சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு!  சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து … Read more

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்!  பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் பிரபல ரவுடியும் ஆன பி.பி.ஜி சங்கர் என்பவரை நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவருடைய உடலானது உடற்கூறு ஆய்வுக்காக கே எம் சி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் தடா பெரியசாமி கேஎம்சி மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!  ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்!  ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு. அடுத்த ஆண்டு பொது தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். 6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1-5 முறையான மாணவர்களுக்கு, ஜூன் ஐந்தாம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்றும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் … Read more

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு! 

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு! 

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு!  பாலக்காட்டில் பைசல் என்பவரது வீட்டிற்கும் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாருக்கும் மர்ம நபர் தீ வைப்பு:கார் எரிந்து முற்றிலும் நாசம். கேரளா மாநிலம் பாலக்காடு குமரநெல்லூர் காஞ்சிரத்தாணி பகுதியை சேர்ந்தவர் பைசல் இன்று அதிகாலை இவரின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு … Read more

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! 

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! 

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு!  மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சேட்டு ( வார்டு எண் 34) குப்பைகள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை. சாலை வசதி பிரச்னை, விளையாட்டு திடல் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்களுடன் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார். இதனால் மாமன்ற கூட்டத்தில் திமுக- … Read more

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது!  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்ரா பௌர்ணமி உற்சவத்தை ஒட்டி ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி துவக்கம். டீசல் பம்ப் இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் இருந்து வரதராஜ பெருமாள் பாலாற்றின் கரையின் அருகில் உள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு சென்று அங்கு … Read more

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது - தமிழ்நாடு அரசு பதில் மனு

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் மணிஷ் காஷ்யப்புக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து முடியாது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல். இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் தாக்கல் செய்தார் மனுவை உச்சநீதிமன்றம் சற்று … Read more

பிரதமர் மோடி விஷ பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கன்னியா? பசவராஜ் பாட்டீல் யட்னல் பதிலடி 

பிரதமர் மோடி விஷ பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கன்னியா? பசவராஜ் பாட்டீல் யட்னல் பதிலடி 

பிரதமர் மோடி விஷ பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கன்னியா? பசவராஜ் பாட்டீல் யட்னல் பதிலடி பிரதமர் மோடி விஷ பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கன்னியா என பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பாட்டீல் எத்தனால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொது கூட்டத்தில் பேசிய எம் எல் ஏ பசவராஜ் பாட்டில் எத்தனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த … Read more

மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு சார்பில் , நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைகக்கழக துணை வேந்தர் … Read more