ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு!!

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு!!

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் பெயரை குறிப்பிட்டு பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இன்று பேரவையில் … Read more

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது – பா.ஜ.க வானதி சீனிவாசன்!!

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது - பா.ஜ.க வானதி சீனிவாசன்!!

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன் தினம் ஐ.பி.எல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது மத்திய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அதை ஏன் … Read more

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தொடக்கம்!!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தொடக்கம்!!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார் . திமுக ஆட்சியால் மக்கள் சூடாக இருப்பதால் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல்களை திறந்து உடலுக்கு சத்தான குளிர்ச்சியான ஆகாரங்களை வழங்குகிறோம். மெரினா லூப் சாலை, பட்டினம் பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு என்று சொல்லி கடைகள் அகற்றப்படுவது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பட்டினம்பாக்கம் மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது திமுக … Read more

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை குறித்த வழக்கு!! மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை குறித்த வழக்கு!! மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு – மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். மூன்று வாரங்களுக்கு பதில் அளிக்க, மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு … Read more

நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது – பாஜக எம் ஆர் கிருஷ்ணபிரபு!!

நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது - பாஜக எம் ஆர் கிருஷ்ணபிரபு!!

நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது – பாஜக எம் ஆர் கிருஷ்ணபிரபு!! மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும் கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் … Read more

புதுச்சேரி மாநிலத்தில் படபபடவென உயரும் கொரோனா தொற்று!

புதுச்சேரி மாநிலத்தில் படபபடவென உயரும் கொரோனா தொற்று!

புதுச்சேரி மாநிலத்தில் 100ஐ கடந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 104 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 65 நபர்களுக்கும், காரைக்காலில் 29 நபர்களுக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கும் என மொத்தம் 104 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1048 நபர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 104 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 416 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் … Read more

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சுகாதாரத்துறை சிறந்த உதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி!!

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சுகாதாரத்துறை சிறந்த உதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி!!

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சுகாதாரத்துறை சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் வேலைவாய்ப்பு மேளா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக வழங்கினார். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய நாட்டின் திறமையும் ஆற்றலும் கொண்ட … Read more

நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!!

நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!!

நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!! இராமநாதபுரத்தில் அமெரிக்க டாலர் இருப்பதாக கூறி பிரபல டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் நூதன முறையில் ரூபாய் 4 லட்சத்தை ஏமாற்றி தப்பியோடிய பிரபல வட மாநில கொள்ளையர்கள் இருவரை பொதுமக்கள் மற்றும் போலீஸார் பிடித்து விசாரணை. இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்த 20 வருடமாக ராமநாதபுரம் அருகே உள்ள சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த அல்பஷாகிர் என்பவர் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். … Read more

நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!!

நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!!

நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!! சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் பெண்கள் உள்ளிட்ட 500க்கம் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!

கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!

கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!  இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று புதிய தொற்று எண்ணிக்கை 7,830 இருந்த நிலையில் இன்றைய தினம் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 40,215 இருந்த நிலையில் தற்போது 44,998 ஆக உயர்வு. கடந்த 24 … Read more