Breaking News, National, Politics
காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!
Breaking News, Crime, District News, State
கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
Breaking News, Politics, State
ஆருத்ரா விவகாரம்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!
Breaking News, Coimbatore, Politics, State
பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!
Breaking News, Education, State
வங்கி ரயில்வே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவரா? இதோ இலவச பயிற்சி!
Savitha

தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர்
தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சோலாப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ...

மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்!
மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்! கோவை உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ...

காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!
காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்து கொண்டே இருந்தாலும் நாட்டுக்காக சேவையாற்ற என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்டே இருப்பேன். கர்நாடக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ...

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ...

ஆருத்ரா விவகாரம்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!
ஆருத்ரா விவகாரம் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சார்பில் ...

கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டி!! இரண்டாவது இடத்தை பிடித்து கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் சாதனை!
கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டியில் இரண்டாவது இடத்தை கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் பிடித்து சாதனை. முதல் இடத்தை முதன் முதலாக பெண் ...

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக கொலை வழக்கு தொடர்பாக விசாரணை!
தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக கொலை வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியாக சுரேஸ் டி.எஸ்.பி. நியமனம் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரணை ...

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!
பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது எனவும் வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என கோவையில் கார்பன் சமநிலை கருத்தரங்கில் அமைச்சர் ...

வங்கி ரயில்வே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவரா? இதோ இலவச பயிற்சி!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தர்மபுரி மாவட்ட ...