில் தேர் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து தேர் மண்டபத்தில் நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழை பெய்ததால் … Read more

மதம்சார்ந்த பெயர்கள் சின்னங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு!! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

மதம்சார்ந்த பெயர்கள் சின்னங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு!! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்தும் அரசியல்கட்சிகளுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக சையது வசீம் ரிஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாக்காளர்களை கவர மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அரசியல்கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் சில அரசியல் கட்சிகள் இவற்றை பயன்படுத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா … Read more

ஈரநில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருட்டு!! மர்மநபர்கள் கைவரிசை!

ஈரநில அளவையாளர் வீட்டில் 11 பவுன் - ரூ.70 ஆயிரம் பணம் திருட்டு!! மர்மநபர்கள் கைவரிசை!

ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம் நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிக் யூனிட் பகுதி- 3 சேர்ந்தவர் தமிழரசு. பால் வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். கவின்ராஜ் கோத்தகிரியில் நில அளவையாளராக பயிற்சி பெற்று வருகிறார். முத்தம்பாளையத்தில் கவின்ராஜ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளரும், … Read more