அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், … Read more

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!! கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தந்து விட்டதால் தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை . புதுடெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம் புதுடில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ் கே ஹல்தார் அவர்களது தலைமையில் புதுடில்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அலுவலக வளாகத்தில் … Read more

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! புதிதாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இந்திய நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பல்வேறு கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கும் தொடர்ந்தது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  பலரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மார்ச் 28 ஒத்திவைத்தது. ஆர்எஸ்எஸ் … Read more

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!! பசுவின் கோமியத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் எனவே அவை மனிதன் நுகர்வுக்கு ஏற்றது அல்ல என பரேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமான IVRI தெரிவித்துள்ளது. அதேசமயம் எருமையின் சிறுநீர் சில குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களின் மீது மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த தொற்றுநோய் … Read more

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!   

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!   

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!! RCB vs LSG, ஐபிஎல் 2023: நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங் த்ரில்லில் RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேற்கிந்திய இடது கை ஆட்டக்காரர் தனது புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒரு பெரிய வீரராக இருப்பதை நிரூபித்து … Read more

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!

International Women's Day yesterday! CM Stalin's speech!

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!! தூத்துக்குடி கத்தோலிக்க மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைத்தால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதால். இவர், தற்போது தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் … Read more

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!! இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் இருபதாம் தேதி துவங்குகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் இருக்கக்கூடிய … Read more

கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!

கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!

வண்டலூர் அருகே கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூர் ரயில் நிலையம் அருகே தலை துண்டான நிலையில் முதியவரின் சடலம் இருப்பதாக தாம்பரம் இருப்பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்தபட்ட முதற்கட்ட விசாரனையில் ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்த … Read more

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்-சம்பவத்தால் சலசலப்பு!

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்-சம்பவத்தால் சலசலப்பு!

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சம்பவத்தால் சலசலப்பு. மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்க குழந்தையை புதைக்க சென்ற போது உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் நடத்தப்படும் கட்டால் சூப்பர் ஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 07 ம் தேதி பிறந்த குழந்தை குறை பிரசவத்தில் … Read more