செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 28,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்டவை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்துள்ளனர். கோடை காலத்தை முன்னிட்டு மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. … Read more

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா? பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பற்றி நாம் அறிந்ததவை விட, அறியாதவை நிறைய உள்ளன. இதுபற்றி இங்குப் பார்க்கலாம். பொதுத்துறை :- அரசாங்கத்தின் பங்குகளை பெரும்பான்மையாகக் கொண்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகும். எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு பொதுதுறை வங்கியாகும். இவ்வங்கியில் அரசு 58.60% பங்குகளைக் 58.87% அரசாங்கப் பங்குகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் (PNB) ஒரு பங்கு வங்கியாகும். … Read more

இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடப்படும்!

இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடப்படும்!

இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடல் கேரளா மாநிலத்தில் இன்று ரேசன் இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இயங்காததால் இன்று ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்காக முடியவில்லை. சர்வர்செயலிழப்பு சரிசெய்ய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என என்ஐசி கூறியதை அடுத்து இரண்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அதே சமயம் இ-பிஓஎஸ் சர்வர் பிரச்னையை தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்தார்.மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் மே … Read more

விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன?

விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன?

விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன? நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை இன்று மாலை நடிகர் விஜய் அவர்கள் வெளியிட உள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் விஷால், “செல்லமே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக … Read more

சொந்த ஹோட்டலில் சாப்பிட்டு ரிவ்யூ சொன்ன நடிகை – என்ன விளம்பரமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்

சொந்த ஹோட்டலில் சாப்பிட்டு ரிவ்யூ சொன்ன நடிகை - என்ன விளம்பரமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்

சொந்த ஹோட்டலில் சாப்பிட்டு ரிவ்யூ சொன்ன நடிகை – என்ன விளம்பரமா? கலாய்க்கும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளராக இருந்து, ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்த நடிகை பிரியா பவானி சங்கர், அவர் நடித்த ரீமேக்  சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று … Read more

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?.. கிளி ஜோசியம் இல்லங்க! இது நாய் ஜோசியம்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?.. கிளி ஜோசியம் இல்லங்க! இது நாய் ஜோசியம்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?.. கிளி ஜோசியம் இல்லங்க! இது நாய் ஜோசியம் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார். கிளி ஜோசியம் இல்லங்க இது நாய் ஜோசியம் என்பதை போல அடுத்த முதல்வர் இவர் தான் புகைப்படத்தை எடுத்துக் காட்டிய நாய் குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் எந்த கட்சி வெற்றி பெறும் யார் அடுத்த முதல்வர் ஆவார்கள் என்ற கருத்துக் … Read more

ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம்!

ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம்!

ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம் வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏடிஎம்களை உடைக்க பயிற்சி அளித்த ரகசிய பயிற்சி நிறுவனத்தை உத்தரப்பிரதேச காவல் துறையினர் பிஹார் மாநிலத்தில் கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம். லக்னோவில் ஏடிஎம்மை உடைத்து ரூ.39.58 லட்சம் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 04 இளைஞர்களைப் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது ஏடிஎம் கொள்ளையடிப்பவர்களுக்கு பிஹாரில் பயிற்சி நிறுவனம் நடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி … Read more

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை திருப்பூரில் பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்தே வருகிறது. காவல்துறையினரும் விரைந்து விசாரணை நடத்தி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதிய அளவு பாதுகாப்பின்மை காரணமாக இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் … Read more

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு! தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் ( NCAP ) ஆய்வில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு. தமிழ்நாட்டின் மிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் சமீபத்திய ஆய்வில் 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் அதிக மாசுபட்ட இடமாக ஆலந்தூர் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் (NCAP) என்பது 122 நகரங்களில் சிறந்த காற்றின் … Read more

கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற திருடர்கள் கைது

கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற திருடர்கள் கைது

கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற திருடர்கள் கைது புதுச்சேரியில் கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற தமிழகத்தை சேர்ந்த பிரபல திருடர்களை சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி சென்னை கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் காரில் புதுச்சேரி … Read more